தமிழகத்தில் மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகை ரூ.8000 ஆக உயர்வு… முதல்வர் ஸ்டாலின் உத்தரவு…!!!

தமிழகத்தில் மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகை 8000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலத்தில் மீனவர்களின் துயரத்தை போக்க 14 கடலோர மாவட்டங்களிலும் கடலோர மீனவ குடும்பங்களுக்கு தல ஐந்தாயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வரும் நிலையில்…

Read more

தமிழகத்தில் நிலுவையில் உள்ள பட்டாக்களுக்கு உடனடி முன்னுரிமை… அரசு அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் கள ஆய்வில் முதலமைச்சர் என்ற திட்டத்தின் கீழ் நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் முதல்வர் தலைமையில் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடந்தது. அதில் முக்கியமான இரண்டு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. வேலைவாய்ப்பு…

Read more

100 நாள் வேலை திட்டத்தில் புதிய மாற்றம்… தமிழக அரசின் புதிய அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் கள ஆய்வில் முதலமைச்சர் என்ற திட்டத்தின் கீழ் நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் முதல்வர் தலைமையில் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடந்தது. அதில் முக்கியமான இரண்டு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. வேலைவாய்ப்பு…

Read more

‘கட்டாயம் செய்யவும்’ … அனைத்து மாவட்டங்களுக்கும் தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் கட்டாயம் ஆய்வு செய்ய அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக அரசு தற்போது புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்த ஆய்வின்போது மக்களுக்கு உரிய மருத்துவ சேவைகள் கிடைக்கின்றதா மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பணியில் உள்ளார்களா என்பதை…

Read more

இனி பள்ளி ஆசிரியர்கள் இந்த ஆடையில்தான் ஸ்கூலுக்கு வரணும்… மாநில அரசு புதிய அதிரடி உத்தரவு…!!!

இந்தியாவில் தற்போது பல மாநிலங்களிலும் பள்ளி ஆசிரியர்களுக்கு ஆடை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது அசாம் மாநிலத்தில் பள்ளி ஆசிரியர்களுக்கு ஆடை கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. உயர்கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் ஆசிரியர்களும் ஆடை கட்டுப்பாட்டை பின்பற்ற வேண்டும் என்று தற்போது அசாம்…

Read more

ஐஏஎஸ் அதிகாரிகள் 12 பேர் பணியிட மாற்றம்… தமிழக அரசு உத்தரவு…!!!

தமிழகத்தின் பல்வேறு துறைகளில் செயலாளர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களாக உள்ள ஐஏஎஸ் அதிகாரிகள் அடிக்கடி பணியிட மாற்றம் செய்யப்படுவார்கள். அதன்படி முக்கிய துறைகளின் செயலாளர்கள் உட்பட மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளை தமிழ்நாடு அரசு பணியிட மாற்றம் செய்துள்ளது. அதாவது ஐஏஎஸ் அதிகாரிகளான…

Read more

தமிழகத்தில் இனி இங்கெல்லாம் தமிழ் கட்டாயம்… அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!!

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் புதிதாக நிறுவப்பட்டுள்ள டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அம்மையார் சிலையை அமைச்சர் சாமிநாதன் இன்று ஆய்வு செய்தார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தமிழகத்தில் உள்ள அனைத்து வணிக நிறுவனங்களின் பெயர் பலகையில்…

Read more

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் இன்று காலை 11 மணிக்கு… மக்களே மறக்காம போங்க…!!!!

தமிழகத்தில் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தன்று அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்துவதற்கு அரசு உத்தரவிட்டுள்ளது. ஊராட்சி எல்லைக்குட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையை பின்பற்றி ஆகஸ்ட் 15ஆம் தேதி காலை 11 மணிக்கு கிராம சபை கூட்டம் நடத்தப்பட…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் ஆகஸ்ட் 14 இனிப்பு பொங்கல்… அரசு உத்தரவு…!!!

