இருசக்கர வாகனங்கள் மோதல்…. பள்ளி மாணவர்கள் உள்பட 3 பேர் பலி…. கோர விபத்து…!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பச்சுடையாம்பட்டி புதூரில் கட்டிட வேலை பார்க்கும் டேவிட் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 18-ஆம் தேதி டேவிட் அதே பகுதியைச் சேர்ந்த 11-ஆம் வகுப்பு மாணவன் சரவணன் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் சந்தைக்கு சென்று விட்டு மீண்டும்…

Read more

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி…. மணியடித்து தொடங்கி வைத்த தலைமை ஆசிரியர்…. மலரும் நினைவுகள்…!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பரமத்தி வேலூர் கந்தசாமி கண்டார் மெட்ரிக் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 25 வருடங்களுக்கு முன்பு படித்த மாணவ மாணவிகளுக்கு சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. கடந்த 1997-1999-ல் 11 மற்றும் 12-ஆம் வகுப்பில் படித்த முன்னாள் மாணவ-மாணவிகள்…

Read more

ஐ.ஏ.எஸ் அதிகாரி என கூறி திருமணம்… சித்திரவதை செய்யப்பட்ட எம்.பி.ஏ பட்டதாரி… போலீஸ் விசாரணை…!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள முல்லை நகர் பகுதியில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவர் இந்திய ஆட்சி பணி அதிகாரியாக இருப்பதாக கூறி திருமணத்திற்கு பெண் தேடி வந்தார். மேலும் மிசௌரியில் இருக்கும் ஐஏஎஸ் அகாடமியில் பயிற்சி முடித்திருப்பதாக கூறி ராஜா…

Read more

கணவன் மனைவிக்கு இடையே தகராறு…. தற்கொலைக்கு முயன்ற வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

நாமக்கல் மாவட்டத்திலுள்ள முள்ளுக்குறிச்சி பகுதியில் ஹரிஹரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லட்சுமி என்ற மனைவி உள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் ஹரிஹரன் தனது மனைவியை கீழே தள்ளி விட்டுள்ளார். இதனால் படுகாயமடைந்த…

Read more

நியாய விலை கடைகளில் திடீர் ஆய்வு…. விற்பனையாளர்களுக்கு அபராதம்…. அதிரடி நடவடிக்கை…!!

நாமக்கல் மாவட்டத்தில் இருக்கும் கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும் நியாய விலைக் கடைகளில் ஆய்வு நடத்த மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் க.பா அருளரசு உத்தரவை பிறப்பித்தார். அதன் அடிப்படையில் கூட்டுறவு சார் பதிவாளர்களைக் கொண்டு பறக்கும் படை அமைக்கப்பட்டது.…

Read more

பெற்றோர் கண்முன்னே…. விபத்தில் சிக்கி பலியான சிறுமி…. கதறும் குடும்பத்தினர்…!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள முனியப்பம்பாளையத்தில் கூலி வேலை பார்க்கும் வேலுச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சசிகலா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இலக்கியா(9), அதன்யா ஸ்ரீ(4 1/2) சபரீசன்(1 1/2) என்ற மூன்று குழந்தைகள் இருந்துள்ளனர். நேற்று முன்தினம்…

Read more

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய 3 பேர்…. போலீஸ் விசாரணை…!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள குமாரபாளையத்தில் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த மூன்று பேரை போலீசார் பிடித்து…

Read more

மருத்துவ விடுப்பில் இருந்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்…. திடீரென நடந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மங்களபுரத்தில் செல்வம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சேலம் வடக்கு போக்குவரத்து பிரிவில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வந்துள்ளார். தற்போது செல்வம் சேலம் கமிஷனர் அலுவலகம் அருகே இருக்கும் காவலர் குடியிருப்பில் வசித்து வந்துள்ளார்.…

Read more

காருக்குள் புகுந்த பாம்பு….2 மணி நேர போராட்டம்…. ஏமாற்றத்துடன் சென்ற தீயணைப்பு வீரர்கள்…!!

நாமக்கல் மாவட்டத்திலுள்ள நாரை கிணறு பகுதியில் விவசாயியான ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் காரை பழுது பார்ப்பதற்காக ராஜேந்திரன் அவரது சகோதரர் மணிகண்டன் இரண்டு பேரும் சேலம் மாவட்டத்தில் உள்ள புதுப்பேட்டை பகுதியில் இருக்கும் கார் பழுது பார்க்கும் இடத்திற்கு…

Read more

குடிநீர் குழாய்கள் மீது மோதிய மோட்டார் சைக்கிள்…. வாலிபர் பலி; மாமனார் படுகாயம்…. கோர விபத்து…!!

