இந்தியாவின் மிகவும் வயதான கரடி மரணம்… சோகம்…!!!

இந்தியாவின் மிகவும் வயதான கரடியாக அறியப்படும் பப்லு கரடி உடல்நலக்குறைவால் நேற்று உயிரிழந்தது. 2006ஆம் ஆண்டு ராஜஸ்தானில் வித்தை காட்டும் நபரிடம் இருந்து மீட்கப்பட்ட 19 வயது கரடி, மத்தியப் பிரதேசத்தின் போபாலில் உள்ள வான் விகார் தேசிய பூங்காவில் வைத்து…

Read more

Other Story