தமிழகத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 14ஆம் தேதி பள்ளிகளில் இனிப்பு பொங்கல் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் சத்துணவு திட்டத்தில் பயன்பெறும் பள்ளி மாணவர்களுக்கு முன்னால் முதல்வர்களின் பிறந்த நாள்களில் இனிப்பு பொங்கல் வழங்கப்பட்டு வரும்…

Read more

இனி ரேஷன் பொருட்களை யாரும் திருட முடியாது… அரசு வைத்த புதிய செக்…. அதிரடி காட்டும் தமிழக அரசு…!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ரேஷன் பொருட்களை மக்களுக்கு சரியாக சென்று சேர்க்க வேண்டும் என்பதற்காக அரசு பல கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி…

Read more

தமிழகம் முழுவதும் போலீசாருக்கு 10 நாட்கள் விடுமுறை கட்… அரசு அதிரடி உத்தரவு…!!!

நாடு முழுவதும் வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு தமிழகம் முழுவதும் போலீசார் தயார்படுத்தப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் அனைத்து பிரிவுகளிலும் பணியாற்றும் போலீசாருக்கு அவசிய தேவை என்றால் மட்டுமே…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் 8.15 – 8.50 மணிக்குள்…. அரசு அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் அனைத்து அரசு பள்ளிகளிலும் ஏழை குழந்தைகள் பயன்பெறும் விதமாக காலை சிற்றுண்டி உணவு திட்டம் கடந்த மார்ச் மாதம் முதல்வர் ஸ்டாலினால் தொடங்கப்பட்டது. இந்த திட்டம் மூலம் தமிழகம் முழுவதும் நகராட்சி, மாநகராட்சி, ஊராட்சி மற்றும் மலைப்பகுதிகளில் உள்ள 1545…

Read more

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் ஆகஸ்ட் 15 கிராம சபை கூட்டம்… அரசு அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தன்று அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்துவதற்கு அரசு உத்தரவிட்டுள்ளது. ஊராட்சி எல்லைக்குட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையை பின்பற்றி ஆகஸ்ட் 15ஆம் தேதி காலை 11 மணிக்கு கிராம சபை கூட்டம்…

Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி… தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாகவே அரசு வழங்கும் நலத்திட்டங்கள் மக்களைச் சென்று அடைகின்றன. ஆனால் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொருட்கள் மக்களுக்கு சரியான முறையில் வழங்கப்படவில்லை என புகார்கள் வந்துள்ளது. அரசும் இதனை தடுக்க நடவடிக்கை எடுத்து இருந்தாலும் அதனை முற்றிலுமாக…

Read more

ஆட்சியர்களுடன் வாராந்திர கூட்டம்… அரசு அதிகாரிகளுக்கு தமிழக அரசு புதிய உத்தரவு…!!!

தமிழகத்தில் பல அரசு துறைகளை சேர்ந்த கூடுதல் தலைமைச் செயலாளர்கள் மற்றும் முதன்மைச் செயலாளர்கள் சார்பாக பல கூட்டங்கள் நடத்தப்படுகிறது. அந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும் பல்வேறு பொருன்மைகள் மற்றும் அம்சங்கள் ஆகியவை குறித்த குறிப்புகள் கூட்டம் நடைபெறும் நேரத்தின் போது தான்…

Read more

இனி பள்ளிகள் இயங்கும் நேரத்தில் பயிற்சி வகுப்புகள் இயங்க தடை… கல்வித்துறை புதிய அதிரடி உத்தரவு…!!!

பீகார் மாநிலத்தில் பள்ளி மாணவர்கள் பலரும் பள்ளிகளுக்கு செல்லாமல் தனியார் பயிற்சி நிறுவனங்களுக்கு செல்வதாக புகார் இழந்த நிலையில் தற்போது பள்ளி கல்வித்துறை புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி பள்ளிகளில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து மாணவர்களின் வருகை குறைந்து வருவதால்…

Read more

தமிழகத்தில் 4 காவல் அதிகாரிகளுக்கு எஸ்.பி.களாக பதவி உயர்வு… அரசு உத்தரவு…!!!

