பயங்கரவாதிகளுக்கு ஆதரவு கொடுத்த துனிசியா முன்னாள் பிரதமர்…. அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்…!!

வடக்கு ஆப்பிரிக்காவில் துனிசியா நாடு அமைந்துள்ளது. இந்த நாட்டின் பிரதமராக அலி லராயோத் என்பவர் 2013 முதல் 2014 வரை ஆட்சி செய்தார். அப்போது பயங்கரவாதத்திற்கு ஆதரவு கொடுத்ததாக அவர் மீது புகார் எழுந்தது. அந்த புகாரின் படி கடந்த 2022…

Read more

“பாப்பா மாமா கூட வா சாக்லேட் வாங்கி தரேன்”… 7 வயது சிறுமியை சீரழித்த காமக்கொடூரன்… சாகும் வரை ஜெயில்… கோர்ட் அதிரடி தீர்ப்பு..!!

மும்பையை சேர்ந்த 7 வயது சிறுமி ஒருவர் 1-ம் வகுப்பு படித்து வந்த போது கடந்த 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சமோசா வாங்குவதற்காக பள்ளிக்கு அருகே அமைந்துள்ள கடைக்கு சென்றார். அங்கு சிறுமி தனியாக வந்ததை அறிந்து கொண்ட…

Read more

“மதத்தின் அடிப்படையில் நம்மை பிரிக்க பாக்கறாங்க”… பயங்கரவாதிகளுக்கு இடம் கொடுக்கக் கூடாது… எம்பி சசிதரூர்.!!

ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள பஹல்காம் சுற்றுலா தளத்தில் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இந்தியா பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.…

Read more

“தகனம் செய்யப்பட்ட மாணவியின் உடல்”… 3 மாதத்தில் 2-வது சம்பவம்… கதறும் தந்தை… அரசுக்கு முக்கிய கோரிக்கை..!!

ஒடிசா மாநிலத்தில் புவனேஸ்வர் நகரில் கேஐஐடி கல்வி மையம் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள பெண்கள் விடுதியில் தங்கியிருந்த பிரிசா ஷா என்ற மாணவி கணினி அறிவியல் பிரிவில் படித்து வந்துள்ளார். நேபாள நாட்டை சேர்ந்த இந்த மாணவி கடந்த வியாழக்கிழமை மாலை…

Read more

கொலை செய்து விடுவதாக மிரட்டிய இளைஞர்.. சிறையில் அடைத்த காவல்துறையினர்.. நெல்லையில் பரபரப்பு….!!

நெல்லை மாவட்டம் தெற்கு கள்ளிக்குளம் பகுதியில் தீபபாலன் (28) என்பவர் வசித்து வருகிறார். இவர் கோட்டை கருங்குளத்தில் வசித்து வரும் மாதவன் (29) என்பவரிடம் சில நாட்களாக வேலை செய்து வந்துள்ளார். தற்போது தீபபாலன் மாதவனிடமிருந்து விலகி வேறொரு நபரிடம் வேலைக்கு…

Read more

“பட்ட பகலில் துப்பாக்கி முனையில் நகை கடையில் கொள்ளை”… பல லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் ஆபேஸ்… பரபரப்பு சம்பவம்..!!

பீகார் மாநிலம் முஜாப்பர்பூர் பகுதியில் அமைந்துள்ள அடகு கடையில் ஊழியர்கள் வேலை பார்த்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென 5 பேர் கொண்ட மர்ம கும்பல் கையில் துப்பாக்கியுடன் கடைக்குள் நுழைந்தனர். அதில் ஒருவர் அங்கிருந்த ஊழியர்களை துப்பாக்கியை வைத்து மிரட்டி நகர…

Read more

“இந்த மனசு தான் உண்மையான கடவுள்”.. பேருந்தில் திடீரென மயங்கிய சிறுமி… ஹாஸ்பிடலுக்கு பஸ்சை ஓட்டி டிரைவர்… நெகிழ்ச்சி சம்பவம்..!!

