பிரதமர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் இலவசமாக வழங்கப்பட்ட வீடுகள்…! “குப்பை கூடமாக மாற்றிய குடியிருப்பு வாசிகள்”… வீடியோ வெளியாகி பரபரப்பு…!!!

டெல்லி அசோக் விஹாரில், பிரதமர் வீட்டு வசதித் திட்டத்தின் (PMAY) கீழ் வழங்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளின் சுகாதாரமற்ற நிலையைப் பற்றிய யூட்யூப் வீடியோ ஒன்று சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் கட்டட வளாகத்தில் குப்பைகள் திரண்டும், படிக்கட்டுகளில் தூய்மை இல்லாமலும் காணப்படுவதால்,…

Read more

ஃபுல் போதையில் விமானத்தில் அட்டூழியம்..! பெண்ணின் தலைமுடியை இழுத்து சண்டை… மோசமான வார்த்தைகளால் பேசி அசிங்கப்படுத்தி… பரபரப்பு வீடியோ….!!!!

நியூயார்க் நகரின் லா குவார்டியா விமான நிலையத்தில் இருந்து புறப்பட இருந்த Southwest Airlines விமானத்தில் மதுபோதையில் சண்டை போட்ட பெண் ஒருவர், விமானம் புறப்படும் நேரத்தில் விமானத்தையே குழப்பமடையச் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை அதிகாலை…

Read more

குட் நியூஸ்..! “இனி 15 நாட்களில் புதிய வாக்காளர் அடையாள அட்டை”… கையில் வரும் வரை செல்போனுக்கு மெசேஜ்… இந்திய தேர்தல் ஆணையம் அதிரடி..!!!

இந்திய தேர்தல் ஆணையம் புதிய வாக்காளர் அடையாள அட்டை தொடர்பாக ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது 18 வயதுக்கு மேற்பட்டோர் கண்டிப்பாக ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என்பதால் வாக்காளர் அடையாள அட்டை பெறுவது அவசியம். வாக்காளர் அடையாள அட்டை…

Read more

அவர்தான் மேலதிகாரி… எல்லோரும் ஒழுங்கா வேலை பாக்கறீங்களா… ஹாஸ்பிடலுக்கு விசிட் அடித்த குரங்கின் புத்திசாலித்தனத்தை பாருங்க… வீடியோ வைரல்…!!!

உத்தரபிரதேச மாநிலத்தின் சஹரன்பூரில், ஒரு மருத்துவமனையில் நடந்த விசித்திர சம்பவம் சமூக ஊடகங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில், ஒரு குரங்கு மருத்துவமனைக்கு நேராக சென்று, மருத்துவரின் அறைக்குள் நுழைந்து, மேஜையில் அமர்ந்து மருந்துகள் உள்ளிட்ட பொருட்களை கவனமாக பார்வையிடுவது…

Read more

+2 முடித்திருந்தால் போதும்…!! “மத்திய அரசில் கை நிறைய சம்பளத்துடன் அருமையான வேலை”… உடனே அப்ளை பண்ணுங்க..!!!

மத்திய அரசு துறைகளில் ஸ்டெனோகிராபர் (Group C மற்றும் Group D) பதவிகளை நிரப்புவதற்காக மத்திய பணியாளர் தேர்வாணையம் (SSC) அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கான ஆன்லைன் விண்ணப்பம் தற்போது இணையதளத்தில் நடைபெற்று வருகிறது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஜூன் 26, 2025க்குள்…

Read more

“நீங்கள்தான் பெஸ்ட்”… நானும் உங்களை போலவே மாற முயற்சி செய்கிறேன்… பிரதமர் மோடியை புகழ்ந்து தள்ளிய மெலோனி… வைரலாகும் வீடியோ…!!!