தமிழகத்தில் கூடுதல் ஏ.எஸ்பிக்கள் நான்கு பேரை எஸ் பி களாக பதவி உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி திருச்சி சிறப்பு போலீஸ் படை ஏ எஸ் பி ரவிச்சந்திரன் திருச்சி நகர காவல் துறை ஆணையராகவும், விழுப்புரம் காவல் தேர்வு…

Read more

வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்… இனி வீடுகளில் கழிவுநீர் தேங்கினால் ரூ.5000 அபராதம்… மாநில அரசு எச்சரிக்கை அறிவிப்பு..!!

இந்தியாவில் கடந்த சில நாட்களாக பல மாநிலங்களிலும் பருவ மழை விடாமல் பெய்து வருகிறது. குறிப்பாக ஹரியானா, டெல்லி மற்றும் கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் இரவு பகல் பெய்யும் கனமழையால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். குடியிருப்பு பகுதிகளில் தேங்கியுள்ள மழை…

Read more

நட்சத்திர விடுதிகளில் மதுபான விலை உயர்கிறது…. தமிழக அரசு புதிய அதிரடி உத்தரவு…!!!

ஐந்து நட்சத்திர விடுதிகளில் மதுபானம் விற்பதற்காக உரிமம் பெறுவதற்கான கட்டணம் தற்போது உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மதுபான விற்பனை செய்ய உரிமம் பெரும் கட்டணம் 20 லட்சம் ரூபாயிலிருந்து 25 லட்சம் ரூபாய் ஆகும், 4நட்சத்திர விடுதிகளின் மதுபானம் விற்பதற்கான உரிமம் 12…

Read more

அனைத்து கோவில்களிலும் இனி செல்போன் பயன்பாட்டிற்கு தடை… மாநில அரசு புதிய அதிரடி உத்தரவு…!!!

மத வழிபாட்டு தலங்களுக்குள் கேமரா உள்ளிட்ட உபகரணங்களை எடுத்து செல்வதற்கு பல மாநிலங்களில் தடை அறிவிப்புகள் இருந்து வருகிறது. அதுபோன்ற உபகரணங்களை எடுத்து செல்வதால் அந்த இடங்களுக்கான புனித தன்மை மீறப்படுவதாக சிலர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதனைப் போலவே கோவில்களுக்குள்…

Read more

தமிழகத்தில் பதிவு துறை அலுவலர்கள் ஜூலை 25ஆம் தேதிக்குள்… அரசு புதிய அதிரடி உத்தரவு…!!

தமிழகத்தில் பதிவு துறை அலுவலர்கள் மற்றும் அனைத்து பணியாளர்களும் வருகின்ற ஜூலை 25ஆம் தேதிக்குள் சொத்து அறிக்கையில் சமர்ப்பிக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பதிவுத்துறையில் அனைத்து ஊழியர்களின் சொத்து அறிக்கையை பெற்று சமர்ப்பிக்க அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.…

Read more

புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பவர்களை… ரூ.1000 உரிமை தொகை திட்டத்தில் சேர்க்கக்கூடாது… தமிழக அரசு உத்தரவு..!!!

தமிழகத்தில் மகளிருக்கு ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்நிலையில் குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என…

Read more

53 வயதை கடந்த இளநிலை உதவியாளர்களுக்கு… தமிழக அரசு புதிய அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் அரசு துறையில் 53 வயதை கடந்த இளநிலை உதவியாளர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு அடிப்படை பயிற்சியில் இருந்து விளக்கு அளிக்கும் நடைமுறை தொடரும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. அரசு பணிகளின் ஓய்வு பெறும் வயது 58 யில் இருந்து 60…

Read more

தமிழகத்தில் இனி ஒவ்வொரு மாதமும்… அரசு புதிய அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் ஓய்வு பெற்றவர்களின் விவரங்களை ஒவ்வொரு மாதமும் வழங்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு ஓய்வு கால பலன்களாக நன்கொடை…

Read more

மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பம்… இவர்கள் பயன்படுத்த தடை…. தமிழக அரசு உத்தரவு…!!!

