“அந்த காசு எனக்கு தான்….” நண்பரை பாட்டில், கட்டையால் அடித்து கொன்ற நபர்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

தூத்துக்குடி மாவட்டம் சூரங்குடியை சேர்ந்தவர் துரைப்பாண்டி. இவருக்கு திருமணம் ஆகவில்லை. கொரோனா தொற்று காலத்தில் வேலை இல்லாததால் ராமநாதபுரம் வழி விடு முருகன் ஆலயத்தில் துரைப்பாண்டியும், முத்துக்குமார் என்பவரும் யாசகம் பெற்று வாழ்ந்து வந்தனர். இதில் மதுரையைச் சேர்ந்த முத்துக்குமாருக்கு திருமணமாகி…

Read more

தூங்கிய போது எழுப்பிய மனைவி…. மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்த கணவர்…. பகீர் சம்பவம்….!!

கடலூர் மாவட்டம் மேல பழஞ்சநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விக்னேஷ். இவரது மனைவி சினேகா(24). விக்னேஷ் அந்த பகுதியில் ஆயில் மில் நடத்தி வருகிறார். நேற்று மாலை அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த விக்னேஷ் சினேகா தூக்கத்தில் இருந்து எழுப்பியதாக கூறப்படுகிறது. இதனால் கணவன்…

Read more

இதெல்லாம் தேவையா சார்… 10,000 ரூபாய்க்கு ஆசைப்பட்டு வசமாக சிக்கிய அரசு ஊழியர்…. போலீஸ் அதிரடி…!!

திருவண்ணாமலை மாவட்டம் வேங்கிக்கால் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன்(60). இவர் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அரியலூர் பகுதி துணை மின் நிலையத்தில் இளம் பொறியாளராக வேலை பார்க்கிறார். வருகிற ஏப்ரல் 30-ஆம் தேதி ராஜேந்திரன் பணி நிறைவு பெற உள்ளார். இதனால் ஓய்வு…

Read more

“எங்கள விட்டு போயிட்டியே…” மகனின் உடலை பார்த்து கதறி அழுத பெற்றோர்…. பெரும் சோகம்….!!

திருவாரூர் மாவட்டம் பிச்சைப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகன் சத்ய சாய்(15) பத்தாம் வகுப்பு படித்து வந்தார். நேற்று சத்யசாய் தனது நண்பர்களுடன் அருகே இருக்கும் குளத்தில் குளிப்பதற்காக சென்ற போது எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கினார். இதனை பார்த்ததும் அதிர்ச்சிடைந்த…

Read more

“என்ன மேடம்… நீங்களே இப்படி பண்ணலாமா…?” வசமாக சிக்கிய இன்ஸ்பெக்டர்…. உயர் அதிகாரியின் அதிரடி உத்தரவு….!!

கடலூர் மாவட்டம் விருதாச்சலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஜெயலட்சுமி என்பவர் இன்ஸ்பெக்டராக வேலை பார்க்கிறார். சமீபத்தில் ஒரு சிறுமி காவல் நிலையத்திற்கு வந்து அந்த பகுதியை சேர்ந்த 3 பேர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டி புகார்…

Read more

“போட்டோவை காட்டுங்க…” குழந்தைகளை கொன்று விட்டு கதறி அழுத பெண்…. கள்ளக்காதலால் சீரழிந்த வாழ்க்கை….!!

