சாலையின் மைய தடுப்பில் மோதிய தனியார் பேருந்து…. காயமடைந்த 7 பயணிகள்…. கோர விபத்து…!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடியில் இருந்து தனியார் சொகுசு பேருந்து கோவை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள எரமநாயக்கன்பட்டி பகுதியில் சென்ற போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து தாறுமாறாக ஓடியது. இதனையடுத்து சாலையின் மையப்பகுதியில் இருக்கும்…

Read more

13 வயது சிறுமி கட்டாயப்படுத்தி பலாத்காரம்…. வாலிபர் அதிரடி கைது…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் அருகே இருக்கும் கிராமத்தில் ராமச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் ராமச்சந்திரன் அதே பகுதியில் வசிக்கும் 13 வயது சிறுமியை வீட்டிற்கு அழைத்து சென்றார். பின்னர் கட்டாயப்படுத்தி ராமச்சந்திரன் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து…

Read more

வேலை வாங்கி தருவதாக கூறிய நபர்…. உதவி மேலாளரிடம் ரூ.12 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி பொன்னகரம் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் வங்கி ஏடிஎம் எந்திரத்தில் பணம் நிரப்பும் அலுவலகத்தில் உதவி மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு காரைக்குடி பாரி நகரைச் சேர்ந்த சண்முகநாதன் என்பவர் அறிமுகம்…

Read more

15 வயது சிறுமிக்கும் மது கொடுத்து தொந்தரவு…. வாலிபர்களுக்கு 20 ஆண்டுகள் ஜெயில்…. நீதிமன்றம் அதிரடி…!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரி அருகே இருக்கும் கிராமத்தில் 15 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் அந்த பகுதியில் இருக்கும் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த 2021-ஆம் ஆண்டு அதே கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ் சிறுமிக்கு பாலியல்…

Read more

சாதி சான்றிதழ் வழங்க லஞ்சம்…. வருவாய் ஆய்வாளருக்கு 3 ஆண்டுகள் சிறை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நாட்டரசன் கோட்டையில் மீனாட்சி என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2011-ஆம் ஆண்டு மீனாட்சி தனது மகளுக்கு சாதி சான்றிதழ் பெற நாட்டரசன் கோட்டை வருவாய் ஆய்வாளரிடம் விண்ணப்பித்தார். அப்போது பணியில் இருந்து வருவாய் செந்தில்குமார் 3 ஆயிரம்…

Read more

தங்க மோதிரத்தை விழுங்கிய சிறுமி…. அறுவை சிகிச்சை இல்லாமல் வெளியே எடுத்த மருத்துவர்கள்…!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி செக்காலை பகுதியில் 9 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமி தனது கையில் அணிந்திருந்த தங்க மோதிரத்தை விழுங்கி விட்டார். இதனால் மூச்சு திணறல் ஏற்பட்டு அவதிப்பட்ட சிறுமியை பெற்றோர் காரைக்குடியில் இருக்கும் தனியார்…

Read more

கணவர் இறந்த துக்கம்…. பச்சிளம் குழந்தையின் தாய் தற்கொலை…. கதறும் குடும்பத்தினர்…!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மதகுபட்டி கிராமத்தில் ராஜா என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பொன்னழகு என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 1/2 வயதில் பெண் குழந்தையும், பத்து மாதத்தில் ஆண் குழந்தையும் இருக்கிறது. கடந்த மார்ச் மாதம் ராஜா…

Read more

திருமணமான 9 மாதத்தில்…. ஆயுதப்படை போலீஸ்காரர் தற்கொலை…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் அல்லி நகரத்தில் நாராயணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜ் பிரபாகரன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் மதுரை ஆயுதப்படை 6-வது பாட்டாலியன் போலீசாக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த 9 மாதங்களுக்கு முன்பு ராஜ் பிரபாகரனுக்கு…

Read more

வேலை வாங்கி தருவதாக கூறி…. 24 லட்ச ரூபாய் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காளையார் கோவில் தாலுகாவில் டேனியல் என்பவர் வசித்து வருகிறார். இவர் தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, பாலவாக்கத்தைச் சேர்ந்த சாகுல் ஹமீது என்பவர் ரயில்வே துறையில் வேலை…

