5 முறை தேர்தலில் தோற்றது ஏன்? – தமிழிசை விளக்கம்…!!!

தென் சென்னை தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடும் தமிழிசை சௌந்தர்ராஜன் நேற்று ஆழ்வார்பேட்டையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், தேர்தலில் செலவு செய்ய பணம் இல்லாததால் தான் ஐந்து முறை தேர்தலில் நின்றும் தோற்றுப் போனேன். பணம் கொடுத்துதான்…

Read more

Other Story