நாமக்கல் மாவட்டத்திலுள்ள புதுப்பட்டி வாடிக்கையாறு பகுதியில் மாரியப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பெட்ரோல் பங்கில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் மாரியப்பன் தனது மாமனாரான கருப்பண்ணன் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் புதுப்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில்…

Read more

விவாகரத்து கேட்டு வற்புறுத்திய கணவர்…. மனைவிக்கு அரிவாள் வெட்டு…. போலீஸ் விசாரணை…!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சின்னத்தம்பி பாளையத்தில் ஜம்புலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சௌமியா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவி…

Read more

லாரிகளில் அளவுக்கு அதிகமான மாடுகள்…. 4 டிரைவர்கள் மீது வழக்கு…. போலீஸ் விசாரணை…!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள புதன் சந்தையில் வாரம் தோறும் செவ்வாய்க்கிழமை மாட்டு சந்தை கூடும். இதனால் வியாபாரிகள் லாரி, சரக்கு வாகனம் போன்ற வாகனங்களில் மாடுகளை ஏற்றி வந்து விற்பனை செய்வார்கள். இந்நிலையில் சேலம்- கரூர் தேசிய நெடுஞ்சாலையில் போலீசார் தீவிர…

Read more

காணாமல் போன மேஸ்திரி சடலமாக மீட்பு… அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தோட்டக்கூர்பட்டி பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கட்டிட மேஸ்திரியாக வேலை பார்த்து வருகிறார். கடந்த 13-ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற மணிகண்டன் மீண்டும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. நேற்று முன்தினம் அந்த…

Read more

கணவருடன் ஏற்பட்ட தகராறு…. தற்கொலைக்கு முயன்ற இளம்பெண்…. போலீஸ் விசாரணை…!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள குமாரபாளையம் பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நித்யா என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டது. இதனால் மன உளைச்சலில்…

Read more

திருமணம் தொடர்பாக தகராறு…. கல்லூரி பேராசிரியர் தற்கொலை…. கதறும் குடும்பத்தினர்…!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சேந்தமங்கலம் பேரூராட்சி கிழக்கு தெருவில் லாரி டிரைவரான வீரப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சாரதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினரின் மகன் செல்வகுமார் தனியார் கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு இன்னும்…

Read more

தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து…. 5 மணி நேர போராட்டம்…. போலீஸ் விசாரணை…!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள முட்டாஞ்சட்டி பகுதியில் ரவி என்பவர் வசித்து வருகிறார். இவர் தேங்காய் நார் தொழிற்சாலை நடத்தி வந்துள்ளார். நேற்று மாலை தொழிற்சாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து அறிந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று 5…

Read more

சடன் பிரேக் பிடித்த டிரைவர்…. படிக்கட்டில் இருந்து தவறி விழுந்த நபர் பலி…. கோர விபத்து….!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொண்டி செட்டிப்பட்டி மோகனூர் ரோடு பகுதியில் ராதாகிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் அவர் கோவைக்கு சென்று விட்டு வீட்டிற்கு செல்வதற்காக சேலம் செல்லும் தனியார் பேருந்தில் பயணித்தார். அந்த பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்ததால்…

Read more

சிவலிங்கத்தின் மீது அமர்ந்த பாம்பு…. பரவசமடைந்த பக்தர்கள்… வைரலாகும் வீடியோ…!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அண்ணாமலைப் பட்டியில் தென் திருவண்ணாமலை சிவன் கோவில் அமைந்துள்ளது. இங்கு சிவனடியார்கள், நடராஜர் உள்ளிட்ட சிலைகள் தத்துரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. வாரம் தோறும் வெள்ளிக்கிழமை மற்றும் பிரதோஷம், அமாவாசை, கிருத்திகை உள்ளிட்ட விசேஷ நாட்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும்…

Read more

ஓடும் காரில் தீ விபத்து…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய இருவர்…. போலீஸ் விசாரணை….!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஆனங்கூர் பகுதியில் ஆண்டவர் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் உடல் நல குறைவால் பாதிக்கப்பட்ட ஆண்டவர் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரை அழைத்து வருவதற்காக உறவினர் ஒருவர் காரில் மருத்துவமனைக்கு சென்றார். பின்னர் இரவு…

