“கட்டாயப்படுத்தக்கூடாது” தமிழ்நாடு அரசு புதிய உத்தரவு…. செம குஷியில் ரேஷன்கார்டுதாரர்கள்…!!

ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைவரும் குடும்பத்தோடு ரேஷன் கடைக்கு வந்து கைரேகை பதிவு செய்ய கட்டாயப்படுத்த கூடாது என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைவரும் தங்களுடைய ஆதார் கார்டுடன் ரேஷன் கார்டு இணைத்துள்ளார்கள் .அதேபோல அவர்களுடைய…

Read more

ரேஷன் அட்டைதாரர்களே… இன்று (மார்ச் 9) காலை 10 மணி முதல் 1 மணி வரை… உடனே கிளம்புங்க…!!!

2024 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் சென்னையில் உள்ள உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் 19 மண்டல உதவியாளர் அலுவலகங்களில் இன்று மார்ச் 9ம் தேதி  காலை 10…

Read more

தமிழகத்தில் நாளை காலை 10 மணிக்கு மறக்காம போங்க…. ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

மார்ச் 2024ஆம் மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறைத்தீர் முகாம் சென்னையில் உள்ள உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் 19 மண்டல உதவி ஆணையாளர் அலுவலகங்களில் மார்ச் 9ஆம் தேதி அன்று காலை 10…

Read more

BREAKING: குடும்ப அட்டைதாரர்களுக்கு எச்சரிக்கை… பெரும் குழப்பம்…!!

குடும்ப அட்டைதாரர்கள் கட்டாயம் கைவிரல் ரேகை சரிபார்ப்பை உடனே மேற்கொள்ளவும்; இல்லையென்றால் ரேஷன் அட்டை நீக்கப்படும் என மக்களை ரேஷன் கடை ஊழியர்கள் எச்சரிக்கின்றனர். தேனி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து இதுபோன்ற புகார்கள் எழுந்துள்ளது. ரேஷன் அட்டையில் இருந்து பெயர்…

Read more

குடும்ப அட்டையில் பெயர் உள்ள அனைவரும்… தமிழக அரசு அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் குடும்ப அட்டையில் பெயர் உள்ள அனைவரும் இந்த மாதத்திற்குள் ரேஷன் கடைகளுக்கு நேரில் வந்து பயோமெட்ரிக் கருவியில் கைவிரல் ரேகையை பதிவு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அவ்வாறு பதிவு செய்யாதவர்களின் பெயர் குடும்ப அட்டையில் இருந்து நீக்கப்படும்…

Read more

இனி இவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை…. தமிழக ரேஷன் அரிசியில் புதிய மாற்றம்…!!

மத்திய அரசு நாடு முழுவதும் நடத்திய ஆய்வில் மக்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு இருப்பதாக கண்டறிந்துள்ளது. அரிசியில் மாவுச்சத்தும், புரதச்சத்தும் இருக்கிறது. எனவே இரும்பு சத்து உள்ளிட்ட சத்துக்கள் அடங்கிய செறிவூட்டப்பட்ட அரிசியை வழங்குவதற்கு மாநில அரசுகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த வகையில் மத்திய…

Read more

பொங்கலுக்கு பின்னும் ரூ. 1000 கிடைக்குமா….? வெளியான முக்கிய தகவல்…!!

ஆண்டுதோறும் தமிழக அரசு சார்பில் பொங்கல் பரிசு தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் ரொக்க பணமும் வழங்கப்படும். அதே போன்று இந்த வருடமும் பொங்கல் பரிசு வழங்கப்படுகிறது. இந்நிலையில் பொங்கல் பண்டிகை வரை இந்த பரிசு தொகுப்பு வழங்கப்படும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், டோக்கன்…

Read more

எப்போது அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.1000…? வெளியான மிக முக்கிய தகவல்…!!!

தமிழகத்தில் உள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரொக்கப் பணத்துடன், பச்சரிசி, கரும்பு, வெல்லம் அல்லது சர்க்கரை ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அதே போல 2024ஆம் ஆண்டும் பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் ரொக்கமும் பச்சரிசி,…

Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு உடனே பொருட்களை வழங்க…. தமிழக அரசு உத்தரவு…..!!!

