“கலெக்டரிடம் போனால் இப்படித்தான் நடக்கும்!” மாற்றுத்திறனாளி சிறுமியின் காலை மீண்டும் உடைத்த கொடூர டாக்டர்.. ஏழைத் தாய்க்கு நடந்த கொடுமை.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!!”
உத்தரபிரதேச மாநிலத்தில் முசாபர்நகர் அரசு மருத்துவமனையில், மாற்றுத்திறனாளி சிறுமி ஒருவரின் உடைந்த காலைக் குணப்படுத்துவதற்குப் பதிலாக, மருத்துவர்களே அதை மீண்டும் உடைத்த கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரேஷ்மா என்ற ஏழை விதவைத் தாயின் 14 வயது மனநலம் பாதிக்கப்பட்ட…
Read more