மத்திய அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை…. நாளை முதல் விண்ணப்பிக்கலாம்… முழு விவரம் இதோ…!!

நாடு முழுவதும் உள்ள மத்திய அரசுப் பள்ளிகளில் 2024-25ஆம் கல்வியாண்டுக்கான முதலாம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான அட்டவணை வந்துள்ளது. முதலாம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவு செயல்முறை ஏப்ரல் 1ஆம் தேதி காலை 10 மணி முதல் தொடங்கும். ஏப்ரல்…

Read more

பள்ளிகளை மூடும் திட்டம் இல்லை…. கண்டனங்களுக்கு பள்ளிக்கல்வித்துறை விளக்கம்…!!

தமிழ்நாட்டில் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ள 32 அரசு பள்ளிகளை மூட தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது. இதனால் பலரும் அதிர்ச்சியடைந்தனர். இந்நிலையில் இதற்கு ராமதாஸ் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து, மாணவர்கள் எண்ணிக்கை…

Read more

தமிழக அரசுப்பள்ளிகளில் அதிரடி திட்டம்…. பக்கா பிளான் போட்டிருக்கும் பள்ளிக்கல்வித்துறை…!!

தமிழகத்தில் தற்போது பொது தேர்வுகள் நடைபெற்று வருகிறது. இதனையடுத்து விரைவிலேயே 2024-25 ஆம் கல்வி ஆண்டு தொடங்க இருக்கிறது. இதனால் பாடத்திட்ட வடிவமைப்பு, குறிப்பிட்ட நாட்களில் நடத்தி முடித்தல், தேர்வு அட்டவணை, மாணவர்களை தயார் படுத்துதல் போன்ற முக்கிய பணிகள் நடைபெற்று…

Read more

கேந்திரிய வித்யாலயா பள்ளியில் உங்க குழந்தைக்கு அட்மிஷன் வேணுமா?…. உடனே இத படிங்க….!!!

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் சேர்க்கை பெறுவது என்பது எளிதான விஷயம் அல்ல. நுழைவுத் தேர்வு படிவத்தில் ஒரு சிறிய பிழை இருந்தாலும் கூட சேர்க்கை ரத்து செய்யப்படும். இந்த பள்ளிகளில் 1 ஆம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கை தொடங்க உள்ள நிலையில்…

Read more

பெற்றோர்களே…! உங்க குழந்தைக்கு 5 வயசு ஆகிடுச்சா…? இப்பவே உடனே கிளம்புங்க…!!

அனைத்து அரசுப் பள்ளிகளிலும் இன்று முதல் மாணவர் சேர்க்கை நடைபெறுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 5 வயது பூர்த்தியடைந்த குழந்தைகளை பெற்றோர்கள் கட்டாயம் பள்ளிகளில் சேர்க்க வலியுறுத்தி, ஆசிரியர்கள் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ள வேண்டும். துண்டுப் பிரசுரங்கள் விநியோகம் செய்து, வாகனங்களில் ஒலிபெருக்கி…

Read more

BREAKING: உங்க குழந்தைக்கு 5 வயசு ஆயிடுச்சா….? நாளை முதல்…!!

அனைத்து அரசுப் பள்ளிகளிலும் நாளை முதல் மாணவர் சேர்க்கை நடைபெறுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 5 வயது பூர்த்தியடைந்த குழந்தைகளை பெற்றோர்கள் கட்டாயம் பள்ளிகளில் சேர்க்க வலியுறுத்தி, ஆசிரியர்கள் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ள வேண்டும். துண்டுப் பிரசுரங்கள் விநியோகம் செய்து, வாகனங்களில் ஒலிபெருக்கி…

Read more

தமிழக அரசுப்பள்ளிகளில் முன்கூட்டியே மாணவர் சேர்க்கை…. சற்றுமுன் பள்ளிக்கல்வித்துறை உத்தரவு….!!

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் வருகிற மார்ச் 1ஆம் தேதி முதல் மாணவர் சேர்க்கை நடத்த பள்ளி கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த வருடம் முன்கூட்டியே மாணவர் சேர்க்கை பணிகளை மேற்கொள்ள பள்ளிக்கல்வித்துறை சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. இந்த…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து அரசுப்பள்ளி ஆசிரியர்களே….. அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய வேண்டுகோள்…!!!

