“பெற்றோருக்கு ஒரே ஒரு மகன்”… கார் இருந்தாலும் எப்பவும் பைக் தான்.. விபத்தில் பலியான சோகம்… சடலத்துடன் பைக்கையும் புதைத்த பெற்றோர்… கலங்க வைக்கும் சம்பவம்…!!!!

குஜராத் மாநிலம் நாடியாத் அருகே உள்ள உத்தரசந்தா கிராமத்தில், 18 வயது இளைஞர் கிரிஷ் பர்மரின் மரணம் சோகத்தையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த மே 26ஆம் தேதி ஆனந்த் நகரத்துக்கு கல்லூரி சேர்க்கைக்காக சென்ற கிரிஷ், மாலையில் வீட்டிற்கு திரும்பும் வழியில்,…

Read more

“93 வயதிலும் குறையாத காதல்”… ரூ.1120-க்கு உழைத்த பணத்தோடு மனைவிக்கு தங்க தாலி வாங்க சென்ற தாத்தா… வெறும் ரூ.20-க்கு கொடுத்த கடைக்காரர்… நெகிழ்ச்சி வீடியோ…!!!

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள கோபிகா ஜுவல்லர்ஸ் நகைக்கடையின் உரிமையாளர் நிலேஷ் கிவான்சரா, தங்களின் கடையில் நடந்த ஒரு உணர்ச்சிவசமான சம்பவத்தை சமீபத்தில் பகிர்ந்துள்ளார். அவர் கூறுகையில், சில நாட்களுக்கு முன்பு ஒரு முதிய தம்பதியினர் நகைகளைப் பார்த்துவிட்டு எதையும் வாங்காமல்…

Read more

“ரன் எடுக்கணும்”… ஓடும்போது ஒருவர் மீது ஒருவர் மோதி கீழே விழுந்த வீரர்கள்… அடுத்த நொடியே எழுந்து… இதில் என்ன கமெண்ட் சொல்ல… குழப்பத்தில் ஆழ்த்திய வீடியோ..!!!!

மகாராஷ்டிரா ப்ரீமியர் லீக் 2025 தொடரின் எலிமினேட்டர் சுற்றில், ராய்காட் ராயல்ஸ் அணி மற்றும் கோலாப்பூர் டஸ்கர்ஸ் அணிகள் புனேவில் வெள்ளிக்கிழமை மோதின. இந்த போட்டியில், ராய்காட் ராயல்ஸ் அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம், அவர்கள்…

Read more

“இனி மனைவி பாஸ்போர்ட் பெறுவதற்கு இவர்களின் கையெழுத்து தேவையில்லை”… சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!!

சென்னை உயர்நீதிமன்றம் மனைவி பாஸ்போர்ட் பெறுவதற்கு கணவனின் கையெழுத்து தேவை இல்லை என உத்தரவிட்டுள்ளது. அதாவது விவாகரத்து வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் ஒரு மனைவி பாஸ்போர்ட் பெற விண்ணப்பித்திருந்தார். ஆனால் பாஸ்போர்ட் அதிகாரி கணவனின் கையெழுத்தை பெற்று வருமாறு கூறியுள்ளார்.…

Read more

Breaking: தாயின் கண் முன்னே மகளை தூக்கி சென்ற சிறுத்தை… 18 மணி நேர தேடுதல் வேட்டைக்கு பின் குழந்தையின் சடலம் மீட்பு…‌!!!!

ஜார்கண்ட் மாநிலத்தில் மனோஜ் முத்தா, மோனிகா தேவி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். அவங்களுக்கு ரோஷினிகுமாரி(6) உட்பட 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் மனோஜ் தனது குடும்பத்தினருடன் பச்சைமலை எஸ்டேட் பகுதியில் உள்ள குடியிருப்பில் தங்கி இருந்து தேயிலைத் தோட்டத்திற்கு தனது…

Read more

“திருமணமான பெண்ணுடன் ஓரினச்சேர்க்கை”… பலமுறை எதிர்த்தும் கேட்கல… திடீரென வெடித்த சண்டை.. ரத்தத்தில் எழுதிவிட்டு சிறுமி விபரீத முடிவு… கதறும் தந்தை…!!!!