கேரளாவில் உள்ள நிலம்பூர் மாவட்டத்தில் சிறுமி ஒருவர் தனது பெற்றோருடன் நேற்று காலை பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்தார். அப்போது உடல்நலக் குறைவின் காரணமாக திடீரென சிறுமிக்கு மயக்கம் ஏற்பட்டது. இதனால் பதட்டமடைந்த சக பயணிகள் ஓட்டுநரிடம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு கேட்டுள்ளனர்.…

Read more

“அதிகாலையில் விவசாய நிலத்திற்கு சென்ற நபர்”… திடீரென கேட்ட அலறல்… ஓடிவந்த மக்கள்… துடி துடித்து பலியான சோகம்…!!!

மத்திய பிரதேச மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் பிரகாஷ் (50) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதிகாலை 5 மணிக்கு காட்டுப்பகுதியில் உள்ள தனது பண்ணைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது புதரில் பதுங்கி இருந்த புலி ஒன்று தீடிரென பிரகாஷ் மீது பாய்ந்தது.…

Read more

“பேருந்து மீது அடுத்தடுத்து மோதிய ஜீப், பைக்”… பயங்கர விபத்தில் 6 பேர் துடி துடித்து பலி.. 8 பேர் படுகாயம்..!!

குஜராத் மாநிலத்தில் உள்ள சபர்கந்த் மாவட்டத்தில் ஹின்கதியா கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தின் அருகே உள்ள நெடுஞ்சாலையில் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த ஜீப் திடீரென கட்டுப்பாட்டை இழந்து பேருந்து மீது மோதியது. அப்போது எதிர்பாராத விதமாக…

Read more

“50-க்கும் மேற்பட்டோரிடம் ஏலச்சீட்டு நடத்தி மோசடி செய்த 35 வயது பெண்”… ரூ.75 லட்சத்தை சுருட்டி விட்டு தப்பி ஓட்டம்… கைது செய்த போலீஸ்… திருவள்ளூரில் பரபரப்பு..!!!

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம், செம்புலிவரம் மேடு பகுதியில் பவானி (35) என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் ஏலச்சீட்டு நடத்துவாராம். கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்டோர் இவரிடம் சீட்டு கட்டி வந்துள்ளனர். இந்நிலையில் பாபு என்ற நபர் பவானியிடம் ரூ. 3 லட்சம்…

Read more

“பக்தி பரவசத்தோடு சாமி கும்பிட்டுக் கொண்டிருந்த மூதாட்டி”… கண்ணிமைக்கும் நொடியில் வாலிபர் செய்த வேலை…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ.!!

பீகார் மாநிலம் ரக்சௌல் நகரில் மார்வாரி பஞ்சாயத்து கோவில் அமைந்துள்ளது. இங்கு 80 வயதான கீதா தேவி என்பவர் தரிசனத்திற்காக வந்திருந்தார். அப்போது அவர் இறைவனின் முன் நின்று வழிபாடு செய்து கொண்டிருந்தபோது முகமூடி அணிந்த மர்ம நபர் ஒருவர் அவரின்…

Read more

“தோட்டத்தில் பிணமாக கிடந்த விவசாயி”… பெண் உட்பட 4 பேர் கைது… பரபரப்பு சம்பவம்..!!

தென்காசி மாவட்டம் பெரியசாமிபுரம் பகுதியில் ஆபிரகாம் என்பவர் வசித்து வந்தார். இவர் அப்பகுதியில் தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் விவசாயம் செய்து வந்துள்ளார். கடந்த புதன் கிழமை இரவு நேரத்தில் அவருடைய விவசாய நிலத்தில் கத்தியால் வெட்டப்பட்ட நிலையில் உயிரிழந்து கிடந்துள்ளார்.…

Read more

“மனைவி இறந்த செய்தியை கேட்டதும் அடுத்த நொடியே கணவனும் மரணம்”… வேதனையில் பிள்ளைகள்… ஒரே நேரத்தில் இரு உடல்கள் தகனம்… சாவிலும் இணைபிரியா தம்பதி..!!