சென்னை மாவட்டம் குன்றத்தூர் சேர்ந்த அபிராமி(39) டிக் டாக் மூலம் பிரபலமானவர். இவரது கணவர் விஜய் தனியார் வங்கியில் ஊழியராக வேலை பார்த்தார். இந்த தம்பதியினருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். அபிராமி அடிக்கடி பிரியாணி ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளார். அப்போது அபிராமிக்கும்…

Read more

ஆடு மேய்க்க சென்ற பெண்…. “அந்த” காட்சியை கண்டு பதறிய உறவினர்கள்…. போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் பி புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடப்பா. இவரது மனைவி பாப்பம்மா. இவர் ஆடு மேய்த்து தனது குடும்பத்தை காப்பாற்றி வந்தார். நேற்று முன்தினம் ஆடு மேய்க்க சென்ற பாப்பம்மா வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த குடும்பத்தினர்…

Read more

“என்னை விட்டுரு….” அலறிய 80 வயது மூதாட்டி…. கதற கதற பலாத்காரம் செய்த நபர்…. பரபரப்பு சம்பவம்….!!

சென்னை மாவட்டம் ராயப்பேட்டையில் 80 வயது மூதாட்டி வசித்து வந்துள்ளார். கடந்த 5-ஆம் தேதி இரவு 11 மணிக்கு மூதாட்டி தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது மர்ம நபர் அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்தார். அவர் மூதாட்டியை மிரட்டி பணம் மற்றும்…

Read more

“3 மாதங்கள் ஆச்சு…” அலட்சியமாக இருந்த வாலிபர்…. கடைசியில் உயிரே போயிருச்சே…. கதறும் குடும்பத்தினர்….!!

மதுரை அருகே துரை அவனியாபுரத்தைச் சேர்ந்த பாலமுருகன் (25) என்பவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு பூனை கடித்ததற்கு சிறிது முக்கியத்துவமும் அளிக்காமல் சிகிச்சை பெறாமல் அலட்சியமாக இருந்தார். சமீபத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்டதால் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.…

Read more

தவறாக தொட்ட தம்பி…! புகார் கொடுப்பியா…? மனைவி பேச்சை கேட்டு வெட்டிய அண்ணன்…. பகீர் சம்பவம்….!!

சென்னை மாவட்டம் கொருக்குப்பேட்டையில் 17 வயது சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்த சிறுமிக்கு அதே பகுதியைச் சேர்ந்த மதன்குமார் என்பவர் தொடர்ந்து பாலியல் தொந்தரவு அளித்ததால் கடந்த மாதம் 16-ஆம் தேதி தண்டையார்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில்…

Read more

“நல்ல செக் பண்ணி பாருங்க மேடம்…” பெண்களை ஏமாற்றி 16,000 மதிப்புள்ள செல்போனை அபேஸ் செய்த வாலிபர்…. போலீஸ் வலைவீச்சு….!!

சென்னை மாவட்டம் திருவொற்றியூர் பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவர் திருவொற்றியூர் சுங்கச்சாவடி பேருந்து நிலையம் அருகே செல்போன் கடை நடத்தி வருகிறார். நேற்று ஒரு வாலிபர் செல்போன் கடைக்கு வந்து 16,000 ரூபாய் மதிப்புள்ள செல்போனை 15,500 ரூபாய் பேரம் பேசி…

Read more

“காப்பாத்துங்க…” நண்பரை காப்பாற்ற ஓடோடி சென்ற சக மாணவர்கள்…. கடைசியில் நடந்த சோகம்….!!

கோயம்புத்தூரை அருகிலுள்ள அழியார் அணையில் மூன்று மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் சேன்னை சேவீதா கல்லூரி பிஸியோதெரபி படிப்பில் இறுதி ஆண்டு பயிலும் மாணவர்கள் பி.தருண், ரேவந்த் எம் மற்றும் ஜோசப் ஆண்டோ என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இம்மூவரும் சுற்றுலா…

Read more

“அண்ணன் மீது பாலியல் புகார் கொடுத்ததால் கோபம்”… ஆத்திரத்தில் சிறுமியை அரிவாளால் வெட்டிய வாலிபர்… பரபரப்பு சம்பவம்..!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கொருக்குப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் மதன்குமார். இவர் சமீபத்தில் சிறுமி ஒருவர் அளித்த புகாரால் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் மதன்குமார் மீது பாலியல் புகார் அளித்த சிறுமியை மதன் குமாரின் சகோதரர் பாபு அறிவாளால் சரமாரியாக…