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டுமென்ற நோக்குடன் செயல்பட வேண்டும். நிதி ஒதுக்கீடு அதிகரிப்பை மனதிற்கொண்டு, நோக்கத்தை நிறைவேற்ற வேண்டியது கடமை என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். மேலும் தமிழக அரசு கல்வித்துறைக்காக இதுவரை 57 திட்டங்களை செயல்படுத்தி…

Read more

உயர் சிறப்பு மருத்துவ படிப்பு… டிசம்பர் 31 வரை மாணவர் சேர்க்கை… வெளியான அறிவிப்பு…!!

உயர் சிறப்பு மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை வருகின்ற டிசம்பர் 31ம் தேதியுடன் நிறைவடைய உள்ளதாக தேசிய மறுத்து ஆணையம் தெரிவித்துள்ளது. முதுநிலை மருத்துவம் மற்றும் உயர் சிறப்பு மருத்துவ படிப்புகளுக்கான கால அளவு, வகுப்புகள் தொடங்கும் தேதிகளை மாற்றியமைக்க வேண்டிய…

Read more

மீன்வளப் பல்கலை.யில் இன்று மாணவர் சேர்க்கை…. இவர்களுக்கு முன்னுரிமை….!!!

ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தில் உறுப்பு மற்றும் இணைப்பு கல்லூரிகளில் இன்று மாணவர் சேர்க்கை நடைபெறுகின்றது. விருப்பமுள்ள மாணவர்கள் கோவையில் உள்ள வேளாண் பல்கலைக்கழகத்தில் நேரில் கலந்து கொள்ளலாம். இதற்கு மாணவர்கள் பிளஸ் டூ வகுப்பில் அறிவியல் பாடங்களை தேர்ந்தெடுத்து படித்திருக்க வேண்டும்.…

Read more

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 27ஆம் தேதி மாணவர் சேர்க்கை… வெளியான அறிவிப்பு…!!!

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண் கல்லூரியில் சுயநிதி வேளாண் பட்டப்படிப்பு மற்றும் தோட்டக்கலை படிப்புகளில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் இஸ்லாமிய பழங்குடியினர் வகுப்புகளை சேர்ந்த மாணவர்களுக்கான காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இந்த பணியிடங்களுக்கு நேரடி மாணவர் சேர்க்கை…

Read more

TNPSC ராஷ்ட்ரிய இந்திய ராணுவ கல்லூரி… மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க அக்டோபர் 15 கடைசி நாள்….!!!!

டேராடூனில் உள்ள ராஷ்டிரிய இந்திய ராணுவ கல்லூரியில் சேர தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் மூலமாக தேர்வு நடத்தப்பட்டு வருகின்றது. அதன்படி 2024 ஆம் ஆண்டு ஜூலை பருவத்தில் சேர வருகின்ற டிசம்பர் இரண்டாம் தேதி தேர்வு நடைபெற உள்ள நிலையில்…

Read more

முதுநிலை பட்டப்படிப்புகளில் சேர செப்டம்பர் 1 வரை கால அவகாசம் நீட்டிப்பு… வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நடப்பு கல்வி ஆண்டுக்கான முதுநிலை பட்டப்படிப்புகளில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை ஆகஸ்ட் 14ஆம் தேதி தொடங்கிய நிலையில் மாணவர்கள் www.tngasa.in மற்றும் www.tngasa.org என்ற இணையதளங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம் என…

Read more

அனைத்து பள்ளிகளிலும் 10,12 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை… ஆகஸ்ட் 31- ககுள் முடிக்க உத்தரவு…!!

மத்திய இடைநிலை கல்வி வாரியம் ஆன சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகளை வருகின்ற மார்ச் மாதத்திற்குள் நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து பள்ளிகளுக்கும் சிபிஎஸ்சி சார்பாக சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில் சிபிஎஸ்சி பள்ளிகளில் 10…

Read more

சென்னை கிண்டி மகளிர் ஐஐடியில் கல்வி உதவித்தொகையுடன் மாணவர் சேர்க்கை… இன்றே கடைசி நாள்… வெளியான அறிவிப்பு…!!!

சென்னை கிண்டி அரசினர் மகளிர் ஐஐடியில் ஜூலை 31ம் தேதி வரை நேரடி சேர்க்கை நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். கிண்டி அரசு மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 2023 ஆம் ஆண்டுக்கான நேரடி சேர்க்கை ஜூலை 31ஆம் தேதி வரை…

Read more

அம்பத்தூர் மகளிர் தொழிற் பயிற்சி நிலையத்தில் மாணவர் சேர்க்கை… விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்…!!!

