தமிழகத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் கட்டாயம் ஆய்வு செய்ய அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த ஆய்வின்போது மக்களுக்கு உரிய மருத்துவ சேவைகள் கிடைக்கிறதா? மருத்துவர்கள், செவிலியர்கள் பணியில் உள்ளார்களா? என்பதை கண்காணிக்கவும், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களின் செயல்பாடு மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் சரியாக உள்ளனவா என்பதை உறுதி செய்யவும் அறிவுறுத்தியுள்ளார்.
ஆரம்ப சுகாதார நிலையங்களில் இதை கட்டாயம் செய்யவும்…. அனைத்து மாவட்டங்களுக்கும் உத்தரவு…!!!
Related Posts
“தங்கத்தை தொடவே முடியாதா? மறுபடியும் ராக்கெட் வேகத்தில் உயர்வு!”… ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,200 அதிரடி அதிகரிப்பு… பெரும் கவலையில் வாடிக்கையாளர்கள்..!!!
சென்னையில் தங்கம் விலை எவ்விதத் தடையுமின்றி மீண்டும் ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருவது நகைப்பிரியர்களுக்கும் பொதுமக்களுக்கும் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாகவே ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வந்த தங்கத்தின் விலை, தற்போது ஒரே நாளில் சவரனுக்கு கணிசமான அளவு…
Read moreBreaking: “பிளஸ் 2 மதிப்பெண் போதும்.. மாணவர்களின் எதிர்காலத்தைக் காப்பாற்றுங்கள்!”.. கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு அறிவிப்பு… பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்..!!
கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்குப் பொது நுழைவுத் தேர்வு அல்லது நீட் தேர்வு நடத்தப்படும் என்ற திடீர் அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், இது தமிழக மாணவர்களின் நலனைப் பாதிக்கும் எனத் தெரிவித்துத் தமிழக முதல்வர் விஜய் அவர்கள் நேரடியாகப் பிரதமர்…
Read more