“மயக்க மருந்து கொடுத்த 54 வயது நபர்…” 14 வயது சிறுமியை கதற கதற…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

வேலூர் மாவட்டம் குடியாத்தம் சித்தூர் கேட் பகுதியைச் சேர்ந்தவர் இலியாஸ்(54). இவர் அதே பகுதியில் வசிக்கும் 14 வயது சிறுமிக்கு ஜூஸில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் குடியாத்தம் அனைத்து மகளிர்…

Read more

“இப்படி பண்ணிட்டியே மா…” 15 வயது மகள் செய்த காரியம்…. தந்தை மீது பாய்ந்த நடவடிக்கை…. போலீஸ் விசாரணை….!!

தென்காசி மாவட்டம்  சிவகிரி சேனைத்தலைவர் மண்டபம் அருகே 9 வயது மகளுடன் ஒரு பெண் நடந்து சென்றார். அப்போது இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த 15 வயது சிறுமி அவர்கள் மீது மோதினார். இந்த சம்பவம் தொடர்பாக சிறுமியின் தாய் கொடுத்த…

Read more

“என் பிள்ளைகளை பார்க்கணும்…” தாயை சாலையோரம் வீசி சென்ற இளைய மகன்…. பொதுமக்களுடன் மூதாட்டி தர்ணா….!!

தர்மபுரி மாவட்டம் பூத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பாப்பாத்தியம்மாள்(90). இவருக்கு முருகேசன், கோவிந்தன் என்ற இரண்டு மகன்களும், வள்ளியம்மாள் என்ற மகளும் உள்ளனர். புதுப்பட்டி கிராமத்தில் தனியாக வாழ்ந்த பாப்பாத்தியம்மாள் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு வயது மூப்பு காரணமாக தன்னை கவனித்துக்…

Read more

“உங்களுக்கு கூகுள் பே மூலம் பணம் அனுப்புறோம்…” நைசாக வேலையை காட்டிய மர்ம நபர்கள்…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டம் தாம்பரம் சானடோரியம் ஜெயா நகரை சேர்ந்தவர் பிரகாஷ். இவர் நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு தனது வங்கி கணக்கில் 6000 ரூபாய் பணத்தை சொல்வதற்காக பெரும்பாக்கத்தில் உள்ள ஏடிஎம் மையத்திற்கு சென்றுள்ளார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த…

Read more

தடபுடலாக நடந்த திருமண ஏற்பாடுகள்…. அதிரடியாக என்ட்ரி கொடுத்த அதிகாரிகள்…. சிறுமியின் பெற்றோருக்கு அறிவுரை….!!

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு மீனவர் கிராமத்தில் 17 வயதில் சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமிக்கு திருமணம் நடக்க இருப்பதாக சைல்டு ஹெல்ப்லைன் அதிகாரிகளுக்கு புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில் திருவள்ளூர் மாவட்ட குழந்தைகள் நல அதிகாரிகளும் போலீஸ் சாரும்…

Read more

வனப்பகுதியில் முதியவர்…. “அந்த” காட்சியை கண்டு பதறிய உறவினர்கள்…. பெரும் சோகம்….!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஜேஸராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மதலைமுத்து. இவர் தனது வீட்டில் கால்நடைகளை வளர்த்து வருகிறார். ஜேசுராஜ் சின்னமலை பகுதிக்கு தனது மாடுகளை மேய்ச்சலுக்காக ஓட்டி சென்றார். இரவு நீண்ட நேரமாகியும் அவர் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள்…

Read more

சேலம் ரவுடி கொலை வழக்கு…. குற்றவாளிகள் மீது பாய்ந்த குண்டாஸ்…. அதிரடி நடவடிக்கை…!!

கடந்த மார்ச் மாதம் ஈரோடு நசியனூரில் காரில் வைத்து 4 பேர் கொண்ட கும்பலால் ரவுடி ஜான் சாணக்யா வெட்டி கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார்  பூபாலன் மற்றும் சதீஷ்ஆகியோரை கைது செய்தனர். பூபாலன் மற்றும் சதீஷ் ஆகியோர்…

Read more

தமிழகத்தில் பயங்கரம்….! 17 வயது சிறுவனை குத்தி கொன்ற ஆட்டோ டிரைவர்…. குமரியில் பரபரப்பு….!!