அம்பத்தூர் அரசினர் மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். அம்பத்தூரில் அரசு மகளிர் தொழிற் பயிற்சி நிலையம் செயல்பட்டு வருகின்றது. இந்த தொழிற்பயிற்சி நிலையத்தில் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஓராண்டு தையல்…

Read more

சென்னை கிண்டி மகளிர் ஐஐடியில் கல்வி உதவித்தொகையுடன் மாணவர் சேர்க்கை… ஜூலை 31 வரை… வெளியான அறிவிப்பு…!!!

சென்னை கிண்டி அரசினர் மகளிர் ஐஐடியில் வருகின்ற ஜூலை 31ம் தேதி வரை நேரடி சேர்க்கை நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். கிண்டி அரசு மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 2023 ஆம் ஆண்டுக்கான நேரடி சேர்க்கை ஜூலை 31ஆம் தேதி…

Read more

தனியார் பள்ளிகளை மிஞ்சும் அரசுப்பள்ளிகள்… இத்தனை வசதிகளா…? அசத்தும் மாநில அரசு..!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்தும் விதமாக அரசின்  சார்பாக ஏராளமான சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த வருடத்தை காட்டிலும் இந்த வருடம் அரசு பள்ளியில் அதிகமானவர்கள் அரசுப்பள்ளிகளில் சேர ஆர்வம் காட்டி வந்தார்கள். இதனால் அரசு பள்ளிகளை மேம்படுத்துவதற்கான…

Read more

வேளாண் பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கை… இன்றே கடைசி நாள்… வெளியான அறிவிப்பு..!!

வேளாண் பல்கலைக்கழகத்தின் தரவரிசை பட்டியலில் மாற்றம் ஏதாவது இருந்தால் அதனை தெரிவிப்பதற்கு இன்று கடைசி நாள் என வேளாண்மை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் இளம் அறிவியல் பாடப் பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள்…

Read more

வேளாண் பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கை… நாளையே கடைசி நாள்… வெளியான அறிவிப்பு..!!

வேளாண் பல்கலைக்கழகத்தின் தரவரிசை பட்டியலில் மாற்றம் ஏதாவது இருந்தால் அதனை தெரிவிப்பதற்கு நாளை கடைசி நாள் என வேளாண்மை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் இளம் அறிவியல் பாடப் பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள்…

Read more

மாணவர்களே ரெடியா?… தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் கல்லூரிகளில் நேரடி மாணவர் சேர்க்கை…!!!

தமிழகத்தில் உள்ள மொத்தம் 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் வருகின்ற ஜூலை நான்காம் தேதி அதாவது நாளை மறுநாள் முதல் ஜூலை ஏழாம் தேதி வரை நேரடி மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக…

Read more

சாதி அடிப்படையிலான பல்கலைக்கழக சேர்க்கைக்கு தடை…. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு….!!!!!

சிறுபான்மையினருக்குரிய கல்வி வாய்ப்புகளை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்ட நீண்ட கால நடைமுறையை முறியடித்து, பல்கலைக்கழக சேர்க்கையில் இனம் மற்றும் சாதியின் அடிப்படையில் மாணவ சேர்க்கை நடைபெறுவதை அமெரிக்க உச்சநீதிமன்றம் அண்மையில் தடை செய்துள்ளது. ஒரு குறிப்பிடத்தக்க தீர்ப்பில், 6 நீதிபதிகள் இனம்…

Read more

தமிழக அரசு கல்லூரிகளில் 20 சதவீதம் கூடுதல் மாணவர் சேர்க்கை… அமைச்சர் பொன்முடி அறிவிப்பு…!!

தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. இதில் மொத்தம் 27 ஆயிரத்து 215 காலி பணியிடங்கள் உள்ளது. இந்த இடங்களுக்கு விதிமுறைகளை பின்பற்றி நிரப்பப்பட்டு வருகின்றன. இதனை கருத்தில் கொண்டு மாணவர்…

Read more

அரசு மாதிரி பள்ளிகளில் ஜூன் 21-க்குள் மாணவர் சேர்க்கை…. தமிழக அரசு உத்தரவு…!!!

