கிழக்கு ரயில்வே- கொல்கத்தாவில் உள்ள ரயில்வே ஆட்சேர்ப்பு பிரிவு (RRC) சமீபத்தில் 3115 அப்ரண்டிஸ் காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட டிரேடில் ஐடிஐயுடன் 10வது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 15 முதல் 24 வயதுக்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைனில். விண்ணப்பங்கள் ஏற்கப்படும்.

செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 26 வரை விண்ணப்பிக்கலாம்.

முழுமையான விவரங்கள் பெற: https://rajneetug2022.in/eastern-railway-apprentice-recruitment/