மத்திய அரசில் 7547 காவலர் பணியிடங்களுக்கான அறிவிப்பை ssc வெளியிட்டுள்ளது. இதில் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் http://ssc.nic.in என்ற இணையதளத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு விண்ணப்பிக்க செப்டம்பர் 30ம் தேதி கடைசி நாள். சம்பளம் 21,700 முதல் 69,100 ரூபாய் வரை வழங்கப்படும். கல்வி -பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது 18 முதல் 25க்குள் இருக்க வேண்டும்.
மத்திய அரசில் 7547 காவலர் பணியிடங்கள்…. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…. உடனே போங்க….!!!
Related Posts
இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியில் பணியிடங்கள்…. உடனே விண்ணப்பிக்கவும்…!!
இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி லிமிடெட் (ஐபிபிபி), புதுதில்லியில் ஒப்பந்த அடிப்படையில் 54 எக்சிகியூட்டிவ் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி அனுபவத்துடன் B.E/B.Tech அல்லது BCA., /BSc., (கணினி அறிவியல்/IT/எலக்ட்ரானிக்ஸ்) அல்லது MCA படித்தவர்கள் தகுதியானவர்களாக கருதப்படுவார்கள். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான…
Read moreAPPLY NOW: தமிழக அரசு துறைகளில் வேலை…. உடனே அப்ளை பண்ணுங்க…!!!
தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள மேனேஜர், சீனியர் ஆபிஸர் மற்றும் ரிப்போர்ட்டர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைகள் தேர்வுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் tnpsc.gov.in என்ற இணையதளத்தில் ஜூன்…
Read more