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. தற்போது அதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் ஒரு குடும்பத்திற்கு அளிக்கப்பட்ட விண்ணப்பத்தை வேறு…

Read more

பெண்கள் நேரடியாக ரேஷன் கடைக்கு செல்ல வேண்டும் …. தமிழக அரசு உத்தரவு…!!

தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. இதற்காக அனைத்து ரேஷன் கடைகளிலும் சிறப்பு முகாம் அமைக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டு உள்ள…

Read more

தமிழகத்தில் இந்த ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு கிடையாது… அரசு புதிய உத்தரவு…!!!

தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறையில் பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் முதுநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்க பட்டியல் தற்போது தயாரிக்கப்பட்டுள்ளது. அதன்படி முதன்மை கல்வி அதிகாரிகள் மூலமாக சம்பந்தப்பட்ட ஆசிரியர்களின் கல்வித் தகுதி மற்றும் இதர விவரங்கள் அனைத்தையும் ஆய்வு செய்வதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதில்…

Read more

BREAKING: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்… காலையிலேயே அதிரடி காட்டிய தமிழக அரசு…!!!

தமிழகத்தில் புதிதாக இரண்டு ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். புதிதாக பொறுப்பேற்றுள்ள தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா அதிரடியாக பலரை ஏற்கனவே மாற்றி இருந்தார். இந்நிலையில் நகர்புற வளர்ச்சி துறையின் இயக்குனராக பொன்னையா நியமிக்கப்பட்டுள்ளார். நகர நிர்வாகத்தின் இயக்குனராக சிவராசு…

Read more

#BREAKING: ரூ.621 கோடியில் அண்ணாசாலையில் புதிய மேம்பாலம்… தமிழக அரசு அரசாணை..!!!

சென்னை அண்ணா சாலையில் 621 கோடி ரூபாயில் புதிய மேம்பாலம் அமைப்பதற்கு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தேனாம்பேட்டை மற்றும் சைதாப்பேட்டை இடையே உயர் மட்ட மேம்பாலம் அமைப்பதற்கு நிர்வாக அனுமதி வழங்கி அரசாணை வெளியிடப்பட்டது. சென்னை அண்ணாசாலையில் அதிகரித்து வரும்…

Read more

கருவூல அலுவலகங்களில் இனி ஓய்வூதியதாரர்களுக்கு…. தமிழக அரசு அதிரடி உத்தரவு…!!!

வாழ்நாள் சான்றுக்காக வரக்கூடிய ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு கருவூல அலுவலகங்களில் மருத்துவம் முதலுதவி மற்றும் குடிநீர் வசதிகளை செய்து தர வேண்டும் என தமிழக அரசு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியத்தாளர்கள் அனைவரும் ஆண்டு தோறும்…

Read more

மதுபான விற்பனை… இனி சலுகை விளம்பரங்களுக்கு தடை… அரசு புதிய எச்சரிக்கை அறிவிப்பு..!!!

யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் மதுபான விற்பனை மிகவும் புகழ்பெற்று விளங்கிக் கொண்டிருக்கிறது. இதற்கு முன்னதாக சுற்றுலா தலங்களை முன்னோடியாகக் கொண்ட அரசியல் வருவாய் அதிகரித்து வந்த நிலையில் தற்போது மதுபான விற்பனை அரசின் முக்கிய வருவாயாக இருந்து வருகின்றது. வருடத்திற்கு சராசரியாக…

Read more

தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000…. அரசு புதிய அதிரடிஅறிவிப்பு …!!!

தமிழகத்தில் குடும்ப தலைவிகள் அனைவருக்கும் 1000 ரூபாய் உரிமை தொகை மாதம் தோறும் வழங்கப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்தது. அதனைத் தொடர்ந்து சமீபத்தில் நடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் வருகின்ற செப்டம்பர் மாதம் முதல் குடும்ப தலைவிகள் அனைவருக்கும் மாதந்தோறும்…

Read more

அங்கன்வாடிகளில் 5,000 காலிப்பணியிடங்கள்…. தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் அங்கன்வாடிகளில் 10 ஆண்டுகள் பணி நிறைவு செய்த உதவியாளர்களை கொண்டு காலியாக உள்ள பணியாளர் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு 25% ஊழியர்களை கொண்டு…

Read more

தமிழக கல்லூரிகளில் சேர்க்கை கட்டணம் ரூ.200 மட்டுமே… அரசு புதிய அதிரடி உத்தரவு..!!

