“பகலிலேயே இப்படியா..?” – குழந்தையுடன் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த அத்துமீறல்.. குடியிருப்புப் பகுதியில் அநாகரீகம்.. சிசிடிவி ஆதாரத்தால் சிக்கிய சிறுவன்..!!”
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே உள்ள மணிகொண்டா பகுதியில், பள்ளி முடிந்து தன் குழந்தையுடன் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்த பெண் ஒருவரிடம் சிறுவன் ஒருவன் பட்டப்பகலில் அநாகரீகமாக நடந்துகொண்ட சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அங்கிருந்த குடியிருப்புப்…
Read more