Read more

“திருமணத்தால் வெடித்த சர்ச்சை”… சூரியனார் கோவில் ஆதீனம் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒட்டப்பட்ட போஸ்டர்… பெரும் அதிர்ச்சி.!!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஆடுதுறை அருகே சூரியனார் கோவில் ஆதீனமாக ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க தேசிக பண்டார சுவாமிகள் (54) நிர்வாகம் செய்து வந்தார். இவர் கடந்த 2024 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பெங்களூருவை சேர்ந்த ஹேமா ஸ்ரீ (47) என்பவரை பதிவு…

Read more

“இளைய மகனுடன் தகராறு….” 3 நாட்களாக தேடி அலைந்த குடும்பம்…. கடைசியில் நடந்த பேரதிர்ச்சி சம்பவம்….!!

செங்கல்பட்டு மாவட்டம் பொழிச்சலூர் வஜ்ரவேல் தெருவை சேர்ந்தவர் ஜோசப். இவரது மனைவி டெய்சி ராணி பொழிச்சலூர் ஊராட்சி மன்ற துணைத் தலைவராக பதவி வகித்து வந்தார். இந்த தம்பதியினருக்கு 2 மகன்கள் உள்ளனர். கடந்த 21-ஆம் தேதி இளைய மகனுக்கும் டெய்சி…

Read more

“ஒரே நிமிடம் தான்…” மகனை அழைத்து சென்ற தந்தை…. மொத்தமாக மாறிய வாழ்க்கை…. போலீஸ் விசாரணை….!!

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த அருண்குமார்(50) என்பவர் சென்னையில் இருக்கும் ஜவுளி கடையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் நித்திஷ்(22) சேலம் செவ்வாய்பேட்டையில் உள்ள பேக்கரியில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் அருண்குமார் தனது மகனை சென்னையில் உள்ள…

Read more

“பணம் தரலைன்னா விட மாட்டோம்….” நண்பரை வைத்தே பிளான் போட்ட சப்-இன்ஸ்பெக்டர்…. போலீஸ் அதிரடி….!!

கரூர் மாவட்டம் தாந்தோணி மலை தெற்கு காந்தி கிராமத்தைச் சேர்ந்தவர் தியாகு. இவர் தொழிலதிபர். அதே பகுதியைச் சேர்ந்த தியாகுவின் நண்பர்களான பொன்னரசன், சுரேஷ் ஆகிய இருவரும் திண்டுக்கல் வரை தொழில் சம்பந்தமாக சென்று வரலாம் என கூறி நேற்று முன்தினம்…

Read more

“என்ன விட்டு போயிட்டியே”… 11 மாத குழந்தையை இழந்து பரிதவிக்கும் தம்பதி… பெரும் சோகம்…!!

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியை சேர்ந்த நீலாஞ்சனூர் கிராமத்தில் சந்தோஷ்குமார் மோனிஷா தம்பதியினர் வாழ்ந்து வந்தனர். சந்தோஷ் குமார் லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு பிறந்து 11 மாதங்களே ஆன மோகித் என்கிற ஆண் குழந்தை உள்ளது.…

Read more

கணவருடன் ஏற்பட்ட தகராறு… பெண் காவலர் எடுத்த விபரீத முடிவு… போலீஸ் விசாரணை…!!