தமிழகத்தில் கலை மற்றும் அறிவியல், பொறியியல் கல்லூரிகளில் தற்போது நடப்பு கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடந்து வருகின்றது. இந்நிலையில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகவும் கல்லூரிகளில் கல்வி கட்டணம் சீராக இல்லை என்றும் புகாரளித்துள்ளது. இதனை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள அனைத்து…

Read more

தமிழகத்தில் அனைத்து தனியார் பள்ளிகளுக்கும்… அரசு புதிய அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் மாணவர்களுக்கு இறுதி தேர்வுகள் நடந்து முடிந்த நிலையில் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் தொடர்ந்து பள்ளிகள் திறப்பு ஒத்திவைக்கப்பட்ட வருகின்ற ஜூன் 12ஆம் தேதி பள்ளிகள்…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும்…. அரசு புதிய அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் ஜூன் ஏழாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஜூன் 12-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அனைத்து பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடத்த…

Read more

தமிழகம் முழுவதும் பள்ளி பேருந்துகளுக்கு இது கட்டாயம்…. அரசு புதிய அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் பள்ளி பேருந்துகள் அரசின் போக்குவரத்தை விதிகளுக்கு உட்பட்டு முறையான தகுதி சான்றிதழை கட்டாயம் பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் கோடை விடுமுறையில் பள்ளி பேருந்துகள் ஆய்வு செய்யப்படும். அதன்படி இந்த வருடம் மாவட்ட வாரியாக பள்ளி பேருந்துகளில்…

Read more

“பொது விழாக்களை எம்எல்ஏக்கள் விடுதிகளில் நடத்த தடை”…. தமிழக அரசு அதிரடி உத்தரவு…!!!

சென்னையில் உள்ள சேப்பாக்கம் கலைவாணர் அரங்கத்தை ஒட்டி சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் தங்கும் விடுதிகள் அமைந்துள்ளது. இந்த விடுதிகளில் பொதுக் கூட்டங்களை நடத்த அனுமதி கிடையாது என தற்போது பொதுத்துறை செயலர் டி. ஜெகநாதன் அறிவித்துள்ளார். இது…

Read more

தமிழகம் முழுவதும் அனுமதியின்றி செயல்படும் டாஸ்மாக் பாருக்கு சீல்…. அரசு உத்தரவு….!!!

தஞ்சையில் அரசு அனுமதி இன்றி செயல்பட்ட டாஸ்மார்க் பாரில் மது குடித்து இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தமிழகம் முழுவதும் அரசு அனுமதியின்றி செயல்படும் டாஸ்மாக் பாருக்கு சீல்…

Read more

தமிழகத்தில் குட்கா உள்ளிட்ட புகையிலை பொருள்களுக்கு ஓராண்டு தடை…. அரசு அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் குட்கா மற்றும் பான் மசாலா உள்ளிட்ட பொருள்களுக்கு ஓராண்டு தடை விதித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. நிகோடின் மற்றும் புகையிலை அடிப்படையிலான பார்மசாலா உள்ளிட்ட புகைப்படம் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்க கூடியவை. அதனால் அவற்றை தமிழகத்தில் தயாரிக்கவும்…

Read more

தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு அகலவிலைப்படி உயர்வு…. கருவூல அலுவலர்களுக்கு அரசு அதிரடி உத்தரவு…!!

தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு நான்கு சதவீதம் அகல விலைப்படி உயர்வு வழங்கும் அறிவிப்பை செயல்படுத்துவதற்கான உத்தரவு சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்த அகலவிலைப்படி உயர்வை ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் முன் தேதியிட்டு வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின்…

Read more

போக்குவரத்து விதிமுறை மீறல்…. தமிழகத்தில் அமலுக்கு வந்த புதிய சட்டம்…. அரசு உத்தரவு…!!!

