நீங்க உங்க வீட்டை வாடகைக்கு விடுறீங்களா?…. அப்போ இதெல்லாம் கட்டாயம்…. முக்கிய எச்சரிக்கை….!!!

பொதுவாக வீட்டு உரிமையாளர்கள் தங்களது வீட்டை லீசுக்கு அல்லது வாடகைக்கு விடும் போது வாடகை ஒப்பந்தத்தில் என்னென்ன செய்ய வேண்டும் வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். அதன்படி வீடு சட்ட பாதுகாப்புடன் இருக்கும் வகையில் வீட்டின் உரிமையாளர்கள் கட்டாயமாக குத்தகைதாரர் மற்றும் அவரை சார்ந்த…

Read more

உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து ரூ.456 கழிக்கப்பட்டதா?… உடனே செக் பண்ணுங்க..!!!

உங்களின் வங்கி கணக்கில் இருந்து 436 மற்றும் 20 ரூபாய் என மொத்தம் 456 ரூபாய் கழிக்கப்பட்டதா என உடனே சரி பார்த்துக் கொள்ளுங்கள். அப்படி நடந்து இருந்தால் கவலைப்பட வேண்டாம். ஏனென்றால் பிரதமரின் விபத்து காப்பீட்டு திட்டம் PMSBY மற்றும்…

Read more

வாகன ஓட்டிகளே உஷார்…. இந்த 5 ஆவணங்கள் இல்லாவிட்டால் ரூ.15,000 அபராதம்… உடனே பார்த்து தெரிஞ்சுக்கோங்க..!!!

நீங்கள் வாகன ஓட்டுகிறீர்கள் என்றால் கட்டாயம் உங்களிடம் இந்த ஐந்து ஆவணங்களும் இருக்க வேண்டும். அதில் முக்கியமான ஒன்றுதான் ஓட்டுனர் உரிமம். ஓட்டுனர் உரிமம் இல்லை என்றால் நீங்கள் வாகனம் ஓட்டுவதற்கு அனுமதிக்கப்பட மாட்டீர்கள். உங்களிடம் ஓட்டுனர் உரிமம் இல்லை என்றால்…

Read more

கிரெடிட் கார்டு மூலம் டிசிஎஸ் வரி செலுத்துபவரா நீங்கள்?…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

வழக்கமாக வெளிநாடுகளுக்கு சென்று கிரெடிட் கார்டின் வாயிலாக அங்கு செலவு செய்தால் இந்த செய்தி உங்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும். கிரெடிட் பயன்படுத்துபவர்களுக்கு அரசு பெரும் நிவாரணம் அளித்திருக்கிறது. இதற்கு முன் அரசு வெளியிட்ட அறிவிப்பின் படி, ஜூலை 1 முதல்…

Read more

ரேஷன்-ஆதார் இணைப்பு…. இன்னும் 1 நாள் தான் டைம் இருக்கு…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் ரேஷன் அட்டை வாயிலாகவே பொதுமக்கள் அரிசி, பருப்பு, கோதுமை உள்ளிட்ட அனைத்து வகையான ரேஷன் பொருட்களையும் வாங்கி பயன் பெற்று வருகின்றனர். அதோடு  மத்திய அரசின் “ஒரே நாடு ஒரே ரேஷன்” என்ற திட்டத்தின் வாயிலாகவும் லட்சக்கணக்கான பொதுமக்கள்…

Read more

அடிப்படை பிளானை திடீரென நீக்கிய நெட்பிளிக்ஸ்…. வாடிக்கையாளர்களுக்கு வெளியான ஷாக் நியூஸ்…..!!!!

தற்போது நெட்பிளிக்ஸ் நிறுவனம் அடிப்படை பிளான் ஒன்றை நீக்கி இருக்கிறது. புது வாடிக்கையாளர்கள் இனிமேல் இதை பெற இயலாது. அதேசமயத்தில் பழைய வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து இருக்கும். மெம்பர்ஷிப்பில் இருந்து விலகும் பட்சத்தில் அவர்களுக்கும் முன்பு இருந்த பேஸிக் பிளானை பயன்படுத்த முடியாது.…

Read more

100 நாள் வேலை திட்ட ஊழியர்களுக்கு…. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

இந்தியாவில் 100 நாள் வேலை திட்டத்தின் படி ஊழியர்களுக்கு உரிய சம்பளம் வழங்கப்படுவதில்லை என்றும் போதிய நிதி ஒதுக்கீடு இல்லை என்றும் பொதுமக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதோடு ஒரு சில பகுதிகளில் 100 நாள் வேலை திட்டத்தில் சரியான வேலை…

Read more

EPFO: அதிக ஓய்வூதியம் பெறுவதற்கான காலக்கெடு நீட்டிப்பு…. வெளியான சூப்பர் அப்டேட் நியூஸ்….!!!!

