நாடு முழுவதும் கடந்த சில மாதங்களாக தக்காளி, வெங்காயம் விலை கடுமையாக உயர்வை சந்தித்தது. இதையடுத்து, மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு விலையை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுத்ததால், தற்போது தக்காளி, வெங்காயத்தின் விலை ஓரளவு குறைந்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் 1 கிலோ இஞ்சியின் விலை தொடர் உச்சமாக 3260-280 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால், மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்
தமிழகத்தில் 1 கிலோ இஞ்சி இவ்வளவு விலையா..? அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்…!!
Related Posts
தமிழகத்தில் சுற்றுலா செல்வோருக்கு எச்சரிக்கை…. அலர்ட்டா இருங்க….!!!
தமிழகத்தில் உதகை, கொடைக்கானல், தென்காசி மற்றும் ஒகேனக்கல் உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா செல்வோர் பாதுகாப்பாக செல்லுமாறு பேரிடர் மேலாண்மை துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை முதல் 5 நாட்களுக்கு அதி கன மழை பெய்யும் என…
Read moreBREAKING: நாகை மக்களவைத் தொகுதி காலியானதாக அறிவிப்பு….!!!
நாகை மக்களவைத் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் எம்பி செல்வராஜ் அண்மையில் காலமானார். இதனைத் தொடர்ந்து அவரது தொகுதி காலியானதாக மக்களவை செயலகம் அறிவித்துள்ளது. 2024 மக்களவைத் தேர்தலில் நாகை தொகுதிக்கும் தேர்தல் நடைபெற்றது. இருப்பினும் எம்பி ஒருவர் தனது பதவி காலத்தில்…
Read more