“பகலிலேயே இப்படியா..?” – குழந்தையுடன் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த அத்துமீறல்.. குடியிருப்புப் பகுதியில் அநாகரீகம்.. சிசிடிவி ஆதாரத்தால் சிக்கிய சிறுவன்..!!”

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே உள்ள மணிகொண்டா பகுதியில், பள்ளி முடிந்து தன் குழந்தையுடன் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்த பெண் ஒருவரிடம் சிறுவன் ஒருவன் பட்டப்பகலில் அநாகரீகமாக நடந்துகொண்ட சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அங்கிருந்த குடியிருப்புப்…

Read more

தாயார் கண் முன்னே நடந்த பயங்கரம்! வரதட்சணைக்காக மனைவியை நடுரோட்டில் அடித்துக் கொன்ற கணவன்! – பதறவைக்கும் வீடியோ!

தெலுங்கானா மாநிலம் விக்ரபாத் மாவட்டத்தைச் சேர்ந்த டிரைவர் பரமேஷ், கடந்த மார்ச் மாதம் அனுஷா என்ற பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். திருமணமான மூன்று மாதங்களிலேயே கூடுதல் வரதட்சணை கேட்டு அனுஷாவை பரமேஷ் தொடர்ந்து சித்திரவதை செய்து வந்துள்ளார். மகளின் நிலைமையை…

Read more

பதைபதைக்கும் சிசிடிவி! 7 வயதுச் சிறுவனின் காதைக் கடித்துத் துண்டாக்கிய தெரு நாய்கள்! கதறும் பெற்றோர்..!!

தெலுங்கானாவின் ரங்காரெட்டி மாவட்டத்தில் ஏழு வயது சிறுவன் ஒருவரை தெரு நாய்கள் கூட்டமாகத் தாக்கி படுகாயப்படுத்தியுள்ளது. திங்களன்று பகுதியில் சிறுவன் தனது வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்தத் தாக்குதலின் சிசிடிவி காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவி…

Read more

Other Story