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள தெலிபாக் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் 19 வயது சிறுமி ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதற்கட்ட விசாரணையில், கடந்த ஒரு வருடமாக அந்த சிறுமி திருமணமான பெண் ஒருவருடன்…

Read more

“இனி பழைய வாகனங்கள், வெளி மாநில பதிவு வண்டிகளை ஓட்டக்கூடாது”… “மீறினால் பெட்ரோல், டீசல் கிடையாது”… அதிரடியாக தடைவிதித்து உத்தரவு..!!!

டெல்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் முயற்சியின்一பகுதியாக, ஜூலை 1, 2025 முதல், 10 ஆண்டுகள் பழமையான டீசல் வாகனங்களுக்கும், 15 ஆண்டுகள் பழமையான பெட்ரோல் வாகனங்களுக்கும் எரிபொருள் நிரப்பு தடை செய்யப்படும் என காற்றுத் தர மேலாண்மை ஆணையம் (CAQM) அறிவித்துள்ளது.…

Read more

“கள்ளக்காதலனுடன் ஹனிமூன்”… உல்லாசத்திற்கு இடையூறாக இருந்த 2 குழந்தைகளை டீ பிஸ்கட் கொடுத்து தீர்த்து கட்டிய முஸ்கான்… பெற்ற தாயே எமனாக மாறிய கொடூரம்…!!!!

உத்தரப்பிரதேச மாநிலம் முஸாஃபர்நகர் மாவட்டத்தில் உள்ள ரோட்கலி கிராமத்தில் நடந்த ஒரு கொடூர சம்பவம் அப்பகுதியை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதாவது ஒரு பெண் தன்னுடைய இரு குழந்தைகளை டீ மற்றும் பிஸ்கட்டில் விஷம் கலந்து கொடுத்து கொன்ற சம்பவம் தற்போது…

Read more

“கல்லூரி மாணவிகளின் மார்பு பகுதியில் தொட்டு பரிசோதனை”… அந்த உள்ளாடை அணிந்திருந்தால்தான் தேர்வு எழுத முடியும்… வீடியோ வெளியாகி சர்ச்சை…!!!!

நைஜீரியாவின் தென்மேற்குப் பகுதியில் உள்ள ஒகுன் மாநிலத்தின் Olabisi Onabanjo University (OOU) யில் நடந்த ஓர் அதிர்ச்சிக்குரிய சம்பவம் தற்போது இணையதளங்களில் பெரும் விவாதத்தை உருவாக்கியுள்ளது. அதாவது தேர்வுக்கு முன்னர் மாணவிகள் ‘பிரா அணிந்துள்ளனரா’ என்பதை உறுதி செய்யும் பெயரில்,…

Read more

“வந்தே பாரத் ரயிலில் சீட்டுக்காக சண்டை”… பயணியின் மூக்கை உடைத்த பாஜக எம்எல்ஏ ஆதரவாளர்கள்…? வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

டெல்லி-போபால் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த ராஜ் பிரகாஷ் என்பவர், ஜன்னல் சீட்டில் அமர்ந்திருந்தார். அதே ரயிலில் பாபினா தொகுதி பாஜக எம்.எல்.ஏ ராஜீவ் சிங், அவரது மனைவி கம்லி சிங், மகன் ஷ்ரேயன்ஷ் சிங் ஆகியோரும் பயணம் செய்தனர்.…

Read more

தாராள மனசு…! எனக்கு 12 நாடுகளில் 100 குழந்தைகள் பிறந்திருக்கு… என் சொத்துக்கள் அனைத்தும் இனி அவர்களுக்குத்தான்… Telegram நிறுவனர் அறிவிப்பு…!!

முகநூல், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றுக்கு போட்டியாக விளங்கும் மெசேஜிங் பயன்பாடு டெலிகிராம்-ஐ உருவாக்கியவர் பாவெல் துரோவ். தொழில்நுட்பத் துறையில் மிகப்பெரிய செல்வந்தராக வலம்வரும் இவர், தற்போது தனது 13.9 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்துக்களை, தன்னை தந்தையாகக் கொண்ட 106 குழந்தைகளுக்கே…

Read more

“ஸ்கூலில் தொடங்கி காலேஜ் வரை”… பள்ளி மாணவனுடன் அடிக்கடி தனிமையில் உல்லாசமாக இருந்த டீச்சர்… பெற்றோரை உறைய வைத்த சம்பவம்…!!!