PF சந்தாதாரர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு(EPFO) தகுதியான ஊழியர்கள் அதிக ஓய்வூதியத்துக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதியை மீண்டும் நீட்டித்திருக்கிறது. இபிஎஃப்ஓ அமைப்பு 3-வது முறையாக இந்த காலக்கெடு நீட்டிக்கப்பட்டதாக அறிவித்தது. அதோடு ஊழியர்கள்…

Read more

ரூ.2,000 நோட்டுகள்…. 72% திரும்ப வந்துட்டா?…. RBI சொன்ன முக்கிய தகவல்…..!!!!!

கடந்த ஜூன் 8-ம் தேதி பணமதிப்பீட்டு கொள்கை ஆய்வுக்கு பின், ரூ.1.8 லட்சம் கோடி மதிப்புள்ள ரூ.2,000 நோட்டுகள் திரும்பி வந்ததாக RBI கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்து இருந்தார். இது புழக்கத்திலிருந்த மொத்த 2000 ரூபாய் நோட்டுகளில் 50% ஆகும்.…

Read more

இனி ஜெனரல் கோச்சில் இந்த வசதியும் உண்டு?…. ரயில் பயணிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

உலகில் மிகப் பெரிய ரயில்வே நெட்வொர்க்களில் ஒன்றாக இந்தியன் ரயில்வே உள்ளது. மக்கள் பலர் நெடுந்தூர பயணங்களுக்கு ரயில்களை அதிகளவு விரும்புகின்றனர். அதோடு ரயில்களில் ஜெனரல் கோச், ஸ்லீப்பர், 3rd AC, 2nd AC, 1st AC போன்ற வகைகளில் பெட்டிகள்…

Read more

போஸ்ட் ஆபிஸ்: கள அலுவலர் தேர்வுக்கான நேர்காணல்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

மயிலாடுதுறையில் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீட்டிற்கான நேரடி முகவர்கள் மற்றும் கள அலுவலர் தேர்வுக்கான நேர்காணல் ஜூலை 7-ம் தேதி நடைபெற உள்ளதாக அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், இப்பணியிடத்தில் தேர்வாகும் தேர்வாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படாது…

Read more

இனி இவர்களுக்கும் லோயர் பெர்த் வசதி…. ரயில்வே அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

நீங்கள் அடிக்கடி ரயிலில் பயணம் செய்பவராக இருப்பின், இப்பதிவு உங்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும். பயணிகளுக்கு ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது, இனிமேல் ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு பல்வேறு வசதிகளானது கிடைக்கும். ரயில்வே தரப்பிலிருந்து…

Read more

அடடே சூப்பர்!… ரயில் பயணிகளுக்கு புது வசதி…. ரயில்வே எடுத்த அதிரடி முடிவு….!!!!!

ரயிலில் பயணம் செய்பவராக இருப்பின், உங்களுக்கு ஒரு நல்ல செய்தி இருக்கிறது. தற்போது ஜெனரல் பிரிவில் பயணம் மேற்கொள்பவர்களுக்கு ரயில்வேயின் சிறப்பு வசதிகள் கிடைக்கும். கோடைக்காலத்தில் ஜெனரல் கோசில் பயணம் மேற்கொள்பவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். பயணிகளின் இப்பிரச்சனைகளை நீக்குமாறு ரயில்வேக்கு…

Read more

500 ரூபாய் நோட்டுகள்…. யாரும் அதை நம்பாதீங்க?…. ரிசர்வ் வங்கி வெளியிட்ட முக்கிய தகவல்….!!!!

ஏப்ரல் 2015 முதல் டிசம்பர் 2016 வரை அச்சடிக்கப்பட்ட ரூ.500 நோட்டுகளில் சுமார் ரூ.88,000 கோடி மதிப்புள்ள 500 ரூபாய் நோட்டுக்கள் தொலைந்து விட்டதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை என ரிசர்வ் வங்கி தெரிவித்து உள்ளது. அச்சகங்கள் பற்றி ஆர்டிஐ கீழ்…

Read more

ரயில் பயணிகளுக்கு சூப்பர் அப்டேட்…. ரயில்வே எடுத்த அதிரடி முடிவு…..!!!!!