கனடாவில் நடைபெற்ற ஜி7 உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். இந்த மாநாடு கடந்த 15ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை நடைபெற்ற நிலையில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள வேண்டும் என கனடா…

Read more

விட்டா கடையை போட்டுருவாங்க போலயே..! “நடுவானில் பறந்த விமானத்தில் சீட்டு விளையாடிய பயணிகள்”.. இதெல்லாம் ரொம்ப ஓவர்… வீடியோ வைரல்…!!!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரல் ஆகிறது. அந்த வகையில் நடுவானில் விமானம் பறக்கும் போது நடைபெறும் சம்பவங்கள் குறித்த வீடியோக்கள் கூட வைரல் ஆகிறது. அந்த வகையில் தற்போது நடுவானில் விமானம் சென்று கொண்டிருந்தபோது…

Read more

“கள்ளக்காதலனுடன் ஹோட்டலில் உல்லாசம்”… திடீரென வந்த கணவன் மாமியார்… மாடியில் இருந்து குதித்து தலைதெறிக்க ஓடிய மனைவி… அடுத்து நடந்த அதிர்ச்சி…!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள பாக்பத் மாவட்டத்தில் பராவத் நகர் அமைந்துள்ளது. இங்குள்ள ஹோட்டலுக்கு ஒரு பெண் தன்னுடைய ஆண் நண்பருடன் வந்தார். சிறிது நேரத்தில் அங்கு வேறு சிலரும் வந்த நிலையில் அவர்களை பார்த்து பதற்றம் அடைந்த பெண் ஹோட்டல் மாடியில்…

Read more

“மாப்பிள்ளை பார்க்கிறாங்க”… திருமணத்தில் விருப்பமில்லை… தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்த மாணவி… தடுத்து நிறுத்திய instagram… எப்படி தெரியுமா..?

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ரேபரேலி பகுதி அருகே ஒரு மாணவி முதுநிலை படிப்பு இறுதி ஆண்டு படித்து வருகிறார். அந்த மாணவிக்கு 21 வயது ஆகும் நிலையில் அவருக்கு பெற்றோர் வீட்டில் திருமணம் செய்து வைக்க வரன் பார்த்து வந்தனர். ஆனால்…

Read more

“நதிகரை முழுதும் சவக்கடையாகக் கிடந்த அந்தக் காட்சியை கண்டு கலங்காதவர்களே இல்லை”… இதுக்கு முதல்வர் ஸ்டாலின் பதில் சொல்லாதது ஏன்..? இபிஎஸ் ஆவேசம்…!!!!

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் ஸ்டாலினுக்கு கண்டனம் தெரிவித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, கோமுகி நதிக்கரை முழுதும் சவக்கட்டைகளாக இருந்த இந்த காட்சியைக் கண்டு கலங்காத, கண்ணீர் சிந்தாத உள்ளம் இல்லை, இந்த விடியா திமுக ஸ்டாலின்…

Read more

“சேலை அணிந்து கழுத்தில் தாலி போட்டு பெண்ணாகவே மாறிய ஆண்”.. வீட்டில் இருந்து கொண்டே பல மாதங்களாக போலீசாருக்கு தண்ணி காட்டிய பலே கில்லாடி.. சிக்கியது எப்படி..? வீடியோ வைரல்..!!!

ராஜஸ்தானின் ஜோத்பூர் நகரத்தில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று தற்போது வெளியாகி இருக்கிறது. கடந்த நான்கு மாதங்களாக போலீசாரை ஏமாற்றி வந்த ஒரு பழைய குற்றவாளி, பெண் வேடமணிந்து கடைசியாக கைது செய்யப்பட்டுள்ளார். குற்றவாளி, தயா சங்கர் வால்மீகி என்கிற பிட்டு, லகாரா…

Read more

“நம் நாட்டில் ஆங்கிலம் பேசுபவர்கள் வெட்கப்படும் சூழல் நிச்சயம் ஒருநாள் உருவாகும்”… அடித்து சொல்லும் அமித்ஷா… ஏன் தெரியுமா..?

“இந்தியாவில் ஆங்கிலம் பேசுபவர்கள் விரைவில் வெட்கப்படக்கூடிய நிலை உருவாகும்” என மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா கருத்து தெரிவித்துள்ளார். நாட்டின் மூல மொழிகளுக்கும், பாரம்பரியத்துக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டியதின் அவசியம் குறித்தும், இந்திய கலாசாரத்தின் அடையாளமாக நாட்டின் சொந்த மொழிகள்…

Read more

“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணி நேரமும் டாஸ்மாக் கடையை திறந்து வைப்பேன்”… திமுக முன்னாள் எம்எல்ஏ பரபரப்பு பேச்சு…!!