தமிழகத்தில் தகுதி பெற்ற மாணவர்களை மாதிரி பள்ளிகளில் பிளஸ் ஒன் வகுப்பில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை தலைமை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டும் என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகள் கல்வி, நூல்களை மற்றும் விளையாட்டுகளில் சிறந்து…

Read more

பொறியியல் கலந்தாய்வு…. தவறாமல் கலந்து கொள்ளுங்கள்…. வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் +2 முடித்த மாணவர்கள் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு கடந்த மே 5 ஆம் தேதி முதல் ஜூன் 4-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. ஜூலை 2ஆம் தேதி பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கும். பி.இ, பி.டெக். உள்ளிட்ட…

Read more

தனியார் பள்ளிகளில் 25 சதவீதம் இட ஒதுக்கீடு…. நாளை (மே 23) குலுக்கல் முறையில் மாணவர் சேர்க்கை…..!!!

சென்னையில் உள்ள தனியார் பள்ளிகளில் 25 சதவீதம் இட ஒதுக்கீட்டின் கீழ் நாளை குலுக்கல் முறையில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் படி சமூகத்தில் பின்தங்கிய குழந்தைகள் தனியார் பள்ளிகளில் கல்வி…

Read more

பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர ஜூன் 9ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்…. வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர மாணவர்கள் ஜூன் ஒன்பதாம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தொழில் நுட்ப கல்வி இயக்குனராகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் நடந்து முடிந்த பொது தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்ட நிலையில் தற்போது அனைத்து கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை…

Read more

தமிழக பள்ளிக்கல்வித்துறை வரலாற்றில் முதன் முறையாக….1 ஆம் வகுப்பில் சேர 60 ஆயிரம் பேர் விண்ணப்பம்….!!!!

தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் கோடை விடுமுறைக்கு பிறகு தான் மாணவர் சேர்க்கை தொடங்கும்.ஆனால் இந்த வருடம் முன்கூட்டியே மாணவர் சேர்க்கை தொடங்கிய நிலையில் அரசு பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க பெற்றோர் ஆர்வம் காட்டி வருகின்றனர். தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசு பள்ளிகளில்…

Read more

தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கான சேர்க்கை தேதி அறிவிப்பு…. மாணவர்களுக்கு முக்கிய அப்டேட்…!!!

12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 8 ஆம் தேதி வெளியாகும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. முன்னதாக மே 5ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படுவதாக இருந்தது. ஆனால் நீட் தேர்வுகள் 7ஆம் தேதி நடத்தப்பட இருப்பதால் 12ஆம் வகுப்பு தேர்வு…

Read more

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை உயர்வு…. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வெளியிட்ட அப்டேட்…!!!

கொரோனா தொற்று ஊரடங்கு காலத்திற்குப் பிறகு பெற்றோர்கள் பெரும்பாலானவர்கள் தனியார் பள்ளிகளில் பயின்று வந்த தங்களுடைய குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்த்தனர். மேலும் புதிதாகவும் பல குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்த்து வந்தனர். இதனால் தமிழக அரசு பள்ளிகளின் கல்வி தரம்…

Read more

பெற்றோர்களே மறந்துடாதீங்க…! இன்று முதல் அனைத்து பள்ளிகளிலும் ஆரம்பம்…. மறக்காம போங்க..!!

தமிழ்நாட்டில் கல்வி உரிமைச் சட்டத்தில் தனியார்  பள்ளிகளில் LKG முதல் 8ம் வகுப்பு வரை இலவச மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல்  விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டு வருமானம் 2 லட்சத்துக்கும் கீழ் உள்ள பெற்றோர் இதற்கு விண்ணப்பிக்கலாம்.  rte.tn.schools.in என்ற…

Read more

இன்று (ஏப்ரல் 19) முதல் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்…. சென்னை பல்கலை அறிவிப்பு….!!!

சென்னை பல்கலைக்கழகத்தில் வரும் கல்வியாண்டில் பல்வேறு இளநிலை மற்றும் முதுநிலை பட்டம் மற்றும் பட்டய படிப்புகளில் சேர விருப்பமுள்ளவர்கள் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை பல்கலைக்கழகத்தில் உள்ள 73 துறைகளின் கீழ் 93…

Read more

பெற்றோர்களே…! இன்று(ஏப்ரல் 17) முதல் தொடங்குகிறது மாணவர் சேர்க்கை….. உடனே போங்க…!!!