ரயில் பயணிகளின் வசதிக்காக இந்தியன் ரயில்வே அவ்வப்போது பல்வேறு புது விதிமுறைகளை வகுக்கிறது. மேலும் பழைய விதிமுறைகளை மாற்றுகிறது. அந்த வகையில் உங்களிடம் செல்லப்பிராணிகள் இருப்பின், முன்பு ரயிலில் செல்லப்பிராணிகளுடன் பயணம் மேற்கொள்வதில் பல்வேறு சிக்கல்கள் இருந்தது. எனினும் தற்போது இப்பிரச்னைக்கு…

Read more

BREAKING: தமிழக மக்களே…! சற்றுநேரத்தில் முதல்வர் முக்கிய அறிவிப்பு…!!!

கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து எதிரொலியாக இன்று அனைத்து நிகழ்ச்சிகளையும் முதல்வர் ஸ்டாலின் ரத்து செய்தார். சென்னை எழிலகத்தில் சற்றுநேரத்தில் விபத்து குறித்து செய்தியாளர்களை சந்திக்கும் ஸ்டாலின், தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறித்தும், உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின்…

Read more

ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு!…. சீக்கிரம் இந்த வேலையை முடிங்க?…. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

ரேஷன் கார்டு வைத்திருப்பவராக இருப்பின், வரும் ஜூன் 30-ம் தேதி உங்களுக்கு மிகவும் முக்கியமான தேதியாகும். ஏனென்றால் இலவச ரேஷன் வாங்குபவர்கள் ஜூன் 30ம் தேதியை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இல்லையென்றால் இலவச ரேஷன் வசதியைப்…

Read more

பயணிகளே!… இனி இந்த ரயில்களுக்கு பதில் வந்தே பார்த்?…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

ரயில்வேயின் பல்வேறு வழித்தடங்களில் வந்தே பாரத் ரயிலை துவங்கிய பின், தற்போது டெல்லியிலிருந்து டேராடூனுக்கு இடையில் இயக்க தயாராக இருக்கிறது. மேலும் பல வழித்தடங்களில் இயக்கப்படும் இன்டர்சிட்டி மற்றும் சதாப்தி எக்ஸ்பிரஸ்களுக்கு பதில் வந்தே பாரத் ரயில் சேவையை வழங்குவதற்கு ரயில்வே…

Read more

தமிழக ரேஷன் கடைகளில் ரூ.2000 நோட்டுக்களை மாற்றலாமா?…. அமைச்சர் முக்கிய அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் மத்திய அரசு கலந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டது. அப்போது புழக்கத்தில் இருந்த 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதால் மக்கள் அனைவரும் தங்களிடம் இருந்த ரூபாய்…

Read more

இனி ரயிலில் குழந்தைகள் பயணம் செய்ய புது வசதி வந்துட்டு….. வெளியான சூப்பர் அப்டேட்….!!!!

இந்திய ரயில்வேயானது தன் பயணிகளின் வசதிக்காக அதன் விதிகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை செய்து வருகிறது. பெண்கள், வயதில் மூத்தவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என பலருக்கும் பல்வேறு வசதிகளை ரயில்வே நிர்வாகம் செய்து வருகிறது. இந்திய ரயில்வேயானது தற்போது குழந்தைகளுக்கு புது மாற்றங்களை…

Read more

சுற்றுலா பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்…! இனி வண்டலூர் உயிரியல் பூங்கா அனைத்து நாட்களும் செயல்படும்….!!

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் உள்ள மக்களின் முக்கிய சுற்றுலா தளமாக வண்டலூர் உயிரியல் பூங்கா விளங்குகிறது. இந்த உயிரியல் பூங்காவிற்கு தற்போது கோடை காலம் என்பதால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்ததால் தற்போது…

Read more

SBI வாடிக்கையாளர்களே…. உங்க அக்கவுண்ட்ல ரூ.436 போயிடுச்சா?…. உடனே செக் பண்ணுங்க…!!!

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் எஸ் பி ஐ வங்கி கணக்கு வைத்திருந்தால் அதில் நீங்கள் பரிவர்த்தனை செய்யாமல் உங்கள் கணக்கில் இருந்து 436 ரூபாய் பிடித்தம் செய்யப்பட்டுள்ளதாக…

Read more

அதிக ஓய்வூதியம் பெற விரும்பும் ஊழியர்களுக்கு…. EPFO வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு…..!!!!