தமிழகத்தில் போக்குவரத்து விதிமீறல் வழக்குகளில் சிக்கும் வாகன ஓட்டிகளுக்கு 15 நாட்களுக்குள் நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் சாலை விபத்துக்கள் அதிகரித்து வருவதால் மத்திய சாலை போக்குவரத்து துறை நெடுஞ்சாலை துறையின் வழிகாட்டுதலை பின்பற்றி…

Read more

தமிழகத்தில் பதவி உயர்வு இன்றி ஆசிரியர்களுக்கு இடமாறுதல் கவுன்சிலிங்…. அரசு உத்தரவு….!!!

தமிழகத்தில் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு இன்றி இடம் மாறுதல் கவுன்சிலிங் நடத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு வரும் கல்வி ஆண்டுக்கான இடமாறுதல் கவுன்சிலிங் மே 8ஆம் தேதி தொடங்குவதாக இருந்த நிலையில் சில நிர்வாக காரணங்களால் அது தள்ளி…

Read more

தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்… அரசு அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதேசமயம் மக்களின் நலனுக்காக அரசு அவ்வபோது பல புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு…

Read more

கன்னியாகுமரி போறீங்களா?…. இனி இதற்கெல்லாம் தடை…. அரசு புதிய உத்தரவு…!!!

கேரளாவில் சமீபத்தில் மாமல்லபுரம் மாவட்டத்தில் படகு கவிழ்ந்து கிட்டத்தட்ட 22 பேர் விபத்தால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து இது போன்ற விபத்துக்கள் வேறு எங்கும் ஏற்படாத வகையில் பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்தில் நாளை (மே 4) டாஸ்மாக் கடைகள் மூடல்…. அரசு உத்தரவு…!!

மதுரையில் வருகின்றமே நான்காம் தேதி அதிகாலை கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் நடைபெற உள்ளதால் மதுரை மாவட்டத்தில் மே 4 ஆம் தேதி டாஸ்மாக் கடைகளை மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சித்திரை திருவிழா வருகின்ற மே ஐந்தாம் தேதி…

Read more

தமிழகத்தில் கேன் தண்ணீரை கண்காணிக்க…. அரசு அதிரடி உத்தரவு..!!!

தமிழகத்தில் கேனில் அடைத்து விற்பனை செய்யப்படும் தண்ணீரின் தரம் குறித்து கண்காணிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சென்னை உட்பட பல நகரங்களில் பெரும்பாலான மக்கள் தற்போது கேன் தண்ணீரை குடித்து வருகின்றனர். ஒரு சில நிறுவனங்கள் தரமற்ற தண்ணீரை கேனில் அடைத்து விற்பனை…

Read more

தமிழகத்தில் போக்குவரத்து ஊழியர்களுக்கு இனி இது கட்டாயம்…. அரசு அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 60 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனிடையே போக்குவரத்துக் கழகத்தினர் தங்களின் ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60 இலிருந்து 58 ஆக குறைக்க கோரிக்கை வைத்துள்ளனர். ஏனென்றால் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு வயது முதிர்வு…

Read more

இனி ரேஷன் கடை ஊழியர்களுக்கு அபராதம் விதிக்க கூடாது…. தமிழக அரசு புதிய அதிரடி…!!!

தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருள்கள் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. அதே சமயம் ரேஷன் கடைகளில் பொருட்கள் அனைத்தும் தரமாக சரியான எடையில் சரியான முறையில் வழங்கப்படுகிறதாஅல்லது ரேஷன் பொருட்கள் கடத்தப்படுகிறதா என்று…

Read more

தமிழகம் முழுவதும் இன்று அனைத்து பள்ளிகளிலும்…. அரசு அதிரடி உத்தரவு…!!!

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க இன்று முதல் ஏப்ரல் 28ஆம் தேதி வரை விழிப்புணர்வு பேரடி நடத்த வேண்டும் என்று அனைத்து பள்ளிகளுக்கும் தொடக்க கல்வி துறை இயக்குனராகம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் மாணவர்களுக்கு உயர்கல்வி பயில மாதம்தோறும்…

Read more

Other Story