தமிழகத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் கட்டாயம் ஆய்வு செய்ய அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக அரசு தற்போது புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்த ஆய்வின்போது மக்களுக்கு உரிய மருத்துவ சேவைகள் கிடைக்கின்றதா மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பணியில் உள்ளார்களா என்பதை கண்காணிக்க வேண்டும். மேலும் ஆரம்ப சுகாதார நிலையங்களின் செயல்பாடு மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
‘கட்டாயம் செய்யவும்’ … அனைத்து மாவட்டங்களுக்கும் தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!
Related Posts
ஜனநாயகன் லீக் கேஸ்…. சிக்கிய முக்கிய குற்றவாளி…. கைதானவர்கள் எண்ணிக்கை 19ஆக உயர்வு…. போலீசாரின் அசுர வேட்டை….!!
தமிழக முதலமைச்சர் விஜய் அவர்களின் திரைப்பயணத்தின் மிக முக்கிய இறுதிப் படமான ‘ஜனநாயகன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்பே இணையதளங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் முழுமையாகக் கசிந்து ஒட்டுமொத்தத் திரையுலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த மாபெரும் சட்டவிரோத செயலுக்குப் பின்னால் இருக்கும் நெட்வொர்க்கை…
Read more“தவெக ஆட்சியில் ‘சிங்கப்பெண்’ படை போட்ட முதல் கேஸ்!”.. வீட்டில் புகுந்து பெண்ணிடம் அத்துமீறிய சுரேஷ் கைது..!!
சென்னையில் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள “சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை” மூலமாக தற்போதைய தவெக ஆட்சிக்காலத்தில் முதல் அதிகாரப்பூர்வ வழக்கு அதிரடியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை அயனாவரம் பகுதியில், வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் தவறான எண்ணத்தோடு அத்துமீறி நடக்க முயன்ற சுரேஷ் என்ற…
Read more