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பானது(EPFO) அதிக ஓய்வூதியம் பெற விரும்பும் ஊழியர்களுக்காக EPS திட்டத்தின் கீழ் அதிக ஓய்வூதியத்திற்குரிய விண்ணப்பத்தினை சமர்ப்பிக்கவேண்டிய கடைசி தேதி மே-3 என நிர்ணயித்துள்ளது. அதோடு ஊழியர் மற்றும் முதலாளியின் ஊதிய விபரங்களை சரிபார்க்கும் புது…

Read more

வருமான வரி செலுத்துவோர் கவனத்திற்கு!…. இனி அந்த ஆவணம் கட்டாயம்?…. மிக முக்கிய தகவல்….!!!!

நடப்பு வருடத்திற்கான வருமான வரிக் கணக்கை(ITR) தாக்கல் செய்வதற்குரிய கடைசி நாள் ஜூலை 31ம் தேதியாகும். புது வருமான வரிச் சட்டங்களின் கீழ் ஒரு சிறப்பு அம்சமானது தற்போது கிடைக்கப் பெற்றுள்ளது. நாட்டில் நேரடி வரிச் சட்டங்களை நிர்வகிப்பதற்கு மற்றும் நடைமுறைப்படுத்துவதற்கு…

Read more

வரி செலுத்துபவர்கள் கவனத்திற்கு!…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…..!!!!

மோடி அரசானது வரிசெலுத்துவோருக்கு நிவாரணம் அளிக்கும் அடிப்படையில் புது வரி விதிப்பில் 2 புதிய சலுகைகளை வழங்கி இருக்கிறது. முன்னதாக புது வரி விதிப்பில் மக்கள் பெரியளவில் விலக்கு பலனை பெறவில்லை. எனினும் இனி புது வரி விதிப்பு முறையிலும் கூட,…

Read more

வரி செலுத்துவோர் கவனத்திற்கு…. சம்பளம் ரூ.12 லட்சமா?…. இனி கவலையை விடுங்க…. வெளியான ஹேப்பி நியூஸ்….!!!!

புது நிதி ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் துவங்கியது. தற்போது நீங்கள் உங்கள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்யவேண்டும். வருமான வரித்துறை வருமான வரி தாக்கல் செய்வதற்குரிய கடைசி தேதி 31 ஜூலை 2023 என அறிவித்து உள்ளது.…

Read more

அலர்ட்: மதியம் 3 மணி வரை வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்…. மக்களே உஷார்..!!

தமிழ்நாட்டில் இன்று முதல் 19ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இன்றும் மற்றும் நாளை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2-3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். எனவே, பிற்பகல் 12 முதல்…

Read more

ரெப்போ விகிதம் பற்றி…. ரிசர்வ் வங்கி வெளியிட்ட சூப்பர் குட் நியூஸ்….!!!!

வட்டி விகிதங்கள் தொடர்ந்து அதிகரித்து வந்த சூழ்நிலையில், இப்போது ரிசர்வ் வங்கியானது (RBI) மக்களுக்கு ஒரு முக்கிய செய்தியை வழங்கி உள்ளது. நடப்பு நிதி ஆண்டின் முதல் இருமாத நாணயக்கொள்கை மதிப்பாய்வில் (எம்பிசி) ரெப்போ விகிதத்தில் ரிசர்வ் வங்கியானது எந்த மாற்றத்தையும்…

Read more

தமிழகம் முழுவதும் காய்ச்சல் முகாம்…. அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் இருமல், குளிர் ஜுரம் மற்றும் குமட்டல் ஆகிய பாதிப்புகள் அதிகரித்து காணப்படும் சூழலில், ஆன்டிபையாட்டிக் எனப்படும் பாக்டீரியாவின் வளர்ச்சியை தடுக்கும் நுண்ணுயிரி கொல்லி வகை மருந்துகளை மக்கள் எடுத்துக்கொள்ள வேண்டாம் என இந்திய மருத்துவ கூட்டமைப்பு (ஐஎம்ஏ) அறிவுறுத்தி…

Read more

அக்னிவீரர் தேர்வு முறை…. ராணுவ அதிகாரி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…..!!!!!

ராணுவத்துக்கு ஆட்களை தேர்வு செய்வதற்காக “அக்னிபாத்” எனும் திட்டத்தை மத்திய அரசானது அறிவித்து உள்ளது. இதில் தேர்வுசெய்யப்படும் வீரர்கள் அக்னி வீரர்கள் என அழைக்கப்படுகின்றனர். இத்திட்டத்தில் தேர்வு செய்யப்படும் வீரர்கள், முதலில் உடற்தகுதி தேர்வில் கலந்துகொள்ள வேண்டும். இதையடுத்து மருத்துவ தேர்வில்…

Read more

இனி ரயிலில் உணவு ஆர்டர் செய்தால் கூடுதல் பணம்…. பயணிகளுக்கு வெளியான ஷாக் நியூஸ்…..!!!!

