தூத்துக்குடியில் பரபரப்பு… “பட்டப்பகலில் பைக்கில் வந்த இருவர் கத்தியால் மிரட்டி செல்போன் பறிப்பு” போலீசார் அதிரடி கைது..!!

தூத்துக்குடி கால்டுவெல் காலனி 3-வது தெருவைச் சேர்ந்த கூலி தொழிலாளி ஜார்ஜ் (51), கடந்த 22ஆம் தேதி மாலை திருச்செந்தூர் சாலையில் உள்ள சந்திப்பு பகுதியிலிருந்து நடந்து சென்று கொண்டிருந்தார். அந்த நேரத்தில் பைக்கில் வந்த இரு வாலிபர்கள், கத்தியைக் காட்டி…

Read more

“நீ கருப்பா அசிங்கமா இருக்க” .‌. இந்த கிரீமை பூசிக்கோ… மனைவியை அழகாக்குவதாக கூறி உயிரோடு கொளுத்திய கணவன்… 8 வருஷங்களுக்கு பின் மரண தண்டனை வழங்கி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!!!

ராஜஸ்தானில் நடந்த கொடூரமான குடும்ப வன்முறைக் கொலை வழக்கில், 8 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றவாளியான கணவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. உதய்பூர் மாவட்டத்தில் 2017ம் ஆண்டு ஜூன் 24ஆம் தேதி, கிஷாந்தாஸ் என்பவர் தனது மனைவி லட்சுமியை “கருப்பு நிறமும், கொழுப்பும் உடையவள்”…

Read more

தமிழகத்தில் மீண்டும் பயங்கரம்…! தனியாக இருந்த மூதாட்டியை கொலை செய்து தங்க நகைகள் பறிப்பு… நாகையில் பரபரப்பு…!!!

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே உள்ள திருப்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் அகமது நாச்சியார் (வயது 66). இவர் மாடி வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம்  இரவில் அவர் தனது வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்த நிலையில், மர்ம நபர்கள் அவரது…

Read more

“அடக்கொடுமையே..! ‘பசிய அடக்கணுமா.? ரொட்டியில் எச்சில் துப்பும் வைரல் வீடியோ… அதிர்ச்சி சம்பவம்..!! மக்கள் குமுறல்!”

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தில், ரொட்டி தயார் செய்யும்  போது ரொட்டியின் மீது எச்சில் துப்பும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவில் ஒருவர், தட்டில் ரொட்டிகளை வைக்கும்போது, எச்சில் துப்பி வைக்கிறார். இச்சம்பவம் தொடர்பாக…

Read more

“மகளைத் துன்புறுத்திய இளைஞரை எதிர்த்து கேட்ட தந்தை…” வீதியிலேயே தாக்கப்பட்ட கொடூரம்.! நெஞ்சை பதறும் சிசிடிவி காட்சி..!!

உத்தரப்பிரதேச மாநிலம் புலந்த்ஷர் மாவட்டத்தின் கவுரலி (கரௌலி) கிராமத்தில், தனது மகளை தொடர்ந்து துன்புறுத்திய இளைஞரை  எதிர்த்து கேட்ட  தந்தை ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் வெளியாகியுள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் புகாரின்படி, அதே கிராமத்தை சேர்ந்த ஒரு இளைஞர், அந்தச்…

Read more

“கல்யாணம் பண்ணி வச்சா சரியாய் போயிடும்” இறுதியாக தன்னை சந்திக்க அழைத்த காதலன்..!! குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி.!!

உத்தரபிரதேச மாநிலத்தின் மெயின்புரி மாவட்டத்தில் அதிர்ச்சிக்குரிய சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. கன்சேபூர் பம்பா அருகே உள்ள வயலில் உள்ள ஆலமரத்தில், ஒரு டீனேஜ் பெண்ணின் உடல் தூக்கில் தொங்கிய நிலையில் வியாழக்கிழமை கண்டெடுக்கப்பட்டதால், அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.  இந்த…

Read more

ரவுடி சீசிங் ராஜா என்கவுண்டர் குறித்து பரபரப்பு தகவல்..!!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஆந்திர மாநிலத்திற்காக கடப்பாவில் கைது செய்யப்பட்ட சீசிங் ராஜாவை போலீசார் நேற்று கைது செய்த நிலையில் இன்று விசாரணைக்காக சென்னை அழைத்து வந்தனர். அப்போது நீலாங்கரை அருகே வந்த போது ரவுடி சீசிங் ராஜா தான் மறைத்து…

Read more

பட்ட பகலில் இளம் பெண்ணுக்கு அடுத்தடுத்து நேர்ந்த கொடூரம்..! அதிர்ச்சி சம்பவம்.!

உடுப்பியில் ஆகஸ்ட் 24 ஆம் தேதி பணியில் இருந்த 24 வயது பெண் ஒருவர் கடத்திச் செல்லப்பட்டு, போதைப்பொருள் கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக உடுப்பி காவல் கண்காணிப்பாளர் நடத்திய விசாரணையில்; அந்தப்…

Read more

ரயில்வே ஸ்டேஷனில் சிக்கிய 2 பேர்..! விசாரணை தொடங்குவதில் பெரும் சிக்கல்… “கை கொடுத்த 24 வயது மகன்” – வெளியான திடுக்கிடும் தகவல்கள்..!

மும்பை தாதர் ரயில் நிலையத்தில் 2 நபர்கள் ஒரு பையை தூக்க முடியாமல் கஷ்டப்பட்டு தூக்கிக்கொண்டிருந்தனர். அப்போது ரயில்வே போலீசார் அதை கவனித்து கொண்டிருந்தனர். போலீசாருக்கு அவர்கள் இருவரின் செயல்பாடு மீது சந்தேகம் எழுந்தது உடனே அவர்கள் அருகில் சென்று பையை…

Read more

Other Story