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் உள்ள ஒரு நகரில் பள்ளி ஒன்று செயல்படுகிறது. இந்த உயர்நிலைப்பள்ளியில் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படிக்கும் நிலையில் இங்கு எலினோஸ் லூயிஸ் என்ற 34 வயது பெண் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 2017…

Read more

அடக்கொடுமையே..! “மகனுக்கு நிச்சயக்கப்பட்ட பெண்ணை திருமணம் செய்து கொண்ட தந்தை”… வருங்கால மருமகளும், மாமனாரும் வீட்டை விட்டு ஓட்டம்…. 6 குழந்தைகளோடு கதறும் தாய்…!!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பனசங்கிலி கிராமத்தில் சகீல் என்ற 55 வயது நபர் வசித்து வருகிறார். இவர் தொழிலதிபர். அவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் 6 குழந்தைகள் இருக்கிறார்கள். இவரது மூத்த மகனுக்கு 17 வயது ஆகும் நிலையில் திருமணம்…

Read more

“நம்ம உறவுக்கு இடையூறா அவர் இருக்கக்கூடாது”… கள்ளக்காதல் பற்றி கணவனுக்கு தெரிந்ததும் தீர்த்து கட்டிய மனைவி… காதலனுடன் சேர்ந்து செய்த சதி அம்பலம்…!!!!

உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டம் கங்கிரி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட நக்லா ஹிமாசல் கிராமத்தைச் சேர்ந்த 30 வயதுடைய ரிஷி குமார், ஜூன் 17ம் தேதி இரவு மர்மமான முறையில் சுட்டு கொல்லப்பட்டார். அவரது உடல் மறுநாள் காலை அவரது மாமாவின்…

Read more

காலையிலேயே பயங்கரம்…! மனைவி, 2 மகள்களை துடிக்க துடிக்க வெட்டி கொன்ற நபர்… விருதுநகரில் பரபரப்பு…!!!

விருதுநகர் மாவட்டம் திருவிந்தாள்புரம் பகுதியில் குடும்ப பிரச்சனையில் மனைவி மற்றும் இரு குழந்தைகளை கணவன் வெட்டிக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அந்த பகுதியில் சுந்தரவேலு என்பவர் தன்னுடைய மனைவி பூங்கொடி (35), மகள்கள் ஜெய துர்கா (10), ஜெயலட்சுமி…

Read more

Breaking: குறைந்த வேகத்தில் எகிறிய தங்கம் விலை… இன்று ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா…? அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்…!!

சென்னையில் நேற்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 440 வரையில் குறைந்த நிலையில் இன்று விலை மீண்டும் அதிகரித்துள்ளது. அதன்படி இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 200 ரூபாய் வரையில் உயர்ந்து ஒரு சவரன் 73880 ரூபாய்க்கும்,…

Read more

“கொட்டும் மழையிலும் சாலையில் காய்கறிகள் விற்ற பெண்”… ஒருத்தர் கூட கண்டுக்கல… கடவுள் போல வந்து உதவிய நபர்.. இதுதாங்க மனித நேயம்… கலங்க வைக்கும் வீடியோ..!!!

மனிதநேயம் இன்னும் உயிருடன் உள்ளது என்பதை நிரூபிக்கும் ஒரு உணர்ச்சிபூர்வ வீடியோ சமீபத்தில் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில், கனமழையில் சாலையோரத்தில் நின்று காய்கறிகள் விற்பதற்காக போராடும் ஒரு ஏழைப் பெண்ணின் நிலை காணப்படுகிறது. அந்தப் பெண் பலரை…

Read more

“கணவனை விட்டுவிட்டு நண்பனுடன் கள்ளக்காதல்”… கள்ளக்காதலனுக்கும், மனைவிக்கும் காளி கோவிலில் கட்டாய திருமணம்… வைரலாகும் வீடியோ…!!!

உத்தரபிரதேச மாநிலம் காஜிபூரில், காதல் விவகாரம் சம்பந்தமாக நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரண்டா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜமுவாவ் கிராமத்தைச் சேர்ந்த ரோஹித் என்பவரின் மனைவி பிரியங்கா. இவர் தனது காதலர் பிந்துவுடன் வயலில் இருக்கும்போது கணவரின் குடும்பத்தினர்…

Read more

“கெட்டுப் போய் துர்நாற்றம் வீசுது”… இதை எப்படி சாப்பிட முடியும்.. பீரீமியம் ரயிலில் இப்படியா…? மலுப்பலாக பதிலளித்த மேலாளர்… வீடியோ வைரல்…!!!!

