ஜெர்மனியில் வேலை வாங்கி தருவதாக கூறி…. வாலிபரிடம் ரூ.17 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெரியார் நகரில் அறிவிச்செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு சார்ஜாவில் தங்கி எம்.பி.பி.எஸ் படித்தார். அவருடன் கதிர் காமம் ராதாகிருஷ்ணன் நகரை சேர்ந்த அபினேஷ் என்பவரும் படித்தார். கடந்த இரண்டு வருடத்திற்கு…

Read more

Other Story