இந்திய கடலோர காவல்படையில் 350 Navik மற்றும் Mechanic பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு இம்மாதம் 22ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், செப்டம்பர் 27ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் 10வது, 12வது, டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எழுத்துத் தேர்வு, மதிப்பீட்டுத் தேர்வு, உடல் தகுதித் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படும். விவரங்களுக்கு https://joinindiancoastguard.cdac.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்க்கவும்.
10th, 12th, டிப்ளமோ முடித்தவர்களுக்கு… கடலோர காவல்படையில் வேலை… உடனே அப்ளை பண்ணுங்க…!!!
Related Posts
APPLY NOW: தமிழக அரசு துறைகளில் வேலை…. உடனே அப்ளை பண்ணுங்க…!!!
தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள மேனேஜர், சீனியர் ஆபிஸர் மற்றும் ரிப்போர்ட்டர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைகள் தேர்வுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் tnpsc.gov.in என்ற இணையதளத்தில் ஜூன்…
Read more6,553 பணியிடங்கள்…. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நிரப்பவுள்ள 4,000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கும், தமிழக மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியத்தில் 2,553 உதவி அறுவை சிகிச்சை நிபுணர் பணியிடத்திற்கும் விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். இதற்கு உதவிப் பேராசிரியர் ( https://www.trb.tn.gov.in/ என்ற…
Read more