பிரீமியம் ரயிலான ஆகஸ்ட் கிராந்தி தேஜாஸ் ராஜதானி எக்ஸ்பிரஸில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட சம்பவம் சமூக ஊடகங்களில் பெரும் எதிரொலியை ஏற்படுத்தியுள்ளது. ஜூன் 19 ஆம் தேதி இரவு, ரயிலின் A1 பெட்டியில் பரிமாறப்பட்ட பசும் பருப்பில் துர்நாற்றம் வீசியதாக பயணிகள்…

Read more

“50‌ ரூபாய் வேணுமா”..? வியாபாரிகளை நடுரோட்டில் மாடுகள் போல காரில் இருந்தவாரே கம்பால் துரத்திய போலீஸ்காரர்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

டெல்லி ஜசோலா அப்பல்லோ பகுதியில், சாலையோரத்தில் ஜாமுன் விற்பனை செய்து வந்த வியாபாரிகளை, ஒரு போலீஸ்காரர் தனது கார் ஜன்னலிலிருந்து கம்பால்  துரத்திய சம்பவம் இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த 50 ரூபாய்க்கு ஜாமுன் வாங்க முயன்றபோது, வியாபாரி பணம் …

Read more

அடியாத்தி…! கொதிக்க கொதிக்க எண்ணெயையும் வெந்நீரையும் கணவன் மீது ஊற்றிய மனைவி”… இரவு முழுவதும் அறையில் பூட்டி வைத்து… கொடூர சம்பவம்…!!!

பவானி மண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ராம்நகர் பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலை நடந்த குடும்பத் தகராறு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 38 வயதான மணீஷ் ரத்தோர் என்பவர், தனது மனைவி சரோஜ் ரத்தோருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தின்போது, சரோஜ் தனது கணவர் மீது…

Read more

படு பயங்கரம்…! “மனைவியை கொன்று வீட்டு வாசலிலேயே குழிதோண்டி புதைத்த கணவன்”… மாமனார்-மாமியாரும் கூட்டு சதி… 2 மாதத்திற்கு பின் தெரிந்த பகீர் உண்மை…!!

ஃபரிதாபாத் மாவட்டம் பல்லா பகுதியில், திருமணமான தன்னு என்ற பெண்ணை அவரது கணவர் மற்றும் மாமியார் தரப்பினர் கொலை செய்து, வீட்டின் முன் தெருவில் 10 அடி ஆழமாக குழி தோண்டி உடலை புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…

Read more

“பைக்கில் சென்ற இளைஞர்”… திடீரென முறிந்து விழுந்த மரக்கிளை… மூளை சாவு அடைந்ததாக கூறிய மருத்துவர்கள்… பதற வைக்கும் வீடியோ..!!!

பெங்களூருவில் பசவனகுடி பகுதியில் கடந்த ஜூன் 15ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் சென்ற 29 வயதான அக்ஷய் என்ற இளைஞர், மரக்கிளை விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்தார். இந்தச் சம்பவம், பிரம்மசைதன்யா கோயில் அருகே நிகழ்ந்தது. தலையில் பலத்த காயம் அடைந்த…

Read more

“4 வருஷத்துக்கு முன்பு கணவனை இழந்த பெண்ணுடன் காதல்”… ஒட்டுமொத்தமாக கிளம்பிய எதிர்ப்பு… கோபத்தில் காதலனுக்கு மொட்டை… வீடியோ வெளியாகி பரபரப்பு…!!!

உத்தரபிரதேசம் கோண்டா மாவட்டத்தில் காதல் விவகாரம் தொடர்பாக ஒரு இளைஞர் கடுமையாக தாக்கப்பட்டு, வலுக்கட்டாயமாக அவரது தலையை மொட்டையடிக்க வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருவதால், காவல்துறையினர் 11…

Read more

“39 நாட்களில் 234 முறை”… நாட்டையே உலுக்கிய ஹனிமூன் வழக்கில் சஞ்சய் வர்மாவின் மர்மம் தீர்ந்தது… இவன்தான் அந்த கொடூரன்… பரபரப்பு பின்னணி..!!!