அலிகர் மாவட்டம் ஹசன்பூர் பகுதியில் ஆதம்பூர் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் ஹோரிலால்(65)-கங்காதேவி(63) தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்கள் இருவரும் ஆஸ்துமா நோயினால் பல ஆண்டுகளாக பாதிக்கப்பட்டு அதற்காக சிகிச்சை பெற்று வந்துள்ளனர். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பாக ஹோரிலால் உடல்நிலை…

Read more

“5 வருஷத்தில் 2000 பாம்புகளை”…. பிரபல பாம்பு பிடி வீரருக்கு நாகப்பாம்பால் நேர்ந்த விபரீதம்… வேதனையில் கிராம மக்கள்…!!

பீகார் மாநிலம் சமஸ்திபூர் மாவட்டத்தில் வசித்து வரும் இளைஞர் ஒருவருக்கு நடந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அதாவது பீகார் மாநிலம் ஹர்பூர் பிண்டி பஞ்சாயத்து பகுதியில் ஜெய்(28) என்ற இளைஞர் வசித்து வந்துள்ளார். பாம்பு மீட்பு நிபுணரான இந்த…

Read more

“யாருமே வெளிய வரல”… கடும் துர்நாற்றம்… அழுகிய நிலையில் கிடந்த பெண்ணின் சடலம்… படுக்கையில் கணவனின்… பதற வைக்கும் சம்பவம்..!!

மத்திய பிரதேச மாநிலம் கார்கோன்  மாவட்டத்தில் நிகழ்ந்த கொடூர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது மத்திய பிரதேச மாநிலம், கார்கோன் பகுதியில் லட்சுமணன்(45) – ருக்மணி பாய்(40) தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுடைய வீட்டில் கடந்த சில நாட்களாக…

Read more

“என்கிட்டயே வேலையை காட்டுறீயா”..? திருடனைப் புரட்டி எடுத்த சீன சுற்றுலா பயணி… தற்காப்பு கலையில் பின்னிட்டாங்கப்பா… வைரலாகும் வீடியோ..!!

ஸ்பெயின் நாட்டிற்கு வந்த சீன சுற்றுலா பயணியின் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது சீன நாட்டை சேர்ந்த சுற்றுலா பயணி ஒருவர் ஸ்பெயின் நாட்டிற்கு வந்திருந்தார். அவர் தனது கேமராவுடன் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது…

Read more

“வேறு மதத்திற்கு மாறினால் பட்டியல் இன அந்தஸ்தை இழந்து விடுவார்கள்”…. உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!!

ஆந்திர மாநிலம் குண்டூர் பகுதியில் சிந்தட ஆனந்த் என்பவர் வசித்து வருகிறார். மத போதகராக இருக்கும் இவர் உயர் நீதிமன்றத்தில் பட்டியலின வன்கொடுமை தொடர்பாக வழக்கு தொடர்ந்துள்ளார். அதாவது அப்பகுதியை சேர்ந்த அக்காலா இராமிரெட்டி என்பவர் தன்னை சாதி பெயர் கூறி…

Read more

“ஜூஸ் குடித்த போது வாயில் தட்டுப்பட்ட பொருள்”… அழுகிய நிலையில் கிடந்த பல்லி… மருத்துவமனையில் சிறுமி அனுமதி… பரபரப்பு சம்பவம்..!!