திமுக கட்சியின் முன்னாள் எம்எல்ஏ நெல்லிக்குப்பம் புகழேந்தி பம்பல் அருகே நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, போன தேர்தலில் தோல்வி அடைந்ததற்கும் ஆட்சிக்கு வந்ததற்கும் நாங்கள் தான் காரணம். முதலில் எங்கள் தளபதி ஆட்சிக்கு வந்ததும் டாஸ்மாக்…

Read more

“நான் ஜாதகம் பார்த்து விட்டேன்”… இன்னும் ஒரு மாதத்தில் தந்தையும் மகனும் ஒன்று சேர்வார்கள்… பாமக எம்எல்ஏ சதாசிவம் பரபரப்பு பேச்சு..!!

பாமக கட்சியில் அன்புமணி மற்றும் ராமதாஸ் இடையே மோதல் போக்கு அதிகரித்துள்ளது. பாமக கட்சியின் தலைவர் நான்தான் என ராமதாஸ் கூறும் நிலையில் நான் தான் தலைவர் என அன்புமணி கூறுகிறார். அதன்பிறகு தன் மகன் அன்புமணி மீது ராமதாஸ் பலர்…

Read more

ஆஹா..! இந்திய அணியின் இளம் கேப்டனுக்கு ரோகித் சர்மா கொடுத்த அற்புத பரிசு… நெகிழ்ச்சி பதிவு…!!!!

இந்திய 19 வயதுக்குட்பட்டோர் அணியின் கேப்டனாக செயல்படும் ஆயுஷ் மத்ரேவுக்கு, இந்திய ஒருநாள் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா அவர் கையொப்பமிட்ட ஒரு பேட்டை சிறப்பு பரிசாக வழங்கினார். இந்த நிகழ்வைத் தொடர்ந்து, ஆர்வமும் உற்சாகமும் மிக்க ஆயுஷ், ரோஹித்துடன் எடுத்த…

Read more

நாட்டையே உலுக்கிய ஹனிமூன் கொலையில் புதிய திருப்பம்..! “112 முறை வாலிபருடன் போனில் பேசிய சோனம்”… அந்த நபர் யார்..? வலைவீசி தேடும் போலீஸ்..!!!

மத்தியபிரதேசம் இந்தூரைச் சேர்ந்த தொழிலதிபர் ராஜா ரகுவன்ஷி கொலை வழக்கில் ஒவ்வொரு நாளும் புதிய தகவல்கள் வெளியாகி வருகின்றன. தற்போதைய விசாரணைகளில், குற்றம் சாட்டப்பட்ட மனைவி சோனம் ரகுவன்ஷி கடந்த மார்ச் 1 முதல் 25 வரை, சஞ்சய் வர்மா என்ற…

Read more

“M.Tech படிப்பு”… ஐடி நிறுவனத்தில் கைநிறைய சம்பளத்தில் வேலை… கூடா நட்பு கேடாய் முடிந்து திருடனாக மாறிய அதிர்ச்சி… பரபரப்பு சம்பவம்…!!!!

மகாராஷ்டிராவின் நாக்பூரில், உயர் கல்வி படித்த  ஒரு இளைஞரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சந்திரபூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆஷிஷ் ரெடிமல்லா என்ற இளைஞர், எம்.டெக் வரை படித்தவரும், முன்னதாக நாக்பூர் மற்றும் புனே போன்ற நகரங்களில் ஐடி நிறுவனங்களில் பணியாற்றியவரும்…

Read more

“நாற்காலியை வெச்சாலும் பிரச்சனை எடுத்தாலும் பிரச்சனை”… அந்தப் பையன் பாவம்… குழந்தை படுத்துற பாடு இருக்கே… பள்ளியில் நடந்த க்யூட் சம்பவம்… வீடியோ வைரல்..!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகிறது. அதிலும் சுட்டிக் குழந்தைகளின் வீடியோ என்றால் சொல்லவே வேண்டாம் பார்ப்பதற்கு க்யூட்டாகவும் ரசிக்க வைப்பதாகவும் இருக்கும். அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.…

Read more

அவரு ரொம்ப புத்திசாலியாம்..! “லேப்டாப்பில் சீல் அடித்து போனில் ஆவணத்தை ரெடி செய்த நபர்”..இதுக்கு ஏன் டேமேஜ் பண்ணனும்.. கேலிக்குள்ளான வீடியோ..!!!