மேகாலயாவில் நடந்த ராஜா ரகுவன்ஷியின் கொலை வழக்கில், பல நாட்களாக “சஞ்சய் வர்மா யார்?” என்ற கேள்விக்கு தற்போது காவல்துறையினர் விடை கண்டறிந்துள்ளனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக விளங்கும் அவரது மனைவி சோனம், தனது காதலன் ராஜ் குஷ்வாஹா பயன்படுத்திய…

Read more

“30 வினாடிகளில் 15 முறை”… பெற்ற தந்தையை பட்ட பகலில் கொடூரமாக கத்தியால் குத்திய மகன்…. வீடியோ வெளியாகி பரபரப்பு..!!

சத்தீஸ்கர் மாநிலம் பலோடாபஜார் பகுதியில், ஒரு கடை உரிமையாளருக்கு எதிரான தாக்குதல் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஜூன் 17ஆம் தேதி நடந்த இந்த சம்பவத்தில், நரேந்திர சிங் சாவ்லா என்பவரின் மூத்த மகன் அமர்ஜீத் தனது இருசக்கர வாகனத்தில்…

Read more

சாலையில் செல்லும்போது திடீரென கழன்று ஓடிய அரசு பேருந்து சக்கரங்கள்… அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 80 பயணிகள்… தென்காசியில் பரபரப்பு..!!

தென்காசி மாவட்டத்தில் ஏற்பட்ட சம்பவம் ஒன்று பயணிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரையிலிருந்து குற்றாலத்தை நோக்கி சென்று கொண்டிருந்த அரசு விரைவு பேருந்தின் பின்புற சக்கரங்கள் இரண்டும், சாலையில் தனியாக ஓடியதால் பயணிகள் அனைவரும் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். இந்த சம்பவம், கடையநல்லூர்…

Read more

“தண்டவாளத்தில் இருந்த டிராலி”… ரயில் மோதியதில் கோர விபத்து.. ஒருவர் உயிரிழப்பு.. 3 பணியாளர்கள் படுகாயம்… பரபரப்பு சம்பவம்..!!

பீகார் மாநிலத்தின் சோன்பூர் ரயில்வே பிரிவில் உள்ள கதிஹார்-பராவுனி ரயில் பாதையில், இன்று அதிகாலை ஒரு துயரமான விபத்து ஏற்பட்டது. பராவுனியிலிருந்து கதிஹாருக்குச் சென்று கொண்டிருந்த 15910 அவத்-அசாம் எக்ஸ்பிரஸ் ரயில், கதகோலா மற்றும் செமாபூர் இடையே சென்று கொண்டிருந்தபோது தண்டவாளத்தில்…

Read more

“கணவனை பிரிந்த பெண்ணுடன் காதல்”… திருமண ஆசை காட்டி உல்லாசம்… செல்போனில் வீடியோ எடுத்த வாலிபர்… அடிக்கடி மிரட்டி… கடைசியில் நடந்த அதிர்ச்சி…!!!

கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள ஒரு பகுதியில் சீனிவாஸ் என்ற 30 வயது நபர் வசித்து வருகிறார். இவருக்கு ஏற்கனவே கணவனை பிரிந்து விவாகரத்து பெற்ற ஆந்திராவைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தப் பெண் காடுகோடி பகுதியில் வேலை…

Read more

“கணவருடன் சண்டை”… கோபத்தில் 3 குழந்தைகளை குட்டையில் வீசி கொன்ற தாய்… கடைசியில் அவரும்… குடும்ப தகராறில் விபரீதம்…!!!!

கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி சித்தம்மா (33) என்ற மனைவியும், அக்பினா (8), அவனி (6) என்ற மகள்களும், ஆர்யா என்ற (2) மகனும் இருந்துள்ளனர். இவர்கள் ராகவேந்திரா என்பவருக்கு சொந்தமான…

Read more

“111 டிகிரி பாரன்ஹீட் வெப்பம்”… 3 மணி நேரமாக காருக்குள் 18 மாத குழந்தை… ஜாலியாக மது குடிக்க சென்ற தந்தை… அலட்சியத்தால் பறிபோன உயிர்…!!!!

அமெரிக்காவின் புளோரிடா மாநிலம் ஓர்மண்ட் பீச் நகரத்தில் 18 மாத குழந்தை வெப்பம் அதிகமான காருக்குள்  மூன்று மணி நேரத்திற்கும் மேலாக தனியாக வைக்கப்பட்டதில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் ஜூன் 6ஆம் தேதி நிகழ்ந்தது. குழந்தையின் தந்தையான 33 வயது…

Read more

“அவசரத்துக்கு சல்லடையை காணும்”… டீ வடிக்க புது ஐடியா… வெறும் பேப்பரை மட்டுமே பயன்படுத்தி… ஆச்சரியமா இருக்கே.. வைரலாகும் வீடியோ…!!!!

