“பெற்றோருக்கு ஒரே ஒரு மகன்”… கார் இருந்தாலும் எப்பவும் பைக் தான்.. விபத்தில் பலியான சோகம்… சடலத்துடன் பைக்கையும் புதைத்த பெற்றோர்… கலங்க வைக்கும் சம்பவம்…!!!!
குஜராத் மாநிலம் நாடியாத் அருகே உள்ள உத்தரசந்தா கிராமத்தில், 18 வயது இளைஞர் கிரிஷ் பர்மரின் மரணம் சோகத்தையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த மே 26ஆம் தேதி ஆனந்த் நகரத்துக்கு கல்லூரி சேர்க்கைக்காக சென்ற கிரிஷ், மாலையில் வீட்டிற்கு திரும்பும் வழியில்,…
Read more