சேலம் மாவட்டத்தில் உள்ள காவேரி கிராஸ் பகுதியில் ஆறுமுகம்(49) -சாந்தி(38) தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 1 மகன் மற்றும் மகள் இருக்கிறார்கள். இவர்கள் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படித்து வருகின்றனர். தந்தை ஆறுமுகம் கம்பி கட்டும் வேலை பார்த்து…

Read more

பட்டா வழங்க ரூ.3000″… 25 குடும்பங்களிடமிருந்து ரூ.75000 லஞ்சம் வாங்கிய விஏஓ… தட்டி தூக்கி சிறையில் அடைத்த போலீஸ்..!!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள வீரகநல்லூர் கிராமத்தில் கோடீஸ்வரி என்பவர் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார். இவரிடம் அப்பகுதியை சேர்ந்த மக்கள் சிலர் பட்டா வாங்குவதற்காக சென்றுள்ளனர். அப்போது கோடீஸ்வரி ரூ 3000 வரை லஞ்சம் பெற்றுள்ளார். கிட்டத்தட்ட 25 குடும்பங்களிடமிருந்து…

Read more

“5-ம் வகுப்பு மாணவிக்கு லவ் வகுப்பு மாணவிக்கு Love Letter”… தூக்கத்தில் அழுத சிறுமி… தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி… ஒரு ஆசிரியர் செய்ற வேலையா இது.!!

அமெரிக்காவில் புளோரிடா மாநிலத்தில் அமைந்துள்ள பிராடென்டன் பகுதியில் BD குல்லெட் தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவருக்கு ஆசிரியர் ஜாரெட் வில்லியம்ஸ் என்பவர் காதல் கடிதம் எழுதியதாக கூறப்படுகிறது. இந்த கடிதத்தை ரகசியமாக வைத்துக்…

Read more

“இளையராஜாவின் இசை நிகழ்ச்சி”… கோபத்தில் டிக்கெட்டை கிழித்தெரிந்த ரசிகர்கள்…. காரணம் இதுதான்..!!

கரூர் மாவட்டத்தில் இசைஞானி இளையராஜாவின் இசை ராஜாங்கம் என்ற இன்னிசை நிகழ்ச்சி நடந்த மே 1ம் தேதி நடைபெற்றது.  முதன் முறையாக கரூரில்  ஏற்பாடு செய்யப்பட்ட இந்த  நிகழ்ச்சியை ஸ்ரீ கோகுல் ஈவென்ட்ஸ் என்ற தனியார் நிறுவனம் நடத்தியுள்ளது. இதற்காக ரூ.500…

Read more

“கட்டு கட்டாக கருப்பு பணம்”… ரயிலில் 34 லட்சத்தை துணிச்சலாக கடத்தி சென்ற நபர்கள்… போலீஸிடம் சிக்கியது எப்படி..?

தமிழ்நாட்டில் இருந்து கேரளாவிற்கு கருப்பு பணம் கடத்தப்படுவதாக தமிழக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து கொல்லம் நோக்கி சென்றுகொண்டிருந்த ரயில்  புனலூர் பகுதிக்கு வந்த நிலையில் காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அங்கு…

Read more

“நாடு கடத்தப்படும் பாகிஸ்தானியர்கள்”… தனது ஆதார் கார்டு மற்றும் இந்திய பாஸ்போர்ட் போன்றவை இந்தியாவில் உள்ளது “மனு தாக்கல் செய்த நபர்” … மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள பஹல்காம் சுற்றுலா பகுதியில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு எதிராக இந்திய அரசு பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதன்படி…

Read more

“தடை போட்ட பாகிஸ்தான்”… சுமார் ரூ.5000 கோடி நஷ்டம்… ஏர் இந்தியா நிறுவனம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்…!!!

ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் சுற்றுலா பகுதியில் கடந்த ஏப்ரல் 22ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை தொடர்ந்து இருநாட்டிலும் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ள நிலையில் இந்தியா பல அதிரடி நடவடிக்கைகளை…

Read more

“சுதந்திரத்திற்கு பின் முதல் முறையாக”… முதல்முறையாக கிராமத்தில் தேர்ச்சி பெற்ற மாணவன்… நேரில் அழைத்து பாராட்டிய கலெக்டர்.!!!