கன்னியாகுமரி மாவட்டம் மாதவபுரம் பகுதியில் 17 வயது சிறுவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாதவபுரம் பகுதியில் உள்ள ஸ்ரீமன் நாராயணசாமி கோவிலில் திருவிழா நடைபெற்றுள்ளது. அந்த திருவிழாவிற்கு சென்ற 17 வயது சிறுவனான விஷ்ணு பரத்துக்கும், ஆட்டோ ஓட்டுனரான…

Read more

“அம்மா…. வலிக்குது…” அலறி துடித்த சிறுமி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. பெரும் சோகம்….!!

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே ஐயப்பன்-மீனா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது மகள் அனுஷ்கா இந்த சிறுமிக்கு 12 வயது ஆகிறது. அனுஷ்கா இன்று மின் மோட்டாரை இயக்கிய போது எதிர்பாராதவிதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதனால் தூக்கி வீசப்பட்டு…

Read more

என் மகளுக்கு இப்படி ஒரு நிலைமையா…? துக்கம் தாங்காமல் தந்தை எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் விசாலாட்சி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாண்டியன். இவர் பெயிண்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு வேல்பாண்டி, முத்துராமலிங்கம் என்ற மகன்களும், வேணி என்ற மகளும் உள்ளனர். கடந்த 6 மாதத்திற்கு முன்பு ஒரு விபத்தில் வேணியின்…

Read more

“நெருங்கி வந்த டெலிவரி பாய்…” அடுக்குமாடி குடியிருப்பில் 10 வயது சிறுமியை…. ஷாக்கான தாய்… போலீஸ் அதிரடி…!!

மதுரை மாவட்டம் ஆரப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஆண்டனி டேவிட் ராஜ்(10). இவர் ஆன்லைன் செயலி மூலம் உணவு டெலிவரி செய்யும் வேலை பார்த்து வருகிறார். வழக்கம்போல ஆண்டனி டேவிட் ராஜ் ஒரு அடுக்குமாடி குடியிருப்புக்கு உணவு டெலிவரி செய்வதற்காக சென்றுள்ளார். அப்போது…

Read more

“நீ இல்லாம எப்படி இருப்போம்….” மகனை அந்த கோலத்தில் கண்டு கதறி அழுத பெற்றோர்…. பெரும் சோகம்…!!

ஈரோடு மாவட்டம் வாய்க்கால் மேடு இந்தியன் நகரை சேர்ந்தவர் பிரவீன். எம்.இ பட்டதாரியான பிரவீனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் பெங்களூரில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக பிரவீன் வீட்டிலிருந்து வேலை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது.…

Read more

“உன் நல்லதுக்கு தானே சொன்னோம்…” தனியார் நிறுவன ஊழியர் செய்த காரியம்…. கதறி அழுத பெற்றோர்…!!

திருச்சி மாவட்டம் மேல கல்கண்டார் கோட்டை கணேஷ் நகரை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மகன் கோபாலகிருஷ்ணன்(29) தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாகவே கோபாலகிருஷ்ணன் சரியாக வேலைக்கு செல்லாமல் மது குடித்துவிட்டு அந்த பகுதியிலேயே சுற்றி…

Read more

“எப்படியெல்லாம் ஏமாத்துறாங்க….” 68 வயது முதியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெண் உள்பட 4 பேர் கைது…. போலீஸ் அதிரடி….!!

சென்னை மாவட்டம் ஆயிரம் விளக்கு பகுதியை சேர்ந்தவர் சுந்தர்(68). இவருக்கு சொந்தமாக மடிப்பாக்கத்தில் உள்ள 2840 சதுர அடி நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் சிலர் அபகரித்துள்ளனர். இதுகுறித்து அறிந்த சுந்தர் மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின்…

Read more

2-வது பிரசவத்திற்கு ஹாஸ்பிடல் சென்ற தாய்…. 3 வயது மகனுக்கு நடந்த விபரீதம்…. கதறி அழுத குடும்பத்தினர்….!!

