உறை பனியின் தாக்கம் அதிகரிப்பு…. சிரமப்படும் பொதுமக்கள்… இயல்பு வாழ்க்கை பாதிப்பு….!!

நீலகிரி மாவட்டம் முழுவதும் நவம்பர் முதல் பிப்ரவரி மாதம் வரை வழக்கமாக உறை பனியின் தாக்கம் அதிகமாக இருக்கும். இதனால் பகல் நேரத்திலும் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்ட படி வாகனத்தை இயக்குகின்றனர். இந்நிலையில் குதிரை பந்தய மைதானம்,…

Read more

நீலகிரியில் கடுமையான குளிர்…. சிரமப்படும் வாகன ஓட்டிகள்…. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு….!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி, குன்னூர், கோத்தகிரி உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு நிலவுகிறது. அந்த பகுதிகளில் ஒரு வாரமாக மிதமான மழையும் பெய்கிறது. தற்போது உறை பனியும் பனிப்பொழிவும், மாறி மாறி வருவதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இதனால்…

Read more

கடுமையான பனிமூட்டம்…. சிரமப்படும் வாகன ஓட்டிகள்… பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல், நத்தம், வத்தலகுண்டு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. இதே போல கடுமையான பனிமூட்டம் நிலவுவதால் வேலைக்கு செல்லும் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் சாலையில் எதிரே வரும் வாகனங்கள் கண்ணுக்கு தெரியாத…

Read more

Other Story