விவசாயிக்கு உறுதுணையாக இருக்கும் மாடுகள்…. பொங்கல் வைக்க நல்ல நேரம் இதுதானாம்..!!

பொங்கல் பண்டிகைக்கு மறுநாள் ஜனவரி 16-ஆம் தேதி மாட்டு பொங்கல் கொண்டாடப்படுகிறது. உழவு தொழிலுக்கு விவசாயிகளுக்கு பெரும் துணையாக இருப்பது மாடுகள். எனவே மாடுகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக மாட்டுப்பொங்கல் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் மாடுகளை குளிக்க வைத்து குங்கும பொட்டு…

Read more