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பகவதிபுரத்தைச் சேர்ந்தவர் கார்த்திக்(35). இவரது மனைவி தாரணி(30). இவர்களது மகன் சைலேஷுக்கு 3 வயது ஆகிறது. தற்போது நிறைமாத கர்ப்பிணியான தாரணி 2-வது பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதனால் சைலேஷ் தனது தாத்தா, பாட்டியின் பராமரிப்பில் இருந்தார்.…

Read more

பரபரப்பு…! திமுக நிர்வாகி கொலையில் திடீர் திருப்பம்…. 3 வாலிபர்கள் கைது…. வெளியான அதிர்ச்சி தகவல்கள்….!!

சிவகங்கை அருகே உள்ள சாமியார் பட்டியைச் சேர்ந்தவர் பிரவீன் குமார்(27). இவர் திமுக விளையாட்டு மேம்பாட்டு பிரிவு மாவட்ட துணை அமைப்பாளராக இருந்துள்ளார். நேற்று மதியம் தோட்டத்திற்கு சென்ற பிரவீன் குமாரை 3 மர்ம நபர்கள் இருசக்கர வாகனத்தில் வந்து அரிவாளால்…

Read more

“பரிதவிக்கும் 3 பிள்ளைகள்….” மனைவியை கொன்று தற்கொலை செய்த பெயிண்டர்…. பகீர் சம்பவம்….!!

புதுக்கோட்டை மாவட்டம் கீழக்காயம் பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் வீரமுத்து. இவர் பெயிண்டராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி ராஜேஸ்வரி. இந்த தம்பதியினருக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். கடந்த சில நாட்களாக கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு…

Read more

வேலை பார்த்த தூய்மை பணியாளர்… நொடியில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்… சோகத்தில் குடும்பத்தினர்…!!

மதுரை மாவட்டம் நாராயணபுரத்தை சேர்ந்தவர் மணிவேல் (55). இவர் கடந்த 30 வருடங்களுக்கு மேல் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வருகிறார். நேற்று மணிவேல் வழக்கம்போல வீடுகளுக்கு குப்பைகளை எடுக்க சென்றுள்ளார். பின்பு சேகரித்த குப்பைகளை மந்தை அம்மன் கோவில் அருகே…

Read more

“என்னால கடனை அடைக்க முடியல”… வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி ஆட்டையம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ்(42). இவர் கைகாட்டி புதூர் பகுதியில் உள்ள பனியன் கம்பெனியில் டெய்லராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் ஆன்லைன் மற்றும் கிரெடிட் கார்டுகள் மூலமாக தங்கராஜ்  கடன் வாங்கியுள்ளார். கடன் சுமை…

Read more

தனியாக இருந்த தாய்-மகள்…. அத்துமீறி நுழைந்து வாலிபர் செய்த காரியம்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…..!!

நாகை மாவட்டம் காரைக்கால்மேடு பகுதியைச் சேர்ந்த முத்து (33) கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், பறவை பகுதியில் இரவு நேரத்தில் ஒரு வீட்டிற்குள் புகுந்து, அங்கு இருந்த தாய், மகள் இருவரையும் தாக்கி, பாலியல் தொந்தரவு அளித்து விட்டு தப்பி ஓடியதாகக்…

Read more

கள்ளக்காதலியின் வீட்டிற்கு சென்ற ஊழியர்…. 5 வயது மகனை நண்பருடன் சேர்ந்து…. பகீர் சம்பவம்….!!

திருச்சி மாவட்டம் ஏர்போர்ட் வசந்த் நகரை சேர்ந்தவர் நாசர் அலி. இவர் கேகே நகரில் ஹோட்டல் நடத்தி வருகிறார். இவருக்கு திருமணமான பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. நேற்று முன்தினம் நாசர் அலி அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று தனது…

Read more

நான் இருக்கும் போது எப்படி கூப்பிடலாம்…? மனைவி கண்முன்னே கணவரை துடிதுடிக்க கொன்ற கள்ளக்காதலன்…. பரபரப்பு சம்பவம்….!!

