“ஆடம்பர கார்களை ஓரம் கட்டி… மாட்டு வண்டி ஏறி கிராமத்து அழகை ரசித்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்… பண்பாடுன்னா இதுதான் இந்திய கலாசாரத்தில் மூழ்கிய வெளிநாட்டவர்கள்…!!!

மத்தியப் பிரதேச மாநிலத்தின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான கஜுராஹோவிற்கு வருகை தந்த வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள், ஆடம்பர வாகனங்களைத் தவிர்த்துவிட்டு பாரம்பரிய மாட்டு வண்டியில் பயணம் செய்து இந்திய கிராமிய கலாசாரத்தை ரசித்தனர். சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த மிட்செல் மோரல் மற்றும்…

Read more

Other Story