Read more

மின்கம்பத்தில் தொங்கியபடி பலியான தொழிலாளி…. உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு….!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அமராவதி புதூரில் பாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அமராவதி புதூர் ஊராட்சியில் தற்காலிக அடிப்படையில் தெரு விளக்குகளை பராமரிக்கும் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு நேரம் காந்திநகர் பகுதியில் மின்விநியோகம் தடைப்பட்டது. இது…

Read more

பரிசு பொருள் விழுந்ததாக கூறி…. முதியவரிடம் ரூ.1 1/2 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி கம்பர் தெருவில் சண்முகநாதன்(60) என்பவர் வசித்து வருகிறார். கடந்த மாதம் சண்முகநாதன் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசிய நபர் உங்களுக்கு பல லட்ச ரூபாய் மதிப்புள்ள பரிசு பொருள் கிடைத்துள்ளது. அதனை பெறுவதற்கு சுங்க…

Read more

லண்டனில் இருந்து பரிசு பொருட்கள் வந்ததாக கூறி…. ரூ.7 1/2 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை….!!

சிவகங்கை மாவட்டத்திலுள்ள கோட்டையூரில் முத்துக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் சிவகங்கையில் இருக்கும் ராணுவ மருத்துவமனையில் வேலை பார்த்து வருகிறார். கடந்த மார்ச் மாதம் முத்துக்குமாரின் செல்போன் எண்ணுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் தான் லண்டனில் இருந்து…

Read more

வேலைக்கு சென்ற தொழிலாளி…. திடீரென நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருவாடானை பகுதியில் காளிதாஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பட்டுக்கோட்டையில் தங்கி இருந்து கூலி வேலை பார்த்து வந்தார். சம்பவம் நடைபெற்ற அன்று காளிதாஸ் திருத்துறைப்பூண்டி செல்லும் பேருந்தில் வேலைக்கு சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் துவரங்குறிச்சி முக்கூட்டு…

Read more

“என்னை விரட்டி விட்டார்கள்”…. தற்கொலைக்கு முயன்ற பெண்…. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு…!!

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. அப்போது மனு கொடுக்க வந்த 42 வயது மதிக்கத்தக்க பின் உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனை பார்த்ததும் அங்கிருந்தவர்கள் அந்த பெண்ணை தடுத்து நிறுத்தி…

Read more

ஆன்லைன் செயலி மூலம் வாங்கிய கடன்…. ஆபாச படம் அனுப்புவதாக கூறி மிரட்டல்…. போலீஸ் விசாரணை…!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள வடக்கு ராஜ வீதியில் 49 வயதுடைய பெண் வசித்து வருகிறார். இவர் இணையதளத்தில் கடன் வழங்கும் செயலி மூலம் ஜூன் மாதம் 2 தவணையாக 4 ஆயிரத்து 556 ருபாய் வாங்கியுள்ளார். அந்த பணத்தை ஜூலை மாதம்…

Read more

வியாபாரியிடம் நூதன முறையில்…. ரூ.3 லட்சம் மோசடி…. போலீஸ் வலைவீச்சு…!!

சிவகங்கை, மதுரை ரோடு பாண்டிகோவில் தெருவில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவர் ஸ்டேஷனரி கடை நடத்தி வருகிறார். கடந்த மே மாதம் ராஜா தனது கடைக்கு குறைந்த விலையில் மொத்தமாக ஜெராக்ஸ் பேப்பர் வாங்க திட்டமிட்டார். இதனையடுத்து கூகுளில் ஒரு…

Read more

வெளிநாட்டில் வேலை பார்க்கும் தந்தை…. மகன் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள வாடத்திபட்டி கிராமத்தில் பேச்சிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கல்யாண்(22) என்ற மகன் இருந்துள்ளார். இதில் பேச்சிமுத்து வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். கல்யாண் தாயுடன் வசித்து வந்துள்ளார். நேற்று காலை எஸ்.வி. மங்கலம் வடக்காடு செடி…

Read more

“ஹேர்டை”க்கு கூடுதலாக ரூ.10 வசூலித்த தனியார் நிறுவனம்…. நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி…!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அழகு நாச்சியாபுரத்தில் துரைப்பாண்டி என்பவர் வசித்து வருகிறார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் துரைப்பாண்டி சென்னை தியாகராஜர் நகரில் இருக்கும் தனியா சூப்பர் மார்க்கெட்டில் ஹேர் டை வாங்கியுள்ளார். அதன் விலை 29 ரூபாய் என குறிப்பிடப்பட்டிருந்தது.…