தென்காசி மாவட்டம் வி கே.புதூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆமோஸ். இவர் கட்டிட தொழிலாளி. இவரது மனைவி நந்தினி. இந்த தம்பதியினருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் ஆமோசடன் பணிபுரிந்த சிங்கம்பாறை பகுதியைச் சேர்ந்த அந்தோணி என்பவருடன் அடிக்கடி நந்தினி…

Read more

தீ வைத்து கொளுத்திய கணவர்…. ஓடி வந்து கட்டிப்பிடித்த மனைவி…. திருமணமான 10 மாதத்தில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்….!!

கடலூர் மாவட்டம் மேல பழஞ்சநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விக்னேஷ்(29) கடந்த 10 மாணவர்களுக்கு முன்பு விக்னேஷுக்கு சினேகா(24) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. நேற்று முன்தினம் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த விக்னேஷ்…

Read more

“20 நாட்கள் தான்…” காதல் கணவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சேர்ந்தவர் புனிதன். இவர் மேஸ்திரியாக வேலை பார்க்கிறார். கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு புனிதன் பௌசியா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு கடந்த 20 நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது.…

Read more

மக்களே உஷார்…! ஒரே ஒரு மெசேஜ்…. ரூ.11 லட்சத்தை இழந்த மாணவர்…. போலீஸ் விசாரணை…!!

வேலூரில் தனியார் மருத்துவக் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் முதுகலை மருத்துவம் படிக்கும் 27 வயது மாணவரின் செல்போன் எண்ணுக்கு டெலிகிராமில் ஆன்லைன் பகுதி நேர வேலை மூலம் 15 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்தால் 28 ஆயிரம் ரூபாய் லாபம்…

Read more

“அழுகிய நிலையில் கிடந்த சடலம்….” உடலில் கல்லை கட்டி வீசிய மர்ம கும்பல்…. பரபரப்பு சம்பவம்…!!

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே தனியாருக்கு சொந்தமான கிரானைட் கல்குவாரி ஒன்று உள்ளது. கடந்த பத்து வருடங்களாக செயலில் இல்லாதாத இந்தக் குவாரியில் பாறை வெட்டப்பட்ட இடத்தில் தண்ணீர் தேங்கி குட்டை உள்ளது. அங்கு நேற்று இரவு ஆண் பிணம் ஒன்று…

Read more

“ஐயோ மாட்டிக்கிச்சே “… உண்டியலில் கை சிக்கி விடிய விடிய திணறிய நபர்… காலையில் நடந்த டுவிஸ்ட்…!!

தர்மபுரி மாவட்டம் சேசம்பட்டி சவுளூர் கிராமத்தை சேர்ந்தவர் தங்கராஜ்(42).  அந்த கிராமத்தில் பெரியாண்டியாச்சி அம்மன் கோவில்  ஒன்று அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தங்கராஜ்  திருட சென்றுள்ளார். அங்கு கோவிலின் உண்டியலை உடைத்து பணத்தை திருடுவதற்காக தங்கராஜ் கையே உள்ளே விட்டபோது அவரது…

Read more

சுற்றுலா சென்ற மாணவர்கள்… பெற்றோர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி… பெரும் சோகம்…!!

சென்னை மாவட்டம் பூந்தமல்லி பகுதியில் தனியார் பிசியோதெரபி கல்லூரி ஒன்று உள்ளது. அங்கு படிக்கும் மாணவ மாணவிகள் கோயம்புத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்தனர். கலை நிகழ்ச்சி முடிந்த பிறகு கல்லூரியிலேயை தங்கினார். பின்பு…

Read more

நீதிமன்றத்திற்கு சென்ற வழக்கறிஞர்… மரத்தடியில் நின்று பேசிக் கொண்டிருந்தபோது நடந்த விபரீதம்… போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி முத்துராமலிங்கபுரம் கிராமத்தை சேர்ந்தவர் முனியசாமி(32). இவர் வழக்கறிஞராக வேலை பார்த்து வந்தார். நேற்று காலை முனியசாமி திருச்சுழி நீதிமன்றத்திற்கு சென்று தனது கட்சிக்காரர்களுடன் மரத்தடியில் நின்று கொண்டு பேசிக் கொண்டிருந்தார். அதே சமயம் அங்கு இடி, மின்னலுடன்…

Read more

“பச்ச பிள்ளையை விட்டு போயிட்டியே…” பரிதவிக்கும் 1 1/2 வயது குழந்தை…. கணவர், மாமியாரை தட்டி தூக்கிய போலீஸ்…. பரபரப்பு சம்பவம்….!!