உத்திரபிரதேச மாநிலம் பாராபங்கி மாவட்டத்தில் அமைந்துள்ள நிஜாம்பூர் கிராமம் சுதந்திரத்திற்குப் பிறகு முதல் முறையாக கல்வி வரலாற்றில் சிறந்த சாதனையை பதிவு செய்துள்ளது. அதாவது அந்த கிராமத்தில் வசித்து வரும் ராம் கேவல் என்ற மாணவர் அரசு பள்ளியில் பயின்று வந்தார்.…

Read more

பஹல்காம் தாக்குதல்…. தடை செய்யப்பட்ட பாகிஸ்தான் பிரபலங்களின் இன்ஸ்டாகிராம் கணக்கு… இந்திய அரசு அதிரடி நடவடிக்கை…!!

ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள பஹல்காம் சுற்றுலா பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலின் போது 26 சுற்றுலாபயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய  நிலையில் இந்தியா பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி சிந்து நதி நீர்…

Read more

“அடிக்கடி வெடித்த தகராறு”… பிரிந்து சென்ற மனைவி… கோபத்தில் கட்டையால் மண்டையை உடைத்த கணவன்… பகீர் சம்பவம்..!

நெல்லை மாவட்டம் இட்டமொழி பகுதியில் வசித்து வருபவர் ஆறுமுக பாண்டி(30). இவருடைய மனைவி நித்யா(25). இவர்கள் இருவருக்கும் குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நித்யா தனது கணவரை பிரிந்து தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் நித்யா…

Read more

“என் பிள்ளைகள் அழுகிறார்கள் தயவு செஞ்சு விடுங்க”… அட்டாரி வாகா எல்லையை திடீரென மூடிய பாகிஸ்தான் அரசு… எல்லையில் தவிக்கும் மக்கள்…!!

ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள பஹல்காம் சுற்றுலா பகுதியில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 26 இந்தியர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த தாக்குதலின் எதிரொலியாக…

Read more

“பிறந்து 2 நாள் தான் ஆகுது”… பச்சிளம் குழந்தையை தவிக்க விட்டு மாயமான தாய்… போனவங்க திரும்பி வரவே இல்ல… எப்படித்தான் மனசு வந்துச்சோ…!!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் வீரியூர் பகுதியில் மாதா கோவில் தேர் பவனி விழா நேற்று நடைபெற்றது. இந்த திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்த திருவிழாவிற்கு பத்மா என்ற பெண் தனது குடும்பத்தினரோடு வந்திருந்த நிலையில் பந்தலின் கீழ் அமர்ந்திருந்தார். அப்போது…

Read more

“காஷ்மீரிகள் மற்றும் இஸ்லாமியர்கள் மீது தாக்குதல் நடத்தாதீங்க”… என் கணவரின் மரணத்திற்கு நியாயம் வேணும்… ஆனால்… ஹிமான்ஷி உருக்கம்..!!!

ஜம்மு காஷ்மீர் பகுதியில் அமைந்துள்ள பஹல்காம் சுற்றுலா பகுதியில் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலின் போது 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதில் கடற்படை அதிகாரியான வினய் நார்வாலும் ஒருவர். இவருக்கு ஹிமான்ஷி என்ற பெண்ணுடன்…

Read more

“பிரதமர் நரேந்திர மோடி மிகச் சிறந்தவர்”… கண்டிப்பாக அந்த தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுப்பார்… நடிகர் ரஜினிகாந்த் உறுதி..!!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நேற்று உலக ஆடியோ விஷுவல் பொழுதுபோக்கு மாநாடு நடைபெற்றது . இந்த மாநாட்டு நிகழ்ச்சியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதில் தொழில்துறை தலைவர்கள்,அரசியல் அதிகாரிகள் மற்றும் மோகன்லால், சிரஞ்சீவி, ஹேமமாலினி, ரஜினிகாந்த், மிதுன் சக்கரவர்த்தி, அக்ஷய்…

Read more

ஐஐடி கல்லூரியில் மாணவி மரணம்… 2 மாதங்களில் 2-வது சம்பவம்…. பெரும் அதிர்ச்சி சம்பவம்..!!!