சமூக ஊடகங்களில் நாள்தோறும் புதுமையான வீடியோக்கள் பரவுகின்றன. தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோவில், ஒரு நபர் தனது மடிக்கணினி திரையில் நேரடியாக ஒரு ஆவணத்தில் முத்திரை குத்தும் காட்சியை காணலாம். அந்த ஆவணத்தின் படத்தை, அவர் தன் மொபைலில் எடுத்து…

Read more

நான் சிவனேன் தானடா இருக்கேன்..! எனக்குன்னே கிளம்பி வருவீங்களா… சும்மா இருந்தவரை இப்படி முட்டி தள்ளிட்டே… ஆட்டுக்கு சேட்டையை பார்த்தீங்களா… வீடியோ வைரல்..!!!

சமூக ஊடகங்களில் ஒவ்வொரு நாளும் புதிய வீடியோக்கள் பரவி வருகின்றன. தற்போது வைரலாகி வரும் ஒரு சுவாரஸ்யமான வீடியோவில், தனது வேலையை நினைத்து அமைதியாக சாலையில் நடந்து சென்ற ஒரு நபர், திடீரென ஒரு ஆட்டின் தாக்குதலால் கீழே விழும் காட்சி…

Read more

உணவை வேஸ்ட் பண்ண முடியாது… எவ்வளவு பேர் கிடைக்காம கஷ்டப்படுறாங்க தெரியுமா..? மழையில் நனைந்தபடி அவசரமாக சாப்பிட்ட நபர்… நெகிழ வைக்கும் வீடியோ..!!!

மழை வேகமாக பெய்து கொண்டிருக்கும் நிலையில், ஒரு நபர் வெளியில் ஒரு மேசையில் அமர்ந்து, தட்டில் வைத்திருக்கும் உணவை நனைந்தபடியே சாப்பிடுகிறார். தண்ணீர் தட்டில் விழுந்தாலும், அவர் சாப்பிடுவதை நிறுத்தவில்லை. இந்த சம்பவம்  தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்த…

Read more

“13,500 ஆபாச வீடியோக்கள்”… வீடியோ காலில் நிர்வாணம்… இளம் பெண்களின் பெயரில் ஆபாச வீடியோக்களை வெளியிட்ட வாலிபர் கைது… பரபரப்பு பின்னணி..!!!

கர்நாடக மாநிலம் பல்லாரி மாவட்டத்திலுள்ள சண்டூர் பகுதியில் சுபம் குமார் மனோஜ் என்ற 25 வயது வாலிபர் வசித்து வருகிறார். இவர் டெல்லியில் கம்ப்யூட்டர் இன்ஜினியர் படித்துள்ள நிலையில் அங்கு சில மாதங்கள் வேலை பார்த்தார். அப்போது அவருக்கு சமூக வலைதளம்…

Read more

“ராணுவத்தில் பணியாற்றும் அண்ணன்”.. தனியாக இருந்த அண்ணிக்கு உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் தொடர் டார்ச்சர்”… குடும்பத்தோடு சேர்ந்து கொழுந்தனை தீர்த்து கட்டிய கொடூரம்…!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சென்னமநாயக்கன்பட்டி பகுதியில் தனியாருக்கு சொந்தமான ஒரு கிணறு உள்ளது. இங்கு கடந்த 15ஆம் தேதி ஒரு ஆணின் சடலம் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்டது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில்…

Read more

Breaking: பள்ளி மாணவி உயிரிழப்பு…!!! “இனி 100 நாட்களுக்கு வாகனங்கள் திருப்பி தரப்படாது”… கனரக வாகனங்களுக்கு தீவிர நேர கட்டுப்பாடு.. அதிரடி உத்தரவு…!!!!

சென்னை பெரம்பூரில் நேற்று லாரி மோதிய விபத்தில் பள்ளி மாணவி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் தற்போது சென்னை மாநகர கமிஷனர் அருண் முக்கிய உத்தரவினை பிறப்பித்துள்ளார். அதாவது சென்னையில் விபத்து மூலம் உயிரிழப்பு ஏற்படும் வாகனங்கள்…

Read more

தென் மாவட்டங்களில் ரவுடிகளுக்கு அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை தயாரித்துக் கொடுத்த முக்கிய புள்ளி கைது… சிவகங்கை போலீஸ் அதிரடி…!!!

