காதலித்து பதிவு திருமணம் செய்த வாலிபர்…. இளம்பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. கணவர் உள்பட 5 பேர் மீது வழக்குபதிவு…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள மேலகல்பூண்டி கிராமத்தில் விக்னேஷ் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2022-ஆம் ஆண்டு விக்னேஷ் கார்த்திகா என்ற பெண்ணை காதலித்து பதிவு திருமணம் செய்து கொண்டார். இதனை அறிந்த விக்னேஷின் பெற்றோர் அவரை வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்பி வைத்தனர்.…

Read more

Other Story