ஆபரேஷன் செய்தும் பலனில்லை.. அலிகாரில் 64 பெண்கள் மீண்டும் கர்ப்பம்..‌ இழப்பீடு கேட்டு பெண்கள் கண்ணீர்.. சுகாதாரத் துறையின் அதிர்ச்சி மெத்தனப்போக்கு..!!

உத்தரப்பிரதேச மாநிலம் அலிகாரில் குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தின் கீழ் கருத்தடை அறுவை சிகிச்சை செய்துகொண்ட 64 பெண்கள் மீண்டும் கர்ப்பமடைந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுகாதாரத் துறையின் இந்த அலட்சியத்தால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இழப்பீடு வழங்கும் பணிகளை அதிகாரிகள் தொடங்கியுள்ளனர்.…

Read more

Other Story