ஒடிசாவின் புவனேஸ்வர் நகர் பகுதியில் கலிங்கா தொழிலக தொழில்நுட்ப மையம் அமைந்துள்ளது. இங்குள்ள பெண்கள் விடுதியில் நேபாள நாட்டை சேர்ந்த மாணவி ஒருவர் தங்கி இருந்தார். இவர் கல்லூரியில் கணினி அறிவியல் பிரிவில் படித்து வந்தார். நேற்று மாலை இந்த மாணவி…

Read more

கிடைத்த ரகசிய தகவல்…. தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்த 2 இளைஞர்கள்…. தட்டி தூக்கி சிறையில் அடைத்த போலீஸ்….!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி காவல்துறையினர் கோவில்பட்டி பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மணியாச்சி டவர் அருகே நின்று கொண்டிருந்த இளைஞர்களை…

Read more

“கிரிப்டோ கரன்சியில் முதலீடு”… எலான் மஸ்க் பெயரில் அரங்கேறும் புதுவகை மோசடி… உஷாரய்யா உஷாரு.. தமிழ்நாடு காவல்துறை கடும் எச்சரிக்கை..!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்கள் மூலம் பல்வேறு விதமான மோசடிகள் அரங்கேறுகிறது. அந்த வகையில் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரியான எலான்மஸ்க் என்பவர் கிரிப்டோ நாணய முதலீடுகளுக்கு ஆதரவு தெரிவிக்கிறார் என சமூக வலைதளங்களில் செய்தி…

Read more

“ரயில்வே நிலையத்தில் சோதனையில் ஈடுபட்ட போலீஸ்”… கிலோ கணக்கில் பொருளுடன் சிக்கிய வாலிபர்… தட்டி தூக்கி சிறையில் அடைத்த சம்பவம் ..!!

மதுரை ரயில் நிலையத்தில் காவல்துறையினர் சோதனை பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் ரயில் நிலையத்திற்கு நள்ளிரவு 12.15 மணிக்கு விரைவு ரயில் ஒன்று வந்தது. அதாவது மேற்கு வங்காள மாநிலம் புருலியாவிலிருந்து திருநெல்வேலிக்கு செல்லும் விரைவு ரயில் வந்து நின்றது. அப்போது காவல்துறையினர்…

Read more

“மனைவியுடன் தகராறு”… பயங்கர ஆயுதங்களுடன் காரில் சுற்றி திரிந்த கணவன்… வசமாக சிக்கிய கும்பல்… போலீஸ் விசாரணை..!!

நாமக்கல் மாவட்டத்தில் 4 பேர் கொண்ட மர்ம கும்பல் ஆயுதங்களுடன் சுற்றி திரிவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி காவல்துறையினர் பலபட்டரை மாரியம்மன் கோவில் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரில்…

Read more

“தஞ்சை பெரிய கோவிலில் முகம் சுளிக்க வைக்கும் வகையில் ரீல்ஸ் வீடியோ எடுத்த பெண்கள்”…. அதிர்ச்சியில் பக்தர்கள்…!!!