புதுக்கோட்டை  மாவட்டம் களாமாவூர் கொம்பத்தான்காடு கிராமத்தைச் சேர்ந்த ஜெய அற்புதம் (19) என்பவருக்கும், திருமயம் அருகேயுள்ள மணவாளங்கரை கிராமத்தைச் சேர்ந்த வீரமணி (30) என்பவருக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒன்றரை வயதில்  குழந்தை உள்ளது. நேற்று கணவன்…

Read more

“குழந்தைகளை அழைத்து வந்த பாட்டி…..” கழுத்தில் வெட்டு காயத்துடன் தாய்…. தூக்கில் தந்தை…. நெஞ்சை உலுக்கும் கொடூர சம்பவம்….!!

புதுக்கோட்டை மாவட்டம் வடவாளம் அருகே உள்ள கீழ காயாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த வீரமுத்து (35) மற்றும் அவரது மனைவி ராஜேஸ்வரி (28) ஆகியோர் கட்டிடம் வேலை செய்து வந்துள்ளனர். இவர்களுக்கு ஒரு மகளும்,  2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் வீரமுத்து…

Read more

“சிறுவயதில் காதல் திருமணம்”… மகளின் செயலால் வேதனையில் ரயில் முன் பாய்ந்து தம்பதி தற்கொலை.. அதிர்ச்சி சம்பவம்.!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள பர்கூர் அடுத்த ஜெகதேவி பகுதியில் வசித்து வந்த தம்பதியினர் குமார் (50)-கவிதா. இவர்களுக்கு 17 வயதில் மகள் உள்ளார். இந்நிலையில் அந்த தம்பதியரின் மகள் அதே பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இதனால் இரு வீட்டாரின்…

Read more

“எச்சில் துப்பி, ஆபாசமாக பேசிய ஆட்டோ டிரைவர்….” சில்லறை கேட்ட வடமாநில பெண்ணுடன் வாக்குவாதம்…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னையில் வடமாநில பெண் ஒருவருக்கும், ஆட்டோ ஓட்டுநருக்கும் சில்லறை கொடுப்பதில் ஏற்பட்ட தகராறைத் தொடர்ந்து பெரும் பரபரப்பு நிலவியுள்ளது. கோட்டூர்புரத்தில் இருந்து திருவான்மியூர் கடற்கரைக்குச் செல்ல ரேபிடோ ஆட்டோவைக் கேட்ட வடமாநில பெண், 163 ரூபாய் கட்டணத்திற்கு 200 ரூபாய் கொடுத்து…

Read more

அரசு பள்ளியில் திருமண நாள் கொண்டாட்டம்….! ஆசிரியர், தலைமை ஆசிரியர் மீது பாய்ந்த ஆக்ஷன்…. அதிகாரியின் அதிரடி உத்தரவு…!!

திருப்பத்தூர் மாவட்டம் சின்னவரிகம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் சுதாகர் என்பவர் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். அதே பள்ளியில் அவரது மனைவி தற்காலிக ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 3 நாட்களுக்கு முன்பு அரசு…

Read more

“நான் சொல்றத செய்யுங்க…” செல்போனில் பேசிய பெண்…. ரூ.50 லட்சத்தை இழந்த நபர்…. பரபரப்பு சம்பவம்…!!!

கோயம்புத்தூர் மாவட்டம் கணபதி கே.ஆர்.ஜி நகரை சேர்ந்தவர் மேத்யூ(51). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது செல்போன் எண்ணுக்கு ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்ற குறுந்தகவல் வந்தது. இதனால் மேத்யூ அதில் இருந்து செல்போன்…

Read more

“சார்… அதுக்கு நாங்க கேரண்டி….” ரூ.54 லட்சத்தை அபேஸ் செய்த தம்பதி…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவர் ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என சோசியல் மீடியாவில் விளம்பரம் செய்தார். இதனை பார்த்த புதுக்கோட்டையை சேர்ந்த மின்சார வாரிய அதிகாரியான சுரேஷ்குமார் என்பவர் மணிகண்டனை செல்போன்…

