நாடு முழுவதும் கடந்த சில மாதங்களாக தக்காளி, வெங்காயம் விலை கடுமையாக உயர்வை சந்தித்தது. இதையடுத்து, மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு விலையை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுத்ததால், தற்போது தக்காளி, வெங்காயத்தின் விலை ஓரளவு குறைந்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் 1 கிலோ இஞ்சியின் விலை தொடர் உச்சமாக 3260-280 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால், மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்
தமிழகத்தில் 1 கிலோ இஞ்சி இவ்வளவு விலையா..? அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்…!!
Related Posts
“வருவேன் வெயிட் அண்ட் சீ” அது ஒரு அரை மெண்டல்…. வெடிக்கும் கஸ்தூரி vs வீரலட்சுமி மோதல்…!!
நடிகை கஸ்தூரி சமீபத்தில் சமூக ஊடகம் ஒன்றை பேட்டி அளித்திருந்தார். அதில் இட ஒதுக்கீடு பெறுபவர்கள் கொலை, கொள்ளை போன்ற சம்பவங்களை ஈடுபடுகிறார்கள் என்று பேசியதாக கூறப்படுகிறது. இந்த பேச்சுக்கு கஸ்தூரிக்கு பலதரப்பிலிருந்தும் கண்டனம் எழுந்து வருகிறது இந்த நிலையில் நடிகை…
Read moreகடல் கொந்தளிப்பு: தமிழக மக்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை அறிவிப்பு..!!
தென் தமிழக கடற்கரை, கேரளா, கர்நாடகா, மும்பை கடலோரங்களில் காற்றின்போக்கு காரணமாக இந்திய வானிலை ஆய்வு மையம் அதீத அலைக்கான எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை கடலோர மாவட்டங்களில் கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்பதால் கடலூர் மாவட்ட மீனவர்கள் கடலுக்குச் செல்லவும்,…
Read more