“ஐயோ அந்த யானைக்கூட்டம் மேல ரயில் மோதிடுமோனு நெஞ்சே பதறிப்போச்சுப்பா..!” சமயோசித புத்தியால் பேரழிவைத் தடுத்த வீரன்.. நெகிழ வைக்கும் வீடியோ..!!!

காட்டுப்பகுதிகள் வழியாகச் செல்லும் இரயில் பாதைகளில், தண்டவாளங்களைக் கடக்க முயலும் வனவிலங்குகள் இரயிலில் மோதி உயிரிழப்பது தொடர்கதையாகி வருகிறது. குறிப்பாக, யானைக் கூட்டங்கள் தண்டவாளத்தைக் கடக்கும் போது நிகழும் விபத்துகள் வன ஆர்வலர்களையும் பொதுமக்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தி வருகின்றன. இந்நிலையில்,…

Read more

Other Story