Read more

ரயில் டிக்கெட் ரத்து பணத்தை திரும்ப பெற முயன்ற நபர்…. ரூ.1 1/2 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை காணிச்சா ஊருணி பகுதியில் சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 11-ஆம் தேதி புவனேஸ்வரத்தில் இருந்து சென்னை வருவதற்கு ஆன்லைனில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்தார். அதற்கு கட்டணமாக சேகர் 2022 ரூபாய் செலுத்தியுள்ளார்.…

Read more

பயணி மீது தாக்குதல்…. அரசு பேருந்து டிரைவர், கண்டக்டர் பணியிடை நீக்கம்…. அதிரடி உத்தரவு…!!

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக காரைக்குடி மண்டலத்தின் கீழ் இருக்கும் சிவகங்கை கிளையில் ஜெயராமு என்பவர் டிரைவராகவும், மயில் பாண்டியன் என்பவர் கண்டக்டராகவும் வேலை பார்த்து வந்தனர். சம்பவம் நடைபெற்ற அன்று இருவரும் இளையான்குடியில் இருந்து மானாமதுரை வழியாக சிவகங்கைக்கு பேருந்தை…

Read more

இப்படியும் நடக்குதா…? பரிகாரம் செய்வதாக கூறி ரூ.21 ஆயிரம் மோசடி…. போலீஸ் அதிரடி…!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழ அம்மாச்சிபட்டி கிராமத்தில் சேவுகன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று மருமகள் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது குறி பார்க்கும் நபர் ஒருவர் வந்து…

Read more

“பதிவு” செய்யவில்லை என்றால் நடவடிக்கை….. சுற்றுலா நிறுவங்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை….!!

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜீத் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, சிவகங்கை மாவட்டத்தில் அனுமதியின்றி செயல்படும் சுற்றுலா தொழில் நிறுவனங்களும், புதிதாக தொழில் தொடங்க இருக்கும் நிறுவனங்களும் தமிழ்நாடு அரசு சுற்றுலா துறையில் பதிவு செய்வது அவசியம். இதுகுறித்து ஏற்கனவே அறிவுறுத்தப்பட்ட…

Read more

நகை கடை முன்பு தற்கொலைக்கு முயன்ற தாய்-மகள்…. பரபரப்பு சம்பவம்…!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனத்தில் ஒருவர் நகைக்கடை நடத்தி வருகிறார். அவரும் அவரது மனைவியும் பிரிந்து வாழ்கின்றனர். இது தொடர்பான வழக்கு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. நேற்று சந்தைதிடல் அருகே இருக்கும் நகை கடை முன்பு…

Read more

செல்போனில் வந்த விளம்பரம்…. வாலிபரிடம் ரூ.5 லட்சம் மோசடி…. போலீஸ் வலைவீச்சு…!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி வைரவபுரத்தில் அமர்தீப்(31) என்பவர் வசித்து வருகிறார். கடந்த மாதம் அமிர்தீப் பகுதிநேர வேலை தேடிக் கொண்டிருந்தார். அப்போது சமூக வலைதளத்தில் வந்த விளம்பரத்தை பார்த்து அதில் குறிப்பிட்டு இருந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.…

Read more

கார் கவிழ்ந்து பெண் பலி…. புது மாப்பிள்ளை உள்பட 4 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஓடைப்பட்டி கிராமத்தில் பெரியசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது குடும்ப உறுப்பினர்களான செல்வி, பிரகாஷ், குப்புசாமி, கருப்பாத்தாள் ஆகியோருடன் ராமேஸ்வரத்திற்கு காரில் சென்றுள்ளார். பிரகாசுக்கு திருமணம் நடைபெற உள்ளது. இதனால் அவரது திருமண பத்திரிகையை ராமேஸ்வரத்தில்…

Read more

“யாரிடமும் பேசவில்லை”… மருத்துவமனை விடுதியில் நர்ஸ் தற்கொலை…. போலீஸ் விசாரணை…!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நாட்டரசன் கோட்டை பகுதியில் மாரியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் காவியா(24) பி.எஸ்.சி நர்சிங் படித்து முடித்துவிட்டு அன்னூர்-கோவை ரோட்டில் இருக்கும் என்.எம் மருத்துவமனையில் நர்சாக வேலை பார்த்து வந்துள்ளார். அங்குள்ள விடுதியில் காவியா தங்கி…

Read more

Other Story