இனிமேல் நீங்கள் ரயிலில் உணவு ஆர்டர் செய்தால் கூடுதல் பணம் செலுத்தவேண்டி இருக்கும். அந்த வகையில் ரயில்வே உணவுப்பொருட்களின் விலையை அதிகரித்துள்ளது. அதாவது, இனி மக்கள் ரயில்வேயில் விலையுயர்ந்த (indian railways food price list) உணவுகளை மட்டுமே பெற முடியும்.…

Read more

ITR தாக்கல் செய்பவர்கள் கவனத்திற்கு….. வெளியான முக்கிய அறிவிப்பு…..!!!!

2022-23 நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கை (ITR) தாக்கல் செய்வதற்குரிய கடைசி தேதி ஜூலை 31 ஆம் தேதி ஆகும். ITR தாக்கல் செய்வதற்குரிய கடைசி தேதி வருடந்தோறும் ஜூலை-31 ஆக இருக்கும். எனினும் கடைசி தேதியை ஒரு முறையாவது நீட்டிப்பது…

Read more

PPF கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு…. வரும் மார்ச் 31 ஆம் தேதி…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

பொது வருங்கால வைப்பு நிதியில்(PPF) பணத்தை முதலீடு செய்வோர் தற்போது அரசாங்கத்திடம் இருந்து பெரிய பலனை பெறுவர். இத்திட்டம் தொடர்பாக அரசு பெரிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. PPF சந்தாதாரர்கள் இத்திட்டத்தில் 7.1 சதவீத வட்டியின் பலனை பெறுவீர்கள். அதோடு இதில்…

Read more

பச்சைக் கம்பி இருக்கும் 500 ரூபாய் தாள்…. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்…. RBI வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

இன்று மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், 500 ரூபாய் நோட்டு பற்றி முக்கிய அறிவிப்பை ஒன்றை RBI வெளியிட்டு இருக்கிறது. தற்போது சந்தையில் 2 வகை 500 ரூபாய் தாள்கள் காணப்படுகிறது. அந்த 2 நோட்டுகளுக்கும் இடையில் சிறு வித்தியாசம்…

Read more

SBI வாடிக்கையாளர்களே!… 2 நாட்கள் வங்கிகள் இயங்காது…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…..!!!!!

யுனைடெட் போரம் ஆஃப் பேங்க் யூனியன்ஸ் (யுஎஃப்பியு), ஜன,. 30, 31 ஆகிய தேதிகளில் வங்கிகளை 2 நாட்கள் வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. அதாவது, பல கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. இந்த 2 நாட்கள்…

Read more

பொங்கல் விடுமுறைக்கு ஊருக்கு போக…. இன்று மட்டும் பயணிகளுக்கு சிறப்பு ஏற்பாடு…. சென்னை மெட்ரோ வெளியிட்ட சூப்பர் குட் நியூஸ்….!!!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர் செல்லும் பயணிகளின் வசதிக்காக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகமானது முக்கிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பொங்கல் பண்டிகையை கொண்டாட பொதுமக்கள் பல பேர் சொந்த ஊருக்கு…

Read more

சபரிமலை பக்தர்கள!… இனி அதெல்லாம் கொண்டு போக கூடாது…. ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு….!!!!

சபரிமலை சன்னிதானத்துக்கு போகும் ஒரு சில பக்தர்கள் டிரம்ஸ் உள்ளிட்ட இசைக்கருவிகளுடன் அய்யப்ப கானம் பாடி சபரிமலைக்கு செல்வது வழக்கம் ஆகும். அத்துடன் சில பக்தர்கள் தங்களுக்கு பிடித்த நடிகர்கள், அரசியல் கட்சி தலைவர்களின் புகைப்படங்களுடன் செல்கின்றனர். இந்நிலையில் சபரிமலை பக்தர்…

Read more

இனி வாடிக்கையாளர்களின் விருப்பம் முக்கியம்…. கட்டாயப்படுத்த கூடாது என்றது SBI…. ஊழியர்களுக்கு ஆப்பு….!!!

நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ) ஒரு முக்கிய செய்தியை வெளியிட்டுள்ளது. அந்த அடிப்படையில் SBI வங்கி தன் ஊழியர்களுக்கு முக்கியமான உத்தரவு ஒன்றை பிறப்பித்திருக்கிறது. அதாவது, காப்பீட்டு திட்டங்களை வாடிக்கையாளர்களின் விருப்பம் இல்லாமல்…

Read more

Other Story