Read more

“96 பேர்”… பல கோடி மோசடி… பெண் வங்கி ஊழியர் உட்பட 3 பேர் கைது… உஷாரய்யா உஷாரு..!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் சைபர் கிரைம் காவல்துறையினர் பங்குச்சந்தை மோசடியில் ஈடுபட்ட ஒரு பெண் வங்கி ஊழியர் உட்பட 3 பேரை கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது காவல்துறையினர் நடத்திய விசாரணையில், கடந்த ஜனவரி மாதம் 2025 ஆம்…

Read more

“சுடுகாட்டில் ஜெகஜோதியாக நடந்த விற்பனை”… கிலோ கணக்கில் சிக்கிய பொருள்… அதிரடியாக கைது செய்யப்பட்ட நபர்கள்… பரபரப்பு சம்பவம்.!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி புதுகிராமத்திலுள்ள சுடுகாடு பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அந்தத் தகவலின் பேரில் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய காவல்துறையினர் அப்பகுதிக்கு சென்று சோதனை நடத்தியுள்ளனர். அப்போது காவல்துறையினால் சுடுகாட்டுக்கு…

Read more

அரசு வேலை வாங்கி தரேன்.. ரூ.20 லட்சம் மட்டும் தாங்க… நம்பி ஏமாந்த நபர்… பலே மோசடி.!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள பொரசப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் பாலாஜி. இவரிடம் திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த  சாந்தகுமார் என்பவர் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பணத்தை பெற்றுள்ளார். ஆனால் பணத்தைப் பெற்றுக் கொண்டு வேலை வாங்கி கொடுக்காமல் பணத்தையும் திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றி…

Read more

“வயதான மூதாட்டினு கூட பாராமல்”… கொடூரமாக தலையில் அடித்து… 2 பேர் கைது… பெரும் அதிர்ச்சி சம்பவம்..!!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அவல்பூந்துறை அருகே உள்ள  எரப்பம்பாளையத்தில் வசித்து வருபவர் தங்கவேல். இவரது மனைவி இந்திரா (62). இவர்கள் அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வருகின்றனர். வழக்கம் போல கடந்த ஏப்ரல் 21ஆம் தேதி மாலை மளிகை கடையில் இந்திரா …

Read more

திருவிழாவிற்கு சென்ற சிறுவன்…. பெற்றோருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. பெரும் சோகம்….!!

நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையில் உள்ள மேலூர் பகுதியில் கோவில் திருவிழா நேற்று நடைபெற்றது. இந்த திருவிழாவில் பங்கேற்பதற்காக 15 வயதுடைய தமிழ்த்துரை என்ற சிறுவன் பெற்றோருடன் சென்றுள்ளார். அப்போது தமிழ் துறை எதிர்பாராத விதமாக திருவிழாவில் பொருத்தப்பட்டிருந்த மின்விளக்கு கம்பத்தை தொட்டதாக…

Read more

“உங்கள இப்படியா பார்க்கனும்”… விறகு சேகரிக்க சென்ற முதியவர்… காட்டில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியை சேர்ந்தவர் அங்கப்பன்(71). இவர் அந்தியூர் அருகே உள்ள விராலிகாட்டூர் பகுதிக்கு விறகு சேகரிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது திடீரென அங்கு காட்டு யானை வந்தது. அதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அங்கப்பன் அங்கிருந்து தப்பி ஓட முயற்சி…

Read more

மொத்தம் 13 இடங்கள்… உரிமையாளர், மேனேஜர் உள்பட 5 பேர் கைது… போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டம் அண்ணா நகரில் ஸ்பா சென்டர் என்ற பெயரில் பாலியல் தொழில் நடத்தி வந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின்படி போலீசார் அண்ணா நகர் பகுதியில் உள்ள ஸ்பா சென்டரை கண்காணித்து வந்தனர். அப்போது அங்கு வெளிமாநில பெண்களை…

