தமிழகத்தில் கூடுதல் ஏ.எஸ்பிக்கள் நான்கு பேரை எஸ் பி களாக பதவி உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி திருச்சி சிறப்பு போலீஸ் படை ஏ எஸ் பி ரவிச்சந்திரன் திருச்சி நகர காவல் துறை ஆணையராகவும், விழுப்புரம் காவல் தேர்வு பள்ளி ஏஎஸ்பி ரமேஷ்பாபு சென்னை உயர்நீதிமன்ற பாதுகாப்பு துணை ஆணையராகவும், அரியலூர் ஏஎஸ்பி மலைச்சாமி சென்னை அறிவுசார் சொத்து பிரிவின் அமலாக்கத்துறை எஸ் பி ஆகவும், சேலம் சைபர் குற்றப்பிரிவு ஏ எஸ் பி செல்ல பாண்டியன் ஆவடி சிறப்பு போலீஸ் பட்டாளியன் கமாண்டன்டாகா நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் 4 காவல் அதிகாரிகளுக்கு எஸ்.பி.களாக பதவி உயர்வு… அரசு உத்தரவு…!!!
Related Posts
விஜய் ரிஜெக்ட்… என்னுடைய நடிப்பையும் பிடிக்காது… ஓபனாக சொன்ன இயக்குனர் பாரதிராஜா.. ரஜினி சொன்ன உண்மை..!!
தமிழ் சினிமாவின் யதார்த்தமான கிராமியக் கதைகளின் தந்தை என்று போற்றப்படும் ‘இயக்கநர் இமயம்’ பாரதிராஜா இன்று அதிகாலை காலமானார். இச்செய்தி ஒட்டுமொத்தத் திரைத்துறையினரையும், ரசிகர்களையும் பெரும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது. எத்தனையோ புதுமுகங்களை அறிமுகம் செய்து, தமிழ் சினிமாவின் போக்கையே மாற்றிய…
Read moreவிஜய்யா? அண்ணாமலையா? லாரன்ஸின் ரகசிய திட்டம்… திடீரென மாறிய தேதியால் தமிழக அரசியலில் பரபரப்பு…!
திருச்சி கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் நடிகர் ராகவா லாரன்ஸ் போட்டியிடப் போவதாகச் சமூக ஊடகங்களில் கடந்த சில நாட்களாகப் பரவலான செய்திகள் வெளியாகி தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன. இத்தகைய சூழலில், இந்த விவகாரம் மற்றும் தனது…
Read more