பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலை…. உடனே அப்ளை பண்ணுங்க…!!!
இந்தோ திபெத் எல்லை காவல் படையில் உள்ள காலி பணியிடங்கள் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 125 பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில் 18 முதல் 23 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்பந்தப்பட்ட துறை படிப்பில்…
Read more