தமிழகத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல்லை, தூத்துக்குடி, குமரி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்கள் மெல்ல மெல்ல மீண்டு வருகின்றன. இந்த நிலையில் நான்கு மாவட்டங்களிலும் வெள்ள பாதிப்பு குறைந்த பகுதிகளில் உடனே ரேஷன் கடைகளை திறந்து குடும்ப அட்டைதாரர்களுக்கு உணவுப் பொருட்களை…

Read more

அடுத்த 10 நாட்களுக்குள் ரேஷன் அட்டைதாரர்களுக்கு….. அமைச்சர் தங்கம் தென்னரசு முக்கிய அறிவிப்பு…!!

சென்னையில் ரேஷன் அட்டை வைத்திருப்பவர்கள் அனைவருக்கும் ரூ.6,000 வழங்கப்பட உள்ளது என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர், வெள்ள நிவாரண நிதி ரூ.6000 பெறுவதற்கான டோக்கன் டிச.16ஆம் தேதி முதல் வழங்கப்படும். காஞ்சிபுரம், திருவள்ளூர்,…

Read more

இதை செய்யாவிட்டால் மானியம் ரத்து செய்யப்படும்… மத்திய அரசு எச்சரிக்கை…!!

நாடு முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவச அரிசி, பருப்பு, சீனி போன்றவை வழங்கப்பட்டு வருகிறது. மேலும் அரசின் நிதியுதவியும் ரேஷன் கடைகள் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையி முன்னுரிமை மற்றும் அந்தியோதயா அன்னயோஜனா குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் விவரங்களை…

Read more

தமிழகத்தில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும்… வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ரேஷன் பொருள்களை குடிமக்கள் எளிதில் பெரும் விதமாக தமிழ்நாடு முழுவதும் மக்கள் குறைதீர் முகாம் நடத்தப்படுகிறது. சென்னை உள்ளிட்ட…

Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு தீபாவளிக்கு காத்திருக்கும் பரிசு… மாநில அரசு சூப்பர் ஏற்பாடு…!!

நாடு முழுவதும் உள்ள ஏழை, எளிய  மக்களுக்கு உதவுவதற்காக அரசு தரப்பில் இருந்து ரேஷன் திட்டம் தொடங்கப்பட்ட து.அதன் கீழ் பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. உணவு தானியங்கள் மட்டுமல்லாமல்  மாளிகை சாமான்கள், பரிசுத்தொகுப்பு, நிதி உதவி போன்ற உதவிகளும் வழங்கப்படுகிறது.…

Read more

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு… இனி ஆதார் விவரம் கட்டாயம்…!!!

தமிழகத்தில் அன்னை யோஜனா திட்டத்தின் கீழ் முன்னுரிமை ரேஷன் அட்டைதாரர்கள் அனைவருக்கும் ஒவ்வொரு மாதமும் 20 கிலோ 30 கிலோ வரை அரிசி மற்றும் கோதுமை இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றது. இந்த முன்னுரிமை அட்டைதாரர்களில் பலரும் மாதந்தோறும் அரிசியை முறையாக பெறாததால்…

Read more

இனி ஒரே மாதத்தில் இவ்வளவு பொருட்களா…? ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…!!

ரேஷன் அட்டைதாரர்கள் ரேஷன் கார்டு மூலமாக அரிசி, பருப்பு, எண்ணெய், கோதுமை முதலான அத்யாவசிய பொருட்களை வாங்கி வருகிறார்கள். மேலும் அரசு நிதி உதவி பெறுவதற்கும் ரேஷன் அட்டைகள் பயன்படுகின்றன. இந்த நிலையில் உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள ரேஷன் கார்டு…

Read more

இனிவரும் நாட்களில் ரேஷன் பொருட்களை…. ரேஷன் அட்டைதாரர்களுக்கு வெளியான சூப்பர் குட் நியூஸ்…!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் சீனி, பருப்பு ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. மக்களுடைய வாழ்வாதாரத்தில் நியாய விலைக் கடைகளுக்கு முக்கிய பங்கு உண்டு.  இந்நிலையில் ரேஷன் கடைகளில் பயன்பாட்டில் இருந்து வந்த பயோமெட்ரிக் கருவிகள்…

Read more

தமிழக மக்களே ரெடியா இருங்க… ஜூலை 20 முதல் உங்க வீடு தேடி வரும்… அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் குடும்பத் தடவைகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. இதற்கான பணியில் தமிழக அரசு தீவிரம் காட்டி வரும் நிலையில் சமீபத்தில் மகளிர் உரிமை தொகை பெறுவதற்கு தகுதியானவர்களின் பட்டியல்…

Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு இன்று முக்கிய அறிவிப்பு….எல்லாம் நல்ல விஷயம் தான் மக்களே…!!