Read more

இளம்பெண்களின் ஆபாச புகைப்படம்…. தனியார் நிறுவன ஊழியர் கைது…. போலீஸ் விசாரணை…!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வீ.மேட்டூர் பகுதியில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் முருகேசன் அதே பகுதியைச் சேர்ந்த பல இளம் பெண்களை செல்போனில் போட்டோ எடுத்து அதனை ஆபாசமாக சித்தரித்து…

Read more

அத்துமீறி நுழைந்து பிளஸ்-2 மாணவியிடம் சில்மிஷம்…. 5 வாலிபர்கள் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வெண்ணந்தூர் அருகே இருக்கும் கிராமத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு அரூர் பகுதியைச் சேர்ந்த உறவினர்கள் சென்றுள்ளனர். அந்த நிகழ்ச்சிக்கு சென்ற ஐந்து வாலிபர்கள் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவியை கிண்டல் செய்துள்ளனர். இது குறித்து அறிந்த மாணவியின் சகோதரர்…

Read more

இன்சூரன்ஸ் நிறுவனத்தின் சேவை குறைபாடு…. தொழிலதிபருக்கு ரூ.36 3/4 லட்சம் இழப்பீடு…. நீதிமன்றம் அதிரடி…!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள திருச்செங்கோடு பகுதியில் தொழிலதிபரான குமாரசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் 75 லட்சம் ரூபாய்க்கு ஒரு காரை விலைக்கு வாங்கினார். கடந்த 2018-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் ஆண்டு பிரிமீயமாக 2 லட்சத்து…

Read more

லாரி மோதியதால் கவிழ்ந்த வேன்…. ரூ.4.5 லட்சம் முட்டைகள் உடைந்து நாசம்…. போலீஸ் விசாரணை…!!

நாமக்கல் மாவட்டத்திலிருந்து முட்டைகள் ஏற்றிக்கொண்டு ஒருவன் கடலூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த வேனை செந்தில்குமார் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். அவருடன் பெரியசாமி என்பவர் உடன் இருந்தார் இந்நிலையில் துறையூர்- பெரம்பலூர் சாலையில் செஞ்சேரி புறவழிச் சாலையில் சென்று கொண்டிருந்த போது…

Read more

கழிப்பறைக்கு சென்ற மாணவிகளிடம் ரகளை…. ஆசிரியர்களை மிரட்டிய சிறுவர்கள்…. போலீஸ் அதிரடி…!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வடுகப்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் அதே பகுதியைச் சேர்ந்த 16 பேர் படித்து வருகின்றனர். இங்கு சரஸ்வதி என்பவர் தலைமை ஆசிரியராகவும், கிருஷ்ணவேணி என்பவர் உதவி ஆசிரியராகவும் வேலை பார்த்து வருகின்றனர். நேற்று…

Read more

நண்பர்களை பார்க்க சென்ற வாலிபர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சோழசிராமணி பச்சாகவுண்டன் வலசு பகுதியில் லாரி டிரைவரான செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் பிரகாஷ் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து முடித்துவிட்டு தந்தையுடன் லாரியில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பிரகாஷ்…

Read more

வீட்டு கடனுக்கு இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்காத வங்கி…. பெண்ணுக்கு ரூ.5 லட்சம் நஷ்ட ஈடு…. நீதிமன்றம் அதிரடி…!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள எலச்சிபாளையத்தில் பெரியசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சேலம் மேற்கு மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் உதவியாளராக வேலை பார்த்து வந்தனர். இந்நிலையில் வீடு கட்டுவதற்காக பெரியசாமி திருச்செங்கோட்டில் இருக்கும் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் 15 லட்சத்து 20 ஆயிரம்…

Read more

பணம் எடுக்க சென்ற பெண்…. நூதன முறையில் ரூ.1.22 லட்சம் மோசடி…. போலீஸ் அதிரடி…!!

நாமக்கல் மாவட்டத்திலுள்ள மரூர்பட்டியில் பெரியசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரோஜா என்ற மனைவி உள்ளார். கடந்த 15-ஆம் தேதி சரோஜா அப்பகுதியில் இருக்கும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம் மையத்திற்கு பணம் எடுப்பதற்காக சென்றுள்ளார். அப்போது அங்கு நின்று…

Read more

அலறி துடித்த பெண்…. வெந்நீர் வைக்க முயன்ற போது நடந்த விபரீதம்…. பெரும் சோகம்…!!