சிவகங்கை மாவட்டம் ஆயுத படை பிரிவில் 30 வயதுடைய இளம்பெண் ஒருவர் காவலராக வேலை பார்த்து வருகிறார். இந்த இளம்பெண்ணுக்கு திருமணமாகி கணவர் மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் இளம்பெண்ணுக்கும் அவரது கணவருக்கும் குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு…

Read more

“பெண் பாலியல் பலாத்காரம்”… குற்றவாளி மீது கேஸ் போடாமல் இருக்க லஞ்சம் கேட்ட பெண் இன்ஸ்பெக்டர்… நீங்களே இப்படி செய்யலாமா…? பாய்ந்தது ஆக்சன்..!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள விருதாச்சலத்தில் அனைத்து மகளிர் காவல் நிலையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அதில் இன்ஸ்பெக்டராக ஜெயலக்ஷ்மி மற்றும் தலைமை காவலராக சிவசக்தி ஆகியோர் பணிபுரிந்து வந்தனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் பெண் பாலியல்வன்கொடுமையில் ஈடுபட்ட ஒருவர் மீது போக்சோ…

Read more

நீதிபதிக்கு கொலை மிரட்டல்… தீர்ப்பை கேட்டு கோபம் அடைந்து சகோதரர்கள் செய்த செயல்… பரபரப்பு சம்பவம்…!!

மதுரை மாவட்டம் முரட்டம்பத்திரி பகுதியை சேர்ந்தவர்கள் பாண்டியராஜன்(23), ஜாக்கி என்ற பிரசாந்த்(22). சகோதரர்களான இருவரும் கடந்த 2024 ஆம் ஆண்டு 25 கிலோ கஞ்சாவுடன் முனியாண்டி கோவில் அருகே உள்ள கருவேலங்காட்டிற்குள் பதுங்கியிருந்தனர். இது குறித்து தகவல் அறிந்து போலீசார் பாண்டியராஜன்…

Read more

“தில்லாலங்கடி வேலை….” மறைந்த வாடிக்கையாளர்களின் பணம் மோசடி…. சிக்கிய வங்கி ஊழியர்கள்…. அதிரடி நடவடிக்கை….!!

சென்னை மாவட்ட காவல் ஆணையர் அலுவலகத்தில் இந்தியன் வங்கியின் தெற்கு மண்டல மேலாளர் சத்யநாராயணன் புகார் அளித்துள்ளார். அவர் கூறியதாவது, இந்தியன் வங்கியின் சாந்தோம் கிளை மேலாளராக வேளச்சேரியைச் சேர்ந்த சுந்தர் மோகன் மாஜி வேலை பார்த்தார். அதே வங்கியில் மயிலாப்பூர்…

Read more

“எங்கள விட்டு போயிட்டியே…” மகனின் உடலை பார்த்து கதறி அழுத பெற்றோர்…. பெரும் சோகம்…!!

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் கீழாண்டை மோட்டூர் பகுதியை சேர்ந்தவர் குமார். இவரது மனைவி சித்ரா. இந்த தம்பதியினரின் 2-வது மகன் திலீப்(27) சென்னை ஆவடி பாட்டாலியனில் முதல் நிலை காவலராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் திலீப் வீட்டில் இருந்து…

Read more

“ஐயா… சொன்னதை செஞ்சா வேலை நடக்கும்…” விவசாயியிடம் கறாராக பேசிய அரசு ஊழியர்கள்…. போலீஸ் அதிரடி….!!

விருதுநகர் மாவட்டம் வதுவார்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னத்தம்பி. இவர் விவசாயம் பார்த்து வருகிறார். சின்னத்தம்பி தனது நிலத்தை அளவீடு செய்து சான்றிதழ் பெறுவதற்காக வதுவார்பட்டி கிராம நிர்வாக அலுவலர் இப்ராஹீமை சந்தித்து பேசியுள்ளார். அப்போது இப்ராஹிமும், கிராம உதவியாளர் சிங்காரமும் நிலத்தை…

Read more

“பாத்ரூமில் மயங்கி விழுந்த இளம்பெண்…” குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி… விசாரணையில் தெரிந்த உண்மை….!!