இந்தியாவில் காலை நேரத்திலிருந்து மாலை வரை தேநீர் என்பது நம்முடைய அன்றாட வாழ்க்கையின் ஓர் அங்கமாகவே உள்ளது. இந்நிலையில், தேநீருக்காக சல்லடை இல்லாத சமயத்தில் ஒருவர் செய்தித்தாளைப் பயன்படுத்தி வடிப்பது போன்ற ஒரு சம்பவம் சமூக வலைதளங்களில் தீவிரமாக வைரலாகி வருகிறது.…

Read more

“வாழை தோட்டத்துக்குள் வைத்து”… கத்தி கூச்சலிட்ட 16 வயது சிறுமி… 40 வயது நபர் செய்த கொடூரம்… பெரும் அதிர்ச்சி சம்பவம்..!!!

கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு பகுதியில் 16 வயதான 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் வசித்து வருகிறார். அதன்பிறகு சிதம்பரம் அருகே உள்ள ஒரு பகுதியில் விஜயபாலன் (40) என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் 16 வயது சிறுமி சி.சாத்தமங்கலத்தில் உள்ள…

Read more

கல்லூரி முதல்வருடன் தகாத உறவில் ஆசிரியை… “கள்ளக்காதலுக்கு எதிர்ப்பு”… 12 வயது மகனை கோபத்தில் கொன்று எரித்த கொடூர தாய்… பரபரப்பு சம்பவம்..!!!

பீகார் மாநிலம் ரோஹ்தாஸ் மாவட்டத்தில், தனது 12 வயது மகனை கொலை செய்தது தொடர்பாக  ஆசிரியை ரோமா குமாரி (வயது 32) என்பவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது தனது தாயார் திருமணத்திற்கு புறம்பாக வைத்திருந்த காதல் உறவை,…

Read more

அடக்கொடுமையே..! நீயுமா ட்ரெயினில் வருவ… மெட்ரோ ரயிலில் அலறிய பெண்கள்…‌ உஷ் உஷ் என தலையை நீட்டிய பாம்பு… அதிர்ச்சி வீடியோ..!!!

டெல்லி மெட்ரோவில் பாம்பு நுழைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், பெண்கள் மட்டுமே பயணம் செய்யும் பெட்டியில் ஒரு பாம்பு காணப்பட்டதைத் தொடர்ந்து பயணிகள் பீதியுடன் அலறி ஓடுவதும், சிலர் மெட்ரோவின்…

Read more

“லிவ்-இன் ரிலேஷன்ஷிப்”… காதலியை கொன்று 11 நாட்களாக பிணத்துடன் இருந்த காதலன்… அழுகிய நிலையில் மீட்கப்பட்ட காதல் ஜோடியின் சடலம்…. பரபரப்பு சம்பவம்…!!!!

ஹரியானா மாநிலத்தின் ரேவாரி மாவட்டம் தருஹேரா பகுதியைச் சேர்ந்த செக்டார்-6 பகுதியில் அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று வியாழக்கிழமை அம்பலமானது. லைவ்-இன் உறவில் வாழ்ந்து வந்த இளைஞர் ஒருவர், தனது பெண் துணையை கொன்று விட்டுப் பின்னர் தானும் தற்கொலை செய்து கொண்டதாக…

Read more

1 இல்ல 2 இல்ல மொத்தம் 112 பேர்… “காதல் திருமணம் செய்த ஜோடி கூட்டாக சேர்ந்து செய்த பலே மோசடி”… ஜிபே மூலம் பணம் அனுப்பி… உஷாரய்யா உஷாரு…!!!