Read more

“கடத்தல் காரர்கள் போல் நாடகம் போட்ட வனத்துறை அதிகாரிகள்”… வசமாக சிக்கிய நகைக்கடை உரிமையாளர்.. சினிமா பாணியில் அரங்கேறிய சம்பவம்..!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள தி.நகர் பகுதியில் வசித்து வருபவர் பிரபாகரன் (58). இவர் சவுகார்பேட்டையில் நகை கடை மற்றும் நகை அடகு கடையை நடத்தி வருகிறார். இவரது கடையில் ஓய்வு பெற்ற ஐஜின் மகன் மைக்கேல் என்பவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு…

Read more

“கண்டிப்பா குழந்தை பிறக்கும்…” தாய்-மகன் செய்த காரியம்…. ஏமார்ந்து நின்ற பெண்…. போலீஸ் அதிரடி….!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள முட்டத்தூரில் குழந்தை வரம் வேண்டி பரிகாரம் செய்வதாக கூறி மர்ம நபர்கள் ஒரு பெண்ணின் 5 பவுன் தாலி சங்கிலியை ஏமாற்றி எடுத்து சென்றனர். இந்த சம்பவம் குறித்து கடந்த 22-ஆம் தேதி காவல் நிலையத்தில் புகார்…

Read more

பேரம் பேசுற விஷயமா இது….? புத்திசாலித்தனமாக செயல்பட்ட வாலிபர்…. போலீஸ் அதிரடி….!!

விருதுநகர் மாவட்டம் சூரம்பட்டியைச் சேர்ந்தவர் சூரியகுமார்(24). இவர் தனது தந்தை ஆசீர்வாதம் பெயரில் இருக்கும் பட்டாவை தனது பெயருக்கு மாற்றம் செய்ய மல்லாங்கிணறு கிராம நிர்வாக அலுவலகத்தில் விண்ணப்பித்தார். அப்போது கிராம நிர்வாக அலுவலரான கரைமேலு(46) என்பவர் 6000 ரூபாய் லஞ்சம்…

Read more

“என் பிள்ளைக்கு இப்படி ஆகிட்டே….” மகனின் உடலை பார்த்து கதறி அழுத பெற்றோர்…. பெரும் சோகம்…!!

கடலூர் மாவட்டம் அரியநாச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பசாமி. இவரது மகன் ஆகாஷ்(16) வேப்பூரில் இருந்து விருதாச்சலத்தில் உள்ள தட்டச்சு பயிற்சி பள்ளிக்கு தனது நண்பரான ஷஜின்(16) என்பவருடன் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். இந்த நிலையில் கண்டப்பன்குறிச்சி தனியார் பள்ளி…

Read more

“கடையில் வேலை பார்த்த 14 வயது சிறுவன்….” ஓனரிடம் பேரம் பேசிய அரசு அதிகாரி…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகரச் சேர்ந்தவர் அம்பேத்கர். இவர் திருச்செங்கோடு தொழிலாளர் துறை அலுவலகத்தில் உதவி ஆய்வாளராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2019 நவம்பர் மாதம் திருச்செங்கோட்டில் இருக்கும் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் குழந்தை தொழிலாளர்கள் வேலை பார்க்கிறார்களா…

Read more

“20 நாட்களே ஆன குழந்தை….” மகனை கொன்று தாய் செய்த காரியம்…. கதறி அழுத குடும்பத்தினர்…. போலீஸ் விசாரணை….!!

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியைச் சேர்ந்தவர் புனிதன்(22). இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பௌசியா(19) கடந்த 20 நாட்களுக்கு முன்பு பவுசியாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. கடந்த சில நாட்களாக மன உளைச்சலையில் இருந்த பவுசியா தனது பெற்றோர்…

Read more

“ரயில் மெதுவாக செல்லும் போது….” பல நாட்களாக அரங்கேறிய சம்பவம்…. ஆக்ஷனில் இறங்கிய போலீஸ்….!!

ஒடிசா மாநிலத்தில் இருந்து ரயிலில் கஞ்சாவை கடத்தி வந்து புது கிராமம் பகுதியில் பதுக்கி வைத்து கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்வதாக டிஎஸ்பிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் கோவில்பட்டி ரயில்வே ஸ்டேஷன் மற்றும் அதனை சுற்றியுள்ள…

Read more

Other Story