“அலறல் சத்தம்…. ஆற்றில் குதித்த இளைஞர்கள்….!” மரணத்தின் வாயிலில் இருந்து மீட்கப்பட்ட இரு பெண்கள்…. வீடியோ எடுத்தப்போ நடந்த விபரீதம்….!!

பீகார் மாநிலத்தில் கங்கை நதியின் நீர்மட்டம் உயர்ந்ததால் இடுப்பளவு வெள்ள நீர் தேங்கியிருந்தது. இங்கு வந்த இரண்டு பெண்கள், வெள்ள நீரில் குளித்துக்கொண்டே அதைத் வீடியோ எடுக்க விரும்பியுள்ளனர். அவர்களுடன் வந்த மற்றொரு பெண், தனது கைப்பேசியில் அவர்களைப் படம்பிடிக்கத் தொடங்கியுள்ளார்.…

Read more

Other Story