இப்படி மெசேஜ் வந்தால்….. “1930-ல் உடனடி புகார் கொடுங்க”தமிழ்நாடு மின்சார வாரியம் எச்சரிக்கை….!!

மின்கட்டணம் செலுத்த கோரி சந்தேகிக்கும்படி குறுஞ்செய்தி வந்தால் அதை தவிர்த்து விட கோரி பொதுமக்களுக்கு தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மின் கட்டணத்தை செலுத்த கோரி பயனாளர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டு அதன் வாயிலாக வங்கி கணக்கில்…

Read more

Other Story