சென்னை மாவட்டம் மதுரவாயில் ஜானகி நகர் 4-வது தெருவை சேர்ந்தவர் மைக்கேல்ராஜ். இவரது மகள் ஏஞ்சல் இவர் அம்பத்தூரில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு வேலை முடிந்து வீட்டிற்கு வந்த ஏஞ்சல் பாத்ரூமில்…

Read more

“வீட்டு வேலை செய்ய சொல்றாங்க…” தற்கொலைக்கு முயன்ற அங்கன்வாடி ஊழியர்…. பரபரப்பு சம்பவம்….!!

தேனி மாவட்டம் நகர்போர்டு பகுதியில் உள்ள அங்கன்வாடியில் ஜெயா என்பவர் வேலை பார்த்து வருகிறார். இவர் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் மீது புகார் ஒன்று  அளித்துள்ளார். அந்த புகாரில் ஜெயா கூறியதாவது, மாவட்ட குழந்தை நல திட்ட…

Read more

“2 முறை திருமணம்…” கள்ளக்காதலனுடன் லிவிங் டுகெதர்…. இளம்பெண் வாயில் விஷத்தை ஊற்றிய மனைவி…. பகீர் சம்பவம்….!!

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் சபரி. இவரது மனைவி ஷாலினி செவிலியராக வேலை பார்க்கிறார். திருமணமான 6  மாதத்திற்குள் ஷாலினிக்கு பிரகாஷ் என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. அதன் பிறகு சபரியை பிரிந்த ஷாலினி பிரகாஷை…

Read more

“60 வயது மூதாட்டி மீது ஆசை….” திருமணமான வாலிபரின் கொடூர செயல்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

விருதுநகர் மாவட்டம் கூமாபட்டியைச் சேர்ந்தவர் முத்தையா. இவரது மகன் மணிகண்டன் ஓட்டுனராக வேலை பார்க்கிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். கடந்த 2022-ஆம் ஆண்டு வீட்டில் தனியாக இருந்த 60 வயது மூதாட்டியை மணிகண்டன் வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம்…

Read more

“என் அம்மாவை இப்படி பண்ணிட்டீங்களே…” கதறிய மகள்…. மருமகனின் கொடூர செயல்…. பகீர் சம்பவம்…!!

புதுக்கோட்டை மாவட்டம் ஆண்டிபட்டி பகுதியைச் சேர்ந்தவர் மீனாட்சி. இவரது மகள் அலமேலு. கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு சத்யகுமார் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு 12 மற்றும் 9- ஆம் வகுப்பு படிக்கும் 2 மகன்கள் உள்ளனர்.…

Read more

பக்கத்து வீட்டுகாரருக்கு பேராசை…! மூதாட்டியின் கழுத்தை இறுக்கி கொன்று…. அதிர்ச்சி சம்பவம்….!!

சென்னை மாவட்டம் போரூரில் 70 வயது மூதாட்டி வசித்து வந்தார். இன்று காலை மூதாட்டியின் வீட்டு கதவு நீண்ட நேரமாக திறக்கப்படாமல் இருந்ததால் அக்கம் பக்கத்தில் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது தூக்கில் தொங்கிய நிலையில் மூதாட்டி சடலமாக கிடந்ததை கண்டு…

Read more

“வீட்டிற்கு புறப்பட்ட பெண் காவலர்….” பட்டப்பகலில் முதியவர் செய்த காரியம்…. நடந்தது என்ன…? பகீர் பின்னணி….!!

தேனி மாவட்டம் கூடலூர் கேகே நகரை சேர்ந்தவர் பாண்டியராஜன். இவர் வழக்கறிஞர். இவரது மனைவி அம்பிகா கம்பம் வடக்கு காவல் நிலையத்தில் காவலராக வேலை பார்க்கிறார். இன்று மாவட்ட நீதிமன்றத்தில் ஒரு விசாரணைக்கு சென்று விட்டு, காவல் நிலைய வேலைகளையும் முடித்துவிட்டு…

Read more

“அண்ணா… அவர் என்னிடம்…” நண்பரை கொன்று புதைத்த வாலிபர்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்….!!

