2 குழந்தைகளின் தாய்…! “கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னான்….” பஸ் ஸ்டாண்டில் தாக்கிய வாலிபர்…. பகீர் பின்னணி….!!
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை சேர்ந்தவர் பிரவீன் குமார். இவர் தனது 28 வயது தோழியுடன் ராசிபுரம் புதிய பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்துக் கொண்டிருந்தார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.…
Read more