ஒரே ஒரு போஸ்ட், 17 ஆண்டுகள் சிறை… மனித உரிமை வழக்கறிஞர்கள் மீது பாய்ந்த தேசவிரோத வழக்கு… அதிரடி தீர்ப்பால் நடுங்கும் பாகிஸ்தான்… வைரலாகும் பின்னணி…!!!
பாகிஸ்தானில் ராணுவத்தையும், ராணுவ தலைமை தளபதியையும் விமர்சித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டதாக, பிரபல மனித உரிமை வழக்கறிஞர் ஜைனாப் மசாரி மற்றும் அவரது கணவர் ஹாதி அலி ஆகியோருக்கு இஸ்லாமாபாத் நீதிமன்றம் தலா 17 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது. மேலும்…
Read more