ராமேஸ்வரம் வெண்மணி நகர் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் தனது நெருங்கிய நண்பரான ராஜாவுடன் வீட்டிற்கு அருகில் அமர்ந்து மது குடிப்பது வழக்கம். சம்பவம் நடந்த அன்று மது குடிப்பதற்காக ராஜா வெங்கடேசனின் வீட்டிற்கு வந்துள்ளார். அந்த சமயம் வீட்டில் யாரும்…

Read more

“ப்ளீஸ்… விட்ருங்க அங்கிள்…” 7 வயது சிறுமியை கதற கதற…. அதிர்ந்த பெற்றோர்…. வாலிபரை தட்டி தூக்கிய போலீஸ்….!!

திருவாரூர் மாவட்டத்தில் 7 வயது சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். அந்த சிறுமியின் பெற்றோர் வெளியே சென்றனர். அப்போது வீட்டில் சிறுமி மட்டும் தனியாக இருந்துள்ளார். இதனை அறிந்த விக்னேஷ் என்ற வாலிபர் வீட்டிற்குள் நுழைந்து 7 வயது சிறுமியை…

Read more

2-வது முறை…! “லிப்டில் கேட்ட அலறல் சத்தம்….” தலைத்தெறிக்க ஓடிய வாலிபர்…. பீதியில் குடியிருப்புவாசிகள்….!!

சென்னை மாவட்டம் வானகரத்தில் லிப்டில் சென்ற பெண்ணிடம் வாலிபர் அத்துமீறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அடுக்குமாடி குடியிருப்பில் வீட்டு வேலை செய்யும் பெண் லிப்டில் இருந்துள்ளார். அப்போது ஒரு வாலிபர் அந்த பெண்ணிடம் அத்துமீறி நடந்து கொண்டார். உடனே அந்த இளம்பெண்…

Read more

“வேலை பார்க்க விடல…” 8 மாசமா தூக்கம் இல்லாமல் தவிச்சாங்க… கிரமா உதவியாளரின் விபரீத முடிவு…. கதறி அழுத மகள்….!!

செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் நேரு நகரை சேர்ந்தவர் கீதா. இவர் அச்சரப்பாக்கம் கிராம உதவியாளராக வேலை பார்த்து வந்தார். கிராம நிர்வாக அலுவலராக முத்துமாரி என்பவர் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் கிராம நிர்வாக அலுவலர் பார்க்க வரும் ஆண்கள்…

Read more

சேர்மன்-கவுன்சிலர் இடையே மோதல்…. மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் சலசலப்பு…. திடீர் பதற்றம்….!!

திருநெல்வேலி மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் மண்டல சேர்மன் மாமன்ற உறுப்பினரிடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மேலப்பாளையம் பகுதியில் உள்ள சாலை விபகாரத்தில் இரண்டு வார்டுகள் மிகப்பெரிய குழப்பத்தில் இருப்பதாக திமுகவைச் சேர்ந்த மண்டல சேர்மன் பேசியனர். அப்போது சம்பந்தப்பட்ட வார்டு தனக்கு…

Read more

“நான் தான் கொன்னுட்டேன்…” பிறந்து 4 நாட்களே ஆன பச்சிளம் குழந்தைக்கு நடந்த கொடூரம்…. தாயின் வெறிச்செயல்…. பகீர் பின்னணி….!!

திண்டுக்கல் மாவட்டம் ஊத்துப்பட்டியை சேர்ந்தவர் பாலமுருகன். இவரது மனைவி சிவசக்தி. இவர்களுக்கு 5 வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் நிறை மாத கர்ப்பிணியாக இருந்த சிவசக்திக்கு கடந்த 16-ஆம் தேதி பிரசவ வலி ஏற்பட்டது. அன்று இரவே அவருக்கு…

Read more

“வாங்க… மேக்கப் போடணும்…” இளம்பெண்ணை தரதரவென இழுத்து சென்று…. அதிமுக முக்கிய நிர்வாகியின் செயல்…. போலீஸ் அதிரடி…!!