தஞ்சை மாவட்டத்தில் தமிழகத்தின் சிற்பக் கலைக்கும், கட்டிடக்கலைக்கும் எடுத்துக்காட்டாக திகழும் தஞ்சை பெரிய கோவில் அமைந்துள்ளது. இங்கு ஏராளமான வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மற்றும் பிற மாநிலத்தை சேர்ந்தவர்கள், உள்ளூர் பக்தர்கள் தினசரி வருகை புரிவது வழக்கம். தற்போது கோடை விடுமுறை…

Read more

“பைக்கில் சென்ற முதியவர்”… நடுவழியில் வண்டியை நிறுத்திய வருமானவரித்துறை அதிகாரி…. தங்க மோதிரத்தை பறி கொடுத்த பின் தெரிந்த ஷாக் உண்மை.!!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதி அருகே சுள்ளெறும்பு சுக்காம்பட்டி கிராமம் அமைந்துள்ளது. இக்கிராமத்தில் பழனிசாமி(65) என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் மளிகை கடை வைத்திருக்கிறார்.  இந்நிலையில் சம்பவ நாளில் ஆசிரியராக பணியாற்றி வரும் தனது மருமகளை பள்ளிக்கு இருசக்கர வாகனத்தில்…

Read more

“நீங்கள் அணு ஆயுதம் கொண்டு தாக்கினால்”… அதுக்கு நிச்சயமா அனுபவிப்பீங்க… பாகிஸ்தானை எச்சரித்த ஃபரூக் அப்துல்லா..!!!

ஜம்மு காஷ்மீர் பகுதியில் உள்ள சுற்றுலாத்தலமான பஹல்காமில் கடந்த 22ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இந்திய அரசாங்கம் எல்லைப் பகுதியில் ராணுவ…

Read more

“ஒரு போதும் நாங்க மண்டியிட மாட்டோம்”… அமெரிக்கா என்ன செஞ்சாலும் அப்படியே திருப்பி வரும்… சீனா வீடியோ வெளியிட்டு எச்சரிக்கை…!!!

அமெரிக்காவின் ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற நாள் முதல் இன்று வரை பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இவர் பதவியேற்று நேற்றுடன் 100 நாட்கள் முடிவடைந்துள்ளது. இந்நிலையில் சமீபத்தில் 25 உலக நாடுகளுக்கு பரஸ்பர வரிவிதிப்பை அறிவித்திருந்தார். குறிப்பாக சீனாவிற்கு…

Read more

“குடிக்க தண்ணீர் வேணும்”… என் குழந்தையை பார்த்துக்கோங்க.. நான் வந்து விடுகிறேன்.. 8 மதப் பிள்ளையை கொடுத்து சென்ற நபர்… கடைசியில்…!!!

மதுரை ரயில் நிலையத்தில் நாகர்கோவிலில் இருந்து பெங்களூருக்கு செல்லும் ரயில் வந்து நின்றது. இந்த ரயிலில் வீரமணி (29) என்பவர் பயணம் செய்தார். அப்போது அடையாளம் தெரியாத ஒருவர் 8 மாத குழந்தையை வீரமணியிடம் கொடுத்துவிட்டு தண்ணீர் பாட்டில் வாங்கி வருகிறேன்…

Read more

“2 நாட்களாக பூட்டி கிடந்த வீடு”… தாத்தா வீட்டுக்கு சென்ற பிள்ளைகள்.. கதவை திறந்த உரிமையாளருக்கு காத்திருந்த ஷாக்… தம்பதியின் அதிர்ச்சி முடிவு..!!

சென்னை ரத்தினபுரத்தில் அசோகன்-புனிதா தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்கள் அப்பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் தனது 2 மகன்களுடன் வசித்து வந்துள்ளனர். அசோகன் கார் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி புனிதா சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவிலியராக…

Read more

“பாகிஸ்தானியர்களை வெளியேற்றும் பணிகள் தீவிரம்”… 786 பேர் இதுவரை நாடு கடத்தப்பட்டுள்ளதாக தகவல்…!!!

ஜம்மு காஷ்மீரின் சுற்றுலா தளமான பஹல்காமில் கடந்த 22 ஆம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு தி ரெசிஸ்டன்ஸ் பிரண்ட் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இதைத் தொடர்ந்து…

Read more

பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் விஐபி தரிசனத்தில் புதிய மாற்றம்… இன்று முதல் அமல்..!!

