பார்த்தாலே ரத்தம் உறையும்.. சாலையில் சென்ற சிறுவனுக்கு நேர்ந்த கதி.. தப்பியோடிய கார் டிரைவர்.. நெஞ்சை பதறவைக்கும் சிசிடிவி காட்சி..!!
உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனின் நக்ரோண்டா பகுதியில் அதிவேகமாக வந்த கார் ஒன்று, சாலையைக் கடக்க முயன்ற சிறுவன் மீது மோதி கொடூரமாக ஏறிச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி சமூக வலைதளங்களில்…
Read more