மயிலாடுதுறை மாவட்டம் மேலப்பாதி மேல தெருவை சேர்ந்தவர் அப்பு(28). இவர் அதிமுகவில் தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட துணை தலைவராக உள்ளார். அந்த பகுதியில் 23 வயது இளம்பெண் ஒருவர் பியூட்டி பார்லர் நடத்தி வருகிறார். கடந்த 20-ஆம் தேதி அப்பு…

Read more

“ஆணுறுப்பில் கடித்த நாய்…” சொத்துக்காக தம்பிகள் செய்த காரியம்…. நடந்தது என்ன….? போலீஸ் விசாரணை…!!

பெரம்பூர் பழனி ஆண்டவர் கோவில் தெருவை சேர்ந்தவர் பிரபாகரன்(54). இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் பிரபாகரனின் உடன் பிறந்த தம்பிகள் வீட்டின் தரைத்தளத்தில் வசித்து வருகின்றனர். நேற்று இரவு 10 மணிக்கு மேல் வெளியே சென்று…

Read more

“ஒரே பிரசவத்தில் 4 பிள்ளைகள்…” விபத்தில் சிக்கி மனநலம் பாதிக்கப்பட்ட கணவர்…. மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த மனைவி….!!

திருநெல்வேலி மாவட்டம் பத்தமடை பகுதியை சேர்ந்தவர் பிச்சையா. இவரது மகள் இசக்கியம்மாள்(எ)உஷா. இவருக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆனது. கணவர் பழனிநாதன் கூலி வேலை பார்த்து வந்தார். கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு இசக்கியம்மாள்- பழனிநாதன் தம்பதிக்கு ஒரே…

Read more

பைக்கை உரசிய லோடு ஆட்டோ…. இரு தரப்பினர் இடையே மோதல்…. போலீஸ் விசாரணை….!!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் கோகுல் நகர் பகுதியில் முருகானந்தம் என்பவர் வாழ்ந்து வந்தார். இவரது மகன் கண்ணன் கியாஸ் சிலிண்டர் டெலிவரி வேலை பார்த்து வந்தார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நீல்புரம் பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு கண்ணன் கியாஸ்…

Read more

கொடூரம்…! ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்த இளம்பெண்…. விவசாயி செய்த காரியம்…. போலீஸ் விசாரணை….!!

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் பகுதியை சேர்ந்தவர் ரம்யா. இவர் விவசாயியான ராஜேந்திரன் என்பவரின் மாட்டு கொட்டகையில் நாய்கள் வளர்த்து வந்தார். இந்த நிலையில் ராஜேந்திரன்  ரம்யாவிடம் மாட்டு கொட்டகைய காலி செய்யுமாறு கூறியுள்ளார். ஆனால் ரம்யா காலி செய்ய முடியாது என…

Read more

என்னை லவ் பண்ண மாட்டியா…? மாணவியின் கழுத்தை அறுக்க முயன்ற வாலிபர்…. போலீஸ் அதிரடி….!!

திண்டுக்கல் மாவட்டம் விளாம்பட்டி கிராமத்தை சேர்ந்த சூர்யா(22). இவர் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள தன்னுடைய உறவினர் வீட்டில் தங்கி உள்ளார். தன்னுடைய உறவினர் வீட்டிற்கு எதிரே உள்ள விடுதியில் தங்கியிருந்த கல்லூரி மாணவி ஒருவரிடம் சூர்யா பேசி பழகி வந்தார்.…

Read more

“நாங்க பொறுப்பு…. நிறுவன உரிமையாளரை ஏமாற்றிய தம்பதி…. வெளியான அதிர்ச்சி தகவல்கள்….!!