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில், ரெளடிகளுக்கு தடை செய்யப்பட்ட ஆயுதங்களை தயாரித்து வழங்கிய குற்றச்சாட்டில், தென்காசியை சேர்ந்த நபர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம், தென் மாவட்டங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மானாமதுரை அருகே, ராஜகம்பீரம் மற்றும் முருகபாஞ்சான் கிராமங்களைச் சேர்ந்த…

Read more

Breaking: ஏடிஜிபி ஜெயராமன் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை வாபஸ் பெற முடியாது… உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு திட்டவட்டம்…!!!!

திருவள்ளூர் மாவட்டம் களம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த தனுஷ் என்பவர் ஒரு இளம் பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டதால் அவரின் சகோதரரை பெண்ணின் குடும்பத்தினர் கூலிப்படையினரை வைத்து கடத்தினர். இந்த விவகாரத்தில் புதிய தமிழகம் கட்சியின் தலைவரும் எம்எல்ஏவுமான பூவை ஜெகன்…

Read more

இவ்வளவா அசால்ட்டா இருப்பீங்களா…? “கார் கதவைத் திறந்ததால் உயிருக்கு போராடும் சைக்கிளில் சென்ற நபர்”…. பதை பதைக்க வைக்கும் வீடியோ…!!!

சாலையில் செல்பவர்களின் பாதுகாப்பை கவனிக்காமல் எடுத்த ஒரு முடிவு, ஒருவரின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்திய சம்பவம் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சிறிது கவனக்குறைவால் நிகழ்ந்த இந்த விபத்து, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சாலையின் ஓரமாக ஒரு…

Read more

Breaking: ஷாக்கில் எலான் மஸ்க்… பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறிய ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்… வைரலாகும் வீடியோ…!!!!

அமெரிக்காவில் உள்ள டெக்ஸாஸ் மாகாணத்தில் பிரபல பணக்காரர் எலான் மஸ்கிற்கு சொந்தமான ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் வெடித்து சிதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சோதனையின் போது ஸ்டார் ஷிப் 36 என்ற ராக்கெட் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.…

Read more

அதிகாலை நேரம்..! “காதலனை அடித்து விரட்டி விட்டு 20 வயது இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை”… போலீஸ்காரர் போல் நடித்து… விழுப்புரத்தில் அரங்கேறிய அதிர்ச்சி..!!!

பெரம்பலூர் மாவட்டத்தில் ஒரு 20 வயது பெண் வசித்து வருகிறார். இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் நிலையில், நேற்று முன்தினம் சென்னையில் இருந்து பேருந்தில் விழுப்புரம் பேருந்து நிலையத்திற்கு வந்தார். அவர் அதிகாலை பேருந்து நிலையத்திற்கு…

Read more

“எப்போதும் சிரிச்சுக்கிட்டே இருப்பா”… திருமணமான 50-வது நாளில் கணவனுக்கு லெஸ்ஸி வழங்கிய மனைவி… நள்ளிரவில் கள்ளக்காதலனை வரவழைத்து… சிசிடிவி மூலம் பகீர் உண்மை…!!!!

உத்தரபிரதேச மாநிலம் ஹாப்பூர் மாவட்டத்தின் சரவா கிராமத்தில், புதிதாகத் திருமணமான பெண் ஒருவர், தனது காதலனுடன் வீட்டிலிருந்து ஓடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமணமாகி 50 நாட்களுக்குப் பிறகு, குடும்பத்தினருக்கு லஸ்ஸியில் தூக்க மாத்திரைகள் கலக்கி கொடுத்துவிட்டு அந்த  பெண்,…

Read more

அதிர்ச்சியில் ஊழியர்கள்..! மீண்டும் ஷாக்கொடுத்த மைக்ரோசாப்ட் நிறுவனம்… 6,000 ஊழியர்கள் பணி நீக்கம்… AI வளர்ச்சியால் தொடரும் நடவடிக்கை..!!

