நகராட்சி அலுவலகத்தில் பயங்கரம்…. செயலாளரின் தலையில் அரிவாள் வெட்டு…. பதறவைக்கும் சிசிடிவி காட்சி….!!
துருக்கி நாட்டின் ஓர்டு மாகாணத்தில் உள்ள ஒரு நகராட்சி அலுவலகத்தில் அரங்கேறிய கொலைவெறித் தாக்குதல் சம்பவம் உலக அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல் 21-ம் தேதி, நகராட்சி அலுவலகத்திற்குள் அரிவாளுடன் புகுந்த நபர் ஒருவர், அங்கிருந்த மேயர் அலுவலகச் செயலாளர்…
Read more