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை சேர்ந்தவர்கள் சிவகுமார் – தாரண்யா தம்பதியினர். இவர்கள் கோத்தகிரியில் மருந்து கடை நடத்தி வருகின்றனர். இவர்களின் உறவினரான ஹரிஷ் என்பவரும் இவர்களுடன் சேர்ந்து கடையை நடத்தி வந்தார். கோவை மாவட்டம் ஆர் எஸ் புரத்தை சேர்ந்தவர் சிவராமன்.…

Read more

“பிறந்த குழந்தையை வீசிய கணவர்….” வாயில் துணியை அமுக்கிய தாய்…. எரிந்த நிலையில் உடல் மீட்பு…. பகீர் சம்பவம்….!!

அரியலூர் மாவட்டம் குழுமூர் காலனி தெருவை சேர்ந்தவர் மதிவண்ணன். இவர் ஹோட்டலில் ஊழியராக வேலை பார்க்கிறார். இவரது மனைவி திவ்யா. இந்த தம்பதியினருக்கு ஒரு ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் உள்ளது. கடந்த 7-ஆம் தேதி திவ்யாவின் வீட்டிற்கு அருகில்…

Read more

ஒரே மொபட்டில் சென்ற 7 மாணவர்கள்…. தாய் மீது பாய்ந்த நடவடிக்கை…. போலீஸ் அதிரடி…!!

சென்னை மாவட்டம் வடபழனியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு பள்ளி மாணவர் தனது தந்தையின் அனுமதி இல்லாமல் காரை ஓட்டி சென்றார். அந்த கார் சாலை ஓரமாக நின்று கொண்டிருந்த முதியோர் மீது மோதியது. இதனால் முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார்.…

Read more

“வீட்டுப்பாடம் செய்யாத மாணவி…” 400 தோப்புக்கரணம் போட சொன்ன ஆசிரியர்…. மனித உரிமை ஆணையத்தின் அதிரடி தீர்ப்பு….!!

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகாவின் எஸ்.எஸ்.கோட்டையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த 2017ஆம் ஆண்டு நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏழாம் வகுப்பு மாணவி வீட்டுப்பாடம் செய்து வராத காரணத்தால், ஆசிரியை சித்ரா 400 முறை தோப்புக்கரணம் போட கட்டாயப்படுத்தியதாக…

Read more

“கிழிந்த ஆடைகள்…. உடம்பில் நக கீறல்கள்….” மனைவியை கண்டு கதறி அழுத கணவர்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்….!!

சேலம் மாவட்டம் காலி கவுண்டன் வளவு பகுதியைச் சேர்ந்தவர் மாதையன். இவரது மனைவி சின்ன பொண்ணு. இந்த தம்பதியினருக்கு விக்னேஷ் என்ற மகனும், ஜமுனா என்ற மகனும் உள்ளனர். சம்பவம் நடந்த அன்று சின்ன பொண்ணு அவரது 7 வயது பேத்தியுடன்…

Read more

2 குழந்தைகளின் தாய்…! “கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னான்….” பஸ் ஸ்டாண்டில் தாக்கிய வாலிபர்…. பகீர் பின்னணி….!!

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை சேர்ந்தவர் பிரவீன் குமார். இவர் தனது 28 வயது தோழியுடன் ராசிபுரம் புதிய பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்துக் கொண்டிருந்தார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.…

Read more

“insta காதல்”… ஐடி பெண் ஊழியருக்கு திருமண ஆசை காட்டி… அம்பலமான பலே மோசடி… பெரும் அதிர்ச்சி…!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள காரமடை பகுதியில் வசித்து வருபவர் 26 வயதுடைய இளம்பெண். இவர் கோயம்புத்தூரில் ஐடி நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் அந்த இளம் பெண்ணும், கோவை பூ மார்க்கெட் தியாகராஜா தெருவை சேர்ந்த பாக்கிய அருண்(26) என்பவரும்…

Read more

Other Story