கூகுள் பே (GPay) மூலம் பணம் அனுப்புவதாக கூறி பொதுமக்களிடம் மோசடி செய்த தம்பதியினர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் இதுவரை 112 பேரிடம் ரூ.2 லட்சத்துக்கும் மேல் பணத்தை மோசடி செய்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. கோவை தெலுங்குபாளையத்தில் வசிக்கும்…

Read more

“ரேஷன் கடைகளில் ப்ளூடூத் மூலம் கைரேகை, கண்கருவிழி பதிவு”… ஜூலை 14-ம் தேதி முதல் பொருட்கள் கிடைப்பதில் சிக்கல்…? வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

தமிழ்நாட்டின் நியாய விலைக்கடைகளில் ப்ளூடூத் முறையில் கைரேகை, கருவிழி பதிவு மூலம் பொருட்கள் விநியோகம் செய்யப்படும் புதிய முறை கடுமையான காலதாமதங்களை ஏற்படுத்தி வருவதாக பொதுமக்களும், விற்பனையாளர்களும் குற்றம் சாட்டியுள்ளனர். இதனையடுத்து, தமிழ்நாடு மாநில கூட்டுறவு தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து…

Read more

Breaking: நாமக்கல்லில் வீட்டுமனை விற்பனை தொடர்பான மோசடி… அதிமுக நிர்வாகி அதிரடி கைது…!!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் வீட்டுமனை விற்பனை தொடர்பான மோசடியில் ஈடுபட்டதாக கூறி அதிமுக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராசிபுரம் நகர அதிமுக செயலாளராக பாலசுப்பிரமணியன் என்பவர் இருக்கும் நிலையில் இவர் வீட்டுமனை தொடர்பான மோசடியில் ஈடுபட்டதாக…

Read more

தமிழகத்தில் மீண்டும் அதிர்ச்சி…! 11ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை… ஆசிரியர் கைது… தஞ்சாவூரில் பரபரப்பு..!!!

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பகுதியில் ரமேஷ் (56) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரியும் நிலையில் பள்ளி முடிவடைந்த பிறகு மாலை நேரங்களில் மாணவர்களுக்கு டியூஷன் எடுப்பதை வழக்கமாக வைத்திருந்தார். இவரிடம் அதே பகுதியைச் சேர்ந்த…

Read more

Breaking: டாஸ்மாக் ஊழல்…! தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் தொடர்ந்த வழக்கில் அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை…!!!!

பிரபல தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோரது வீடுகளில் அமலாக்கத்துறையினர் டாஸ்மாக் ஊழல் தொடர்பாக சோதனை நடத்திய நிலையில் விக்ரம் ரவீந்திரன் வீடு மற்றும் அலுவலகங்களுக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுத்தனர். இந்த சோதனையை எதிர்த்து ஆகாஷ்…

Read more

“என்னை விஷம் வைத்து கொல்ல பார்த்தா”… நான் எப்படியோ பிழைச்சுட்டேன்… உயிர் பயத்தில் கள்ளக்காதலனுக்கே மனைவியை திருமணம் செய்து வைத்த கணவன்…!!!!

உத்தரபிரதேச மாநிலம் கோண்டா மாவட்டம் கோடாரே காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தௌலத்பூர் கிராமத்தில் அரியதொரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. 40 வயதான ஹரிஷ்சந்திரா என்பவர், தனது மனைவியான கரிஷ்மாவை, அவளது காதலனான சிவராஜ் சவுகானுக்கு  திருமணம் செய்து வைத்திருப்பது சமூக வலைதளங்களில் பரபரப்பாக…

Read more

“அப்பார்ட்மெண்டில் கழிவுநீர் குழாய்களை சுத்தம் செய்யும் பணி”… மண்டையோடுடன் கிடைத்த எலும்புக்கூடு… சுடுகாடாக இருந்ததா…? பரபரப்பு சம்பவம்..!!!

பெங்களூரு தெற்கே உள்ள எம்.என். கிரெடன்ஸ் ஃப்ளோரா (MN Credence Flora) அபார்ட்மென்ட் வளாகத்தில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று ஜூன் 16-ஆம் தேதி நடந்துள்ளது. அப்பகுதியின் கார் பார்க் பகுதியில் உள்ள கழிவுநீர்  குழியை (Percolation Pit) ஒப்பந்ததாரர்கள் சுத்தம் செய்து…

Read more

“whatsapp-ல் நிர்வாண வீடியோ கால்”… ஆண் நண்பர்களை நம்பிய பள்ளி மாணவிகளுக்கு நேர்ந்த கொடூரம்… குழுவில் பரவிய ஆபாச போட்டோஸ்… தர்மபுரியில் அரங்கேறிய அதிர்ச்சி..!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் ஓட்டுனரான சரவணன் (22) என்பவர் வசித்து வருகிறார். இதே பகுதியில் கல்லூரியில் படிக்கும் செந்தமிழன் (19) என்பவரும் வசித்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த அக்கா தங்கையான 12 ஆம் வகுப்பு…

Read more

“கள்ளக்காதலன் தான் வேணும்”…. தாலி கட்டிக் கொண்டு போலீசில் தஞ்சமடைந்த பெண்… பெற்ற குழந்தைகளையும், கணவனின் அழுகையையும் பார்த்தும் கூட மனம் இறங்காத அதிர்ச்சி…!!!

