தமிழகத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் கட்டாயம் ஆய்வு செய்ய அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக அரசு தற்போது புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்த ஆய்வின்போது மக்களுக்கு உரிய மருத்துவ சேவைகள் கிடைக்கின்றதா மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பணியில் உள்ளார்களா என்பதை கண்காணிக்க வேண்டும். மேலும் ஆரம்ப சுகாதார நிலையங்களின் செயல்பாடு மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
‘கட்டாயம் செய்யவும்’ … அனைத்து மாவட்டங்களுக்கும் தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!
Related Posts
Breaking: “உள்ளாட்சி முதல் குடிநீர் வடிகால் வாரியம் வரை!”… வறட்சியைச் சமாளிக்க ரூ.288.97 கோடி நிதி… முதல்வர் விஜய் அதிரடி அறிவிப்பு..!!
தமிழ்நாட்டில் நிலவிவரும் கடுமையான வறட்சி பாதிப்புகள் மற்றும் பொதுமக்களின் அவசியத் தேவையாக உள்ள குடிநீர் பற்றாக்குறை போன்ற சிக்கல்களை உடனடியாகச் சமாளிக்கும் பொருட்டு, தமிழக அரசு சார்பில் ரூ.288.97 கோடி அளவிலான பெருந்தொகையை நிதி ஒதுக்கீடு செய்து அதிகாரப்பூர்வமான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.…
Read more“டிரோன் பறந்தால் அவ்ளோவ்தான்! ஆகஸ்ட் 8,9 இதெல்லாம் பண்ணாதீங்க!”… மத்திய உள்துறை அமைச்சர் வருகை… திருவண்ணாமலை மாவட்டத்தில் படுதீவிரப் பாதுகாப்பு..!!!!
நாட்டின் மத்திய உள்துறை அமைச்சரான அமித்ஷா அவர்கள் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வருகை தரவுள்ளதையொட்டி, அப்பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்தும் விதமாக மாவட்ட நிர்வாகம் அதிரடியான உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, ஆகஸ்ட் 8 மற்றும் ஆகஸ்ட் 9 ஆகிய இரண்டு…
Read more