“அந்த காசு எனக்கு தான்….” நண்பரை பாட்டில், கட்டையால் அடித்து கொன்ற நபர்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!
தூத்துக்குடி மாவட்டம் சூரங்குடியை சேர்ந்தவர் துரைப்பாண்டி. இவருக்கு திருமணம் ஆகவில்லை. கொரோனா தொற்று காலத்தில் வேலை இல்லாததால் ராமநாதபுரம் வழி விடு முருகன் ஆலயத்தில் துரைப்பாண்டியும், முத்துக்குமார் என்பவரும் யாசகம் பெற்று வாழ்ந்து வந்தனர். இதில் மதுரையைச் சேர்ந்த முத்துக்குமாருக்கு திருமணமாகி…
Read more