நாமக்கல் மாவட்டத்திலுள்ள சுங்கக்காரன்பட்டியில் மகேஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரேகா என்ற மனைவி இருந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த மாதம் 25-ஆம் தேதி ரேகா விறகு அடுப்பில் வெந்நீர் வைத்துக் கொண்டிருந்தார். அப்போது விறகு தீப்பிடிக்காததால்…

Read more

ஹோட்டலுக்கு சாப்பிட சென்ற கல்லூரி மாணவர்…. எரிந்து நாசமான மோட்டார் சைக்கிள்…. போலீஸ் விசாரணை…!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வட்ட மழையில் திருமலை ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் கல்லூரியில் எம்.சி.ஏ முதலாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று முன்தினம் திருமலை ராஜா பவானி புதிய பேருந்து நிலையம் அருகே இருக்கும் ஹோட்டலுக்கு சாப்பிடுவதற்காக…

Read more

2 குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்று தாய் தற்கொலை…. பெரும் சோகம்…!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வெட்டுக்காட்டுப்புதூரில் தனசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சரக்கு ஆட்டோ மற்றும் வேன் ஓட்டி வந்துள்ளார். இவருக்கு சசிகலா(26) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு திவித் (5), தர்ஷன்(3) என்ற இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். இந்நிலையில்…

Read more

பள்ளி மாணவர்களுக்கு திடீர் வாந்தி-மயக்கம்…. தரமற்ற உணவு காரணமா…? பரபரப்பு சம்பவம்…!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள குருசாமி பாளையத்தில் அரசு உதவி பெறும் பள்ளி அமைந்துள்ளது இங்குள்ள விடுதியில் 25 மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். நேற்று காலை விடுதியில் சாப்பிட்டுவிட்டு மாணவர்கள் பள்ளிக்கு சென்றனர். இந்நிலையில் திடீரென வயிறு வலி ஏற்பட்டு வாந்தி…

Read more

ஜாதகம் பார்க்க சென்ற தந்தை-மகன்…. லாரி சக்கரத்தில் சிக்கி பலியான சம்பவம்…. கோர விபத்து…!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள திருச்செங்கோடு சீதாராம் பாளையம் சக்திவேல் நகரில் ஞானபிரகாசம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு தனசேகர் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் தனசேகருக்கு திருமணம் செய்வது தொடர்பாக ஜோதிடரை பார்ப்பதற்காக தந்தை, மகன் இருவரும் மோட்டார் சைக்கிளில் ஈரோடு…

Read more

சாலையில் கவிழ்ந்த தனியார் பேருந்து…. 20-க்கும் மேற்பட்ட பயணிகள் காயம்…. கோர விபத்து…!!

நாமக்கல்லில் இருந்து தனியார் பேருந்து 50-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தை வாசுதேவன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் கிளியநல்லூர் பகுதியில் சென்ற போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த…

Read more

மோட்டார் சைக்கிள்கள் மோதல்…. இன்ஜினியரிங் மாணவர் பலி…. கதறும் குடும்பத்தினர்…!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள முட்டாஞ்செட்டி பகுதியில் ஜெகபர்தீன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் ஹசின் அப்துல்லா(20) தொட்டியம் பகுதியில் இருக்கும் தனியார் கல்லூரியில் இன்ஜினியரிங் மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார். கடந்த 5- ஆம் தேதி கல்லூரி முடிந்து அப்துல்லா…

Read more

மின் கம்பத்தில் மோதிய கார்…. கோர விபத்தில் ஆடிட்டர் பலி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள திருச்செங்கோடு பகுதியில் ஆடிட்டரான ராம்ஜி என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது நண்பரான சண்முகவேலுவுக்கு இதய பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் சிகிச்சை பெறுவதற்காக ராம்ஜி, சண்முகவேல் அவரது மகன் கிரிவரதன் ஆகியோர் சென்னை நீலாங்கரையில் இருக்கும் ஒரு மருத்துவமனைக்கு…

Read more

தார்பாயை அவிழ்த்த லாரி டிரைவர்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

நாமக்கல் மாவட்டத்திலுள்ள கள்ளிப்பாளையம் மேற்கு தெருவில் லாரி டிரைவரான ராசு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கேரளாவில் இருந்து மரப்பட்டைகளை லாரியில் ஏற்றிக்கொண்டு கரூரில் இருக்கும் தனியார் நிறுவனத்திற்கு வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் மரப்பட்டைகளை இறக்குவதற்காக லாரி மீது ஏறி ராசு…

Read more

Other Story