செயற்கை நுண்ணறிவுக்கான (AI) அதிகரித்த முதலீடுகளின் விளைவாக, உலகப் புகழ்பெற்ற தொழில்நுட்ப நிறுவனம் மைக்ரோசாப்ட், தனது ஊழியர்களை நெறிப்படுத்தும் நடவடிக்கையாக, சமீபத்தில் சுமார் 6,000 பணியாளர்களை பணி நீக்கம் செய்துள்ளது. இது, கடந்த மே மாதத்தில் நடைபெற்ற முந்தைய பணி நீக்கத்திற்கு…

Read more

பெட்ரோல் பங்குகளில் உள்ள கழிவறைகளை பொதுமக்கள் பயன்படுத்தக் கூடாது…! “அவை ஊழியர்களுக்கு மட்டும்தான்”… நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!!!

பெட்ரோல் பங்குகளில் அமைக்கப்பட்டுள்ள கழிப்பறைகள் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அல்ல என்பதையும், அவை தனியார் வசதிகளாகவே கருதப்படவேண்டும் என்பதையும் தெளிவுபடுத்தும் முக்கிய தீர்ப்பை கேரள உயர்நீதிமன்றம் வழங்கியுள்ளது. இந்த வழக்கில், மாநில அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகள், பெட்ரோல் பங்குகளில் உள்ள கழிப்பறைகளை…

Read more

“அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடிய ரவுடி பென்சில் தமிழழகன்”… சுட்டுப்பிடித்த போலீஸ்… கரூரில் பரபரப்பு..!!!

கரூர் மாவட்டத்திலுள்ள சின்னாண்டாங்கோவில் பகுதியில் பென்சில் தமிழழகன் என்பவர் வசித்து வருகிறார். ரவுடியான இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் இருக்கிறது. இவரும் அவரது கூட்டாளிகளான பிரகாஷ், ஹரிகரன், மனோஜ் உட்பட நான்கு பேர் கரூர் லைட் ஹவுஸ் கார்னர் பகுதியில்…

Read more

“அவன் வீட்டுக்கே போய் கள்ளக்காதலனுடன் ரொமான்ஸ் பண்ணுவியா”…? மனைவியின் மூக்கை கடித்து துப்பிய கணவன்… ரத்த காயத்தில் அலறி துடித்த சம்பவம்…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் ஹர்தோயில் நடந்த கொடூர சம்பவம் ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஹரியாவன் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிராமம் ஒன்றில், புதன்கிழமை ஒரு கணவர் தனது மனைவியை அவளது காதலனுடன்  ஒன்றாக பார்த்துள்ளார். இதனால் அவர் கடும் கோபத்தில் …

Read more

Breaking: மீண்டும் அதிரடியாக உயர்ந்தது தங்கம் விலை… 2 நாளில் சவரனுக்கு ரூ.520 உயர்வு… அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்..!!!

சென்னையில் நேற்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 400 ரூபாய் வரையில் உயர்ந்த நிலையில் இன்றும் விலை அதிகரித்துள்ளது. அதன்படி இன்று சவரனுக்கு 120 வரையில் அதிகரித்து 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் 74120 ரூபாய்க்கும், ஒரு…

Read more

Breaking: தக்லைப் படம் வெளியாகும் போது உரிய பாதுகாப்பு வழங்கப்படும்… உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு பிரமாண பத்திரம் தாக்கல்…!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் கமல்ஹாசன் மணிரத்தினம் இயக்கத்தில் நடித்துள்ள தக்லைப் திரைப்படம் கடந்த ஐந்தாம் தேதி ரிலீஸ் ஆன நிலையில் கர்நாடகாவில் மட்டும் வெளியாகவில்லை. அதாவது கன்னட மொழி தொடர்பாக நடிகர் பேசியது சர்ச்சையாக மாறிய நிலையில் அவர்…

Read more

“ஹனிமூனுக்கு ரெடியான புதுமாப்பிள்ளை”… காதலனுடன் ஓடிய மனைவி… என் உயிர் போகல அதுவே சந்தோஷம் என நிம்மதி பெருமூச்சு விட்ட கணவன்….!!!!

மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் பகுதியைச் சேர்ந்த ராஜா ரகுவன்சி என்ற தொழிலதிபரை அவரது மனைவி சோனம் மேகலயாவில் உள்ள ஷில்லாங் பகுதிக்கு ஹனிமூனுக்கு அழைத்துச் சென்று கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலை செய்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த…

Read more

“முதலில் பைனான்சியர், அடுத்து கொத்தனார்”.. உல்லாசத்திற்கு ஆசைப்பட்டு வீட்டை விட்டு ஓடிய பெண்.. 2 குழந்தைகளுடன் குடும்பமே எடுத்த விபரீத முடிவு.. திண்டுக்கல்லில் பரபரப்பு..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சின்ன குளிப்பட்டி கிராமத்தில் செல்லம்மாள் (65) என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் பவித்ராவுக்கும் (28), பிரபாகரன் என்பவருக்கும் கடந்த 9 வருடங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிகளுக்கு லித்திக்ஷா என்ற 9 வயது மகளும்,…

Read more

“உங்க 2 வயசு மகளுக்கு பேய் பிடிச்சிருக்கு”… பூஜை செய்து தாய்க்கு வீடியோ அனுப்பிய பெண் சாமியார்… ரூ.28,00,000 கொடுத்தும் சரி வரல… கடைசியில் தெரிந்த பகீர் உண்மை…!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள பாகல்கோட் பகுதியில் ஒரு தனியார் வங்கியில் பணி புரியும் லட்சுமி என்ற பெண் வசித்து வருகிறார். இவருக்கு இரண்டு வயதில் ஒரு பெண் இருக்கும் நிலையில் அந்த குழந்தை உடல் நலக்குறைவினால் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்காக லட்சுமி தன்னுடைய…

Read more

“பீடி குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான தந்தை”… பரிதாபமாக உயிரிழந்த 10 மாத குழந்தை… கதறி துடிக்கும் தாய்… கெட்ட பழக்கத்தால் வந்த வினை..!!

கர்நாடக மாநிலம் மங்களூரில் லட்சுமி தேவி என்ற பெண் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி கணவர் இருக்கும் நிலையில் அவர் திருமண விழாவில் அலங்கார வேலைகள் செய்யும் தொழில் செய்து வருகிறார். இவர்களது சொந்த ஊர் பீகார். இவர்களுக்கு 10…

Read more

தமிழக லாரி ஓட்டுனர் கொல்கத்தாவில் குத்திக் கொலை… சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு…!!!

தமிழ்நாட்டைச் சேர்ந்த லாரி டிரைவர் ஒருவர் கொல்கத்தாவில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. அதாவது திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராகுல் ஓட்டுனராக இருந்துள்ளார்.  இந்நிலையில் சக ஓட்டுனர்களுடன் கொல்கத்தாவில் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த தகராறில் கொல்கத்தாவை சேர்ந்த…

Read more

“பல் சிகிச்சைக்காக சென்ற 25 வயது இளம்பெண்”… பதறிப் போய் பெற்றோரை அழைத்த சம்பவம்… ஒரு டாக்டரே இப்படி செய்யலாமா..? பேரதிர்ச்சி…!!!

திருப்பூர் மாவட்டத்திலுள்ள பிஎன் ரோடு பகுதியில் ஒரு 25 வயது மதிக்கத்தக்க இளம் பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் நிலையில் குமார் நகர் பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனையில்…

Read more

“பெரியம்மா வீட்டிற்கு போன 14 வயது சிறுமி”.. 3-வது கணவர் செய்த கொடூரம்… கர்ப்பமாக இருப்பதாக சொன்ன டாக்டர்… அதிர்ச்சியில் பெற்றோர்…!!!

விருதுநகர் மாவட்டத்திலுள்ள சிவகாசியில் ஒரு பெண் வசித்து வருகிறார். இங்கு அவருடைய தங்கை மகளான ஒரு 14 வயதில் சிறுமி வந்துள்ளார். அந்த சிறுமி சில வாரங்கள் தன்னுடைய பெரியம்மா வீட்டில் தங்கி இருந்த நிலையில் பின்னர் மீண்டும் தன்னுடைய வீட்டிற்கு…

Read more

Breaking: குறைந்த வேகத்தில் எகிறிய தங்கம் விலை… ஒரே நாளில் சவரனுக்கு ரூ.400 உயர்வு…!!!!

சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக தங்கம் விலை குறைந்த நிலையில் இன்று விலை அதிகரித்துள்ளது. அதன்படி இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 400 ரூபாய் வரையில் உயர்ந்து ஒரு சவரன் 74,000 ரூபாய்க்கும், ஒரு கிராம் 9250…

Read more

“ஒருதலை காதல்”… சட்டக்கல்லூரி மாணவியை கொலை செய்ய திட்டம்… whatsapp-ல் போட்டோவோடு மெசேஜ்… ஏர்போர்ட்டில் சிக்கிய வாலிபர்கள்… பரபரப்பு பின்னணி…!!!

சென்னையில் இருந்து தாய்லாந்து செல்லக்கூடிய விமானத்தில் பயணம் செய்வதற்காக இரு வாலிபர்கள் ஏர்போர்ட்டுக்கு வந்த நிலையில் குடியுரிமை அதிகாரிகள் விமானத்தில் செல்லும் பயணிகளை சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது அந்த இரு வாலிபர்களையும் சோதனை செய்தபோது அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக…

Read more

Breaking: காலையிலேயே பரபரப்பு…! நடிகர் ஆர்யாவுக்கு சொந்தமான ஹோட்டலை தொடர்ந்து அவரது வீட்டிலும் வருமானவரித்துறை சோதனை…!!!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் ஆர்யா. இவருக்கு சொந்தமான ஹோட்டல் சென்னை அண்ணாநகரில் இருக்கிறது. அந்த உணவகத்தின் பெயர் Sea shell. இங்கு தற்போது வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். இதேபோன்று கெட்டிவாக்கம், கீழ்ப்பாக்கம், வேளச்சேரி ஆகிய…

Read more

விட்டா ஓடிருவா போலயே…! “நடனம் ஆடிக்கொண்டேசென்ற மணமகளை பின்னால் ஓடி விரட்டி பிடித்த மணமகன்”… அவ்வளவு பயமா..? சிரிக்க வைக்கும் வீடியோ..!!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகிறது. அதேபோன்று திருமண நிகழ்ச்சிகளில் நடைபெறும் வித்தியாசமான வீடியோக்களும் சமூக வலைதளத்தில் வைரல் ஆகிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. அதாவது…

Read more

“நாங்க இப்ப முருகரை கையில் எடுத்துள்ளோம்”… அடுத்து 2026-ல் தமிழகத்தையே கையில் எடுப்போம்.. இது அரசியல் அல்ல பக்தி மாநாடு… நயினார் நாகேந்திரன் அதிரடி…!!!

தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. எப்போதும் திருப்பரங்குன்றத்தில் பதற்றமான சூழல் ஏற்பட்டது கிடையாது. முருகன் மாநாடு…

Read more

“குழந்தை பிறந்து 15 நாள்தான் ஆகுது”… பச்சிளம் குழந்தையுடன் மனைவியை அடித்து வீட்டை விட்டு துரத்திய கணவன்… பொண்ணு பொறந்துட்டான்னு ஒரே ஒரு காரணத்துக்காக… அடக்கடவுளே.!!!

மத்தியப் பிரதேசம் சத்தர்பூர் மாவட்டத்தில் நடந்த ஒரு  கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சிஜாய் கிராமத்தைச் சேர்ந்த கங்காவதி குஷ்வாஹா என்ற பெண், ஒரு வருடத்திற்கு முன் லவ்குஷ்நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் ரதிராம் குஷ்வாஹாவை…

Read more

“6 வயது சிறுமி முதல் 80 வயது மூதாட்டி வரை”… பெண்களே அவர்களை பாதுகாக்க வேண்டிய அவல சூழல்… இதுதான் ஸ்டாலின் மாடல் ஆட்சியா…? கொந்தளித்த இபிஎஸ்… பரபரப்பு அறிக்கை..!!!

கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் 80 வயது மூதாட்டி ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த வழக்கில் ஒரு குற்றவாளியை போலீசார் நேற்று துப்பாக்கியால் சுட்டு பிடித்துள்ளனர். அதன்பிறகு மீதமுள்ள குற்றாவளிகளை போலீசார் வலைவீசி தேடி…

Read more

Other Story