இனி விதிகளை மீறினால் தப்பிக்க முடியாது… சாலையில் ஹெல்மெட் இல்லாமல் செல்லும் போதே போலீசாருக்கு தகவல் அனுப்பும் AI… வைரலாகும் பதிவு..!!!

பெங்களூருவில் போக்குவரத்து விதிமீறல்களைக் கட்டுப்படுத்த மென்பொருள் பொறியாளர் ஒருவர் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கூடிய நவீனத் தலைக்கவசத்தை உருவாக்கியுள்ள சம்பவம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. பங்கஜ் தன்வார் என்ற அந்த இளைஞர், பெங்களூரு சாலைகளில் நிலவும் ஒழுங்கற்ற போக்குவரத்தைக் கண்டு விரக்தியடைந்து,…

Read more

இந்தியாவில் புதிய போக்குவரத்து விதிமீறல் அபராதங்கள்… கடுமையான நடவடிக்கைகள்… என்னன்னு தெரியுமா?…!!

மோசமான முறையில் வாகனங்களை ஓட்டுவது மற்றும் போக்குவரத்து விதிகளை மீறுவதை கட்டுப்படுத்த, இந்திய அரசு மார்ச் 1 முதல் புதிய மற்றும் கடுமையான அபராதங்களை அமல்படுத்தியுள்ளது. இப்போது, விதிகளை மீறுபவர்கள் மிகப்பெரிய அபராதத் தொகையுடன் சிறைத் தண்டனை அல்லது சமூகப்பணியையும் எதிர்நோக்க…

Read more

1 இல்ல 2 இல்ல மொத்தம் 270 முறை…. CCTV-யால் வசமாக சிக்கிய பெண்…. கடைசியில ரூ.1.36 லட்சம் போச்சே…!!

பெங்களூருவை சேர்ந்த பெண் வாகன ஒட்டி ஒருவர் போக்குவரத்து விதிகளை மீறியதற்காக மிகப்பெரிய அபராத தொகையை கட்டும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது வண்டியில் தலைக்கவசம் அணியாமல் சென்றது, போக்குவரத்து விதிகளை மீறியது, இரண்டு நபர்களை ஏற்றி செல்வது என…

Read more

“இந்து சமய அறநிலையத்துறையில் விதிமீறல்”… அமைச்சர் சேகர்பாபுவை கடுமையாக சாடிய பாஜக அண்ணாமலை…!!

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறையின் வருமானத்திலிருந்து 12 சதவீதம் நிர்வாக செலவுக்கு ஒதுக்கப்படும்போது மீதமுள்ள நிதியை வைத்து வாகனங்கள் வாங்க கூடாது என பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,…

Read more

Other Story