தமிழகத்தில் ஆபரண தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் 47,000 ரூபாயை நெருங்கியதால் நகை பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 40 ரூபாய் உயர்ந்து 5,835 ரூபாய்க்கும், சவரனுக்கு 320 ரூபாய் உயர்ந்து 46 ஆயிரத்து 680 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது. அதனைப் போலவே ஒரு கிராம் வெள்ளியின் விலை 30 காசுகள் உயர்ந்து ரூ.80.20-க்கும், கிலோ வெள்ளி 80 ஆயிரத்து 200 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
BREAKING: ஆபரணத் தங்கத்தின் விலை உயர்வு…. நகைப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்….!!!
Related Posts
தங்கம் விலை ஒரே நாளில் ரூ.920 குறைவு…. நகை பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்…!!!!
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் 920 ரூபாய் சரிந்துள்ளது. நேற்று 54 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையான ஒரு சவரன் தங்கம் இன்று 53,080 ரூபாய்க்கு விற்பனையாகிறது. நேற்று 6750 ரூபாய்க்கு விற்ற ஒரு கிராம் தங்கம் இன்று…
Read moreBREAKING: மீண்டும் அதிர்ச்சி… ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.440 உயர்வு…!!!
ஆபரண தங்கத்தின் விலை மீண்டும் 55 ஆயிரம் ரூபாயை கடந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 22 கேரட் ஆபரேண தங்கத்தின் விலை சவரனுக்கு 440 உயர்ந்து 55 ஆயிரத்து 120 ரூபாய்க்கும், கிராமுக்கு 55 ரூபாய் உயர்ந்து 6890 ரூபாய்க்கும் விற்பனை…
Read more