சேலம் மாவட்டம் சூரமங்கலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அதாவது  23 வயதுடைய இரு குழந்தைகளின் தாய் ஒருவர், தனது கள்ளக்காதலனை  திருமணம் செய்து கொண்டதாகக் கூறி, சூரமங்கலம் காவல்நிலையத்தில் தஞ்சம் புகுந்துள்ளார். மணப்பெண், தனது 24 வயது…

Read more

“பெற்ற மகளை ரூ.3 லட்சத்துக்கு விற்ற தாய்”… அதோடு விட்டாங்களா… கட்டாய திருமணம் வேறு… கவலையே இல்லாமல் ரூ.500 நோட்டுகளை எண்ணிய தாய்-பாட்டி..!

பஞ்சாப் மாநிலத்தின் பாட்டியாலா மாவட்டம் நாபா தொகுதியில் உள்ள சன்னா நாதுவாலா கிராமத்தில், 15 வயது சிறுமியை அவரது தாயும், பாட்டியும் சேர்ந்து மூன்று லட்ச ரூபாய்க்கு விற்ற அதிர்ச்சி சம்பவம் ஒன்று வெளியாகியுள்ளது. ராஜஸ்தானைச் சேர்ந்த நபருக்குத் தங்கள் மகளைக்…

Read more

“வரிவசூல் செய்த நகராட்சி ஊழியர்கள்”… வீட்டில் குளித்துக் கொண்டிருந்த பெண்… அதிகாரி செஞ்ச அசிங்கம்… சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை..!!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள செங்கோட்டை நகராட்சி பகுதியில் மொத்தம் 24 வீடுகள் இருக்கும் நிலையில் இந்த வீடுகளில் நிலுவையில் உள்ள வரிகளை வசூலிக்கும் பணியில் நகராட்சி ஊழியர்கள் ஈடுபடுகிறார்கள். அந்த வகையில் நேற்று முன்தினம் வரி வசூல் செய்யும் பணியில் நகராட்சி…

Read more

“3 வயது குழந்தையை ஒரு வாரமாக சீரழித்து அடித்தே கொன்ற கள்ளக்காதலன்”.. தினசரி வேடிக்கை பார்த்த கெடூர தாய்..‌‌. கடலூரில் பரபரப்பு…!!!!

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் 3 வயது குழந்தை தன் பெற்றோருடன் வசித்து வந்துள்ளது. குழந்தையுடன் அவரது தாய் திருவண்ணாமலைக்கு சென்ற நிலையில் திடீரென குழந்தை இறந்து விட்டதாக உறவினர்களிடம் கூறிய நிலையில் பின்னர் சடலத்தை அங்கு எடுத்து வருவதாக தெரிவித்தார். இந்த…

Read more

Breaking: குட் நியூஸ்…! குறைந்தது தங்கம் விலை… ஒரே நாளில் சவரனுக்கு ரூ.440 சரிவு…!!!

சென்னையில் கடந்த 2 நாட்களாக ஆபரண தங்கத்தின் விலை உயர்ந்த நிலையில் இன்று விலை குறைந்துள்ளது. அதன்படி இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 440 வரையில் குறைந்து ஒரு சவரன் 73680 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்…

Read more

சன் டிவி குழும பங்குகளில் மோசடி…! ஒரு வாரத்திற்குள் திருப்பி தரனும்… இல்லனா சிவில், கிரிமினல் வழக்குகள் பாயும்… கலாநிதி மாறனுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய தயாநிதி மாறன்..!!!

சன் டிவி நெட்வொர்க் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறன் மீது, அவரது சகோதரரும் திருச்சி தொகுதி எம்.பி.யுமான தயாநிதி மாறன் கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வழக்கறிஞர் மூலமாக சட்ட நோட்டீஸ் அனுப்பியுள்ளார். சென்னையைச் சேர்ந்த Law Dharma Advocates நிறுவனத்தின் வழக்கறிஞர்…

Read more

Other Story