தமிழ்நாட்டில்  கடந்த சில நாட்களாக உயர்ந்து கொண்டே வந்த தக்காளி விலை சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் நேற்று ரூ. 130 க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ தக்காளி இன்று கிலோவுக்கு ரூ.10 குறைந்துள்ளது. இதனால், சில்லறை வணிக கடைகளில் ஒரு…

Read more

ரேஷன் அட்டைதாரர்களே!…. உடனே இந்த வேலையை முடிங்க?…. இல்லன்னா உங்களுக்கு தான் சிக்கல்….!!!!

ரேஷன் கார்டு வைத்துள்ள சிலருக்கு அரசு இலவசமாக சில உணவு தானியங்களை வழங்கி வருகிறது. அரசின் இலவச ரேஷன் திட்டத்தை பெற்று வருபவர்களுக்கு ஒரு முக்கிய செய்தி வெளியாகி இருக்கிறது. அதாவது, ரேஷன் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்பது…

Read more

ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு….. மத்திய அரசு வெளியிட்ட ஷாக் நியூஸ்…..!!!!

மத்திய அரசானது நாட்டு மக்களுக்கு இலவச ரேஷன் பொருட்களை விநியோகம் செய்து வருகிறது. இதனிடையே ரேஷன் அட்டைதாரர்கள் தகுதியற்றவர்கள் பட்டியலில் வந்தால், அவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை மேற்கொள்ளும் என அரசு எச்சரித்து உள்ளது. அதன்படி, தகுதியற்ற ரேஷன் கார்டுதாரர்கள்…

Read more

இரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.1000…. வெளியான சூப்பர் குட் நியூஸ்…..!!!

மாநில அரசுகளிடமிருந்து பல்வேறு வகையான வசதிகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இனி ரேஷன் கார்டுதாரர்களுக்கு நிதியுதவி வழங்கப்படும். உங்களிடமும் ரேஷன் அட்டை இருப்பின் இனிமேல் ரூ.1000 அரசிடமிருந்து பெறுவீர்கள். அதோடு இலவச ரேஷன் சலுகையும் இதில் வழங்கப்படும். அந்த அடிப்படையில்…

Read more

ரேஷன், ஆதார் அட்டைதாரர்களுக்கு GOOD NEWS…. வரப்போகும் புது வசதி?….!!!!

நம் அத்தியாவசிய ஆவணங்களில் ஒன்றாக ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், ரேஷன் கார்டு போன்றவை இருக்கிறது. இந்த ஆவணங்களில் ஏதேனும் திருத்தம் இருப்பின், நாம் அந்தந்த அலுவலகங்களுக்கு சென்று விண்ணப்பிக்க வேண்டி இருக்கும். ஆனால் தற்போது ஆதார், வாக்காளர்…

Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி…. இதோ உடனே பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

ஹோலி பண்டிகைக்கு முன்பாக ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஒரு நல்ல செய்தி. அதாவது, இம்மாதம் அனைத்து அட்டைதாரர்களுக்கும் மீண்டும் ஒருமுறை ரேஷன் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரேஷன் விநியோகம் பிப்,.20 ஆம் தேதி முதல் பிப்,.28 வரை நடைபெறும். அதோடு…

Read more

HAPPY NEWS: ரேஷன் அட்டைதாரர்களே!…. இனி அதுவும் கிடைக்கும்?…. மாநில அரசு அதிரடி உத்தரவு….!!!!

தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின்(NFSA) கீழ் அரசால் இலவச கோதுமை மற்றும் அரிசி விநியோகிக்கப்படுகிறது. இதன் கீழ் ஹரியானா அரசு பெரிய மாற்றத்தை செய்திருக்கிறது. அதாவது, இனி சில மாவட்டங்களில் ஏழைகளுக்கு முழு கோதுமைக்கு பதில் கோதுமை மாவு வழங்கப்படும். எனினும்…

Read more

தமிழக ரேஷன் அட்டைதாரர்களே…!! ரெடியா இருங்க… அரசு வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு…!!!

தமிழக அரசின் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரிசி, பருப்பு போன்ற அத்தியாவசிய பொருட்கள் மலிவு விலையில் வழங்கப்படுகிறது. அதன் பிறகு ரேஷன் அட்டைதாரர்களுக்காக தமிழகம் முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மாதந்தோறும் பொதுமக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெறும்.…

Read more

Other Story