ஆந்திர மாநிலத்தில் பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் திருக்கோவில் அமைந்துள்ளது. இத்திருக்கோவிலில் பெருமானின் தரிசனத்திற்காக தினசரி ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்தது வழக்கம். தற்போது கோடை விடுமுறை என்பதால் பொதுமக்கள் கூட்டம் சற்று அதிகமாக காணப்படுகிறது. இது தொடர்பாக இன்று முதல்…

Read more

“நம் இளைஞர்கள் பாரத நாட்டின் பெருமையை அறியவில்லை”… ஆனால் வெளிநாட்டவர்கள் இந்தியாவில் வாழ விரும்புகிறார்கள்.. நடிகர் ரஜினிகாந்த்..!!!

தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக திகழ்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் தற்போது கூலி திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில் அந்த திரைப்படம் ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்நிலையில் சென்னையில் நடைபெற்ற ஒரு தனியார்…

Read more

அடேங்கப்பா…!! நடிகர் சிரஞ்சீவியுடன் நடிக்க ரூ.18 கோடி சம்பளம் கேட்கும் நடிகை நயன்தாரா…? அதிர்ச்சியில் தயாரிப்பாளர்..!!!

தெலுங்கு சினிமாவில் பிரபல இயக்குனராக இருப்பவர் அனில் ரவிபுடி. இவர் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த “சங்கராந்தி வஸ்துன்னம்” திரைப்படம் ரூ. 300 கோடி வரை வசூல் சாதனை புரிந்தது. இதைத் தொடர்ந்து தற்போது அவர் நடிகர் சிரஞ்சீவியை வைத்து ஒரு புதிய…

Read more

ஒரு மந்திரியே இப்படி செய்யலாமா.‌? 16 வயது சிறுமியை கதற கதற… லஞ்சம் கொடுத்து வழக்கை முடிக்க முயற்சி… பரபரப்பு சம்பவம்.‌!!

ஆப்பிரிக்க நாடான நைஜீரியா பகுதியில் ஸ்வாபோ கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இக்கட்சியின் தலைவர் நெடும்போ நந்தி நதைத்வா. இந்த கட்சியின் வேளாண் துறை மந்திரியாக மெக் ஆல்பர்ட் ஹெங்காரி இருந்தார். இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு அப்பகுதியில் உள்ள…

Read more

“இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் நிலவும் அபாயம்”… பேச்சுவார்த்தையை தொடங்கும் அமெரிக்கா…? வெளியான பரபரப்பு தகவல்.!!

ஜம்மு காஷ்மீரின் சுற்றுலாத்தலமான பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு நாடு முழுவதும் மக்கள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் இந்த சம்பவத்தால் இரு நாடுகளிலும்…

Read more

தமிழகத்தில் சட்டவிரோதமாக தங்கி உள்ள பாகிஸ்தானியர்கள்..? உடனடியாக நாடு கடத்தும் முயற்சிகள் தீவிரம்..!!

ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள சுற்றுலா தளமான பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை எதிர்த்து இந்தியா பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதில் பாகிஸ்தான்…

Read more

“ஒரு மாநிலத்தின் தலைமைச் செயலாளருக்கே இந்த நிலையா”..? 50 வருஷமா கருப்பா இருக்கேன்னு சொல்லி சொல்லியே… வேதனை பதிவு..!!

கேரளாவின் தலைமைச் செயலாளராக சாரதா முரளிதரன் செயல்பட்டு வருகிறார். இவர் கடந்த மாதம் முகநூலில் ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார். அந்த பதிவில் இடம் மற்றும் பாலின பாகுபாடு குறித்து தான் பல விமர்சனங்களை எதிர்கொண்டதாக குறிப்பிட்டு இருந்தார். இவர் இன்று…

Read more

Other Story