“பர்த்டே பார்ட்டி-னு நம்பி போனாரே.. அந்த மனுஷன் பாவம்.. மாமனாரும் பொண்டாட்டியும் சேர்ந்து செஞ்ச பயங்கரம்.. அந்த சரக்குல விஷம் வச்சது உண்மையா? நடுங்க வைக்கும் வாக்குமூலம்..!!

உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில், பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு அழைக்கப்பட்ட மருமகனுக்கு மதுவில் விஷம் கலந்து கொடுத்துக் கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கடந்த 2025-ஆம் ஆண்டு நவம்பர் மாதம், ஜிதேந்திரா என்பவர் தனது மனைவியின் பிறந்தநாளுக்காக மாமனார் வீட்டிற்குச் சென்றுள்ளார்.…

Read more

Other Story