கொரோனா தொற்று ஊரடங்கு காலத்திற்குப் பிறகு பெற்றோர்கள் பெரும்பாலானவர்கள் தனியார் பள்ளிகளில் பயின்று வந்த தங்களுடைய குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்த்தனர். மேலும் புதிதாகவும் பல குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்த்து வந்தனர். இதனால் தமிழக அரசு பள்ளிகளின் கல்வி தரம்…

Read more

“அரசுப்பள்ளிகளை கொண்டாடுவோம்” தமிழ்நாடு முழுவதும் இன்று(ஏப்ரல் 17) முதல்….. பள்ளிக்கல்வித்துறை செம சூப்பர் ஏற்பாடு….!!!

நடப்பு கல்வி ஆண்டானது வரும் 28ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில் அரசு பள்ளிகளில் இன்று(ஏப்., 17) முதல் 2023-24ஆம் ஆண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சேர்க்கையை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று தொடங்கி வைக்க உள்ளார். இந்த…

Read more

பெற்றோர்களே…. தமிழக அரசு பள்ளிகளில் இன்று (ஏப்ரல் 17) முதல் மாணவர் சேர்க்கை…. வெளியான அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கொரோனா காலத்திற்குப் பிறகு புதிதாக பள்ளியில் சேர்க்கும் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க பெற்றோர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இதனை ஊக்கப்படுத்தும் விதமாக தமிழக அரசு அரசு பள்ளிகளின் கல்வித்தரம் மற்றும் செயல்பாடுகளை மேம்படுத்த பல முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது.…

Read more

பெற்றோர்களே…! நாளை முதல் அனைத்து பள்ளிகளிலும்….உடனே இதை செய்யுங்க…. முக்கிய அறிவிப்பு…!!

கொரோனா தொற்று ஊரடங்கு காலத்திற்குப் பிறகு பெற்றோர்கள் பெரும்பாலானவர்கள் தனியார் பள்ளிகளில் பயின்று வந்த தங்களுடைய குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்த்தனர். மேலும் புதிதாகவும் பல குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்த்து வந்தனர். இதனால் தமிழக அரசு பள்ளிகளின் கல்வி தரம்…

Read more

ஏப்ரல் 19 முதல் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்…. சென்னை பல்கலை அறிவிப்பு….!!!

சென்னை பல்கலைக்கழகத்தில் வரும் கல்வியாண்டில் பல்வேறு இளநிலை மற்றும் முதுநிலை பட்டம் மற்றும் பட்டய படிப்புகளில் சேர விருப்பமுள்ளவர்கள் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை பல்கலைக்கழகத்தில் உள்ள 73 துறைகளின் கீழ் 93…

Read more

ஏப்ரல் 17ல் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை…. அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய அறிவிப்பு…!!!

கொரோனா தொற்று ஊரடங்கு காலத்திற்குப் பிறகு பெற்றோர்கள் பெரும்பாலானவர்கள் தனியார் பள்ளிகளில் பயின்று வந்த தங்களுடைய குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்த்தனர். மேலும் புதிதாகவும் பல குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்த்து வந்தனர். இதனால் தமிழக அரசு பள்ளிகளின் கல்வி தரம்…

Read more

பி.எட் சிறப்பு கல்வி மாணவர் சேர்க்கை… வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!!

சென்னை பி.எட் சிறப்பு கல்வி மாணவர்கள் சேர்க்கைகான பல்கலைக்கழகம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் சிறப்பு கல்வி பிஎட் படிப்புக்கு கட் ஆப் மதிப்பெண் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த மதிப்பெண்ணை மாணவர்கள் www.tnou.ac.in என்ற இணையதள…

Read more

அரசு மாதிரி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை… மார்ச் 4-ஆம் தேதி அடிப்படை மதிப்பீட்டு தேர்வு… வெளியான தகவல்…!!!!

தமிழகத்தில் உள்ள அரசு மாதிரி பள்ளிகளில்  மாணவர்களை சேர்ப்பதற்காக அடிப்படை மதிப்பீட்டு தேர்வு வருகிற மார்ச் 4-ஆம் தேதி நடைபெற உள்ளது. இது குறித்து அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, தமிழ்நாடு மாதிரி பள்ளிகள் உறுப்பினர் செயலர் ஆர்.சுதன் அனுப்பியுள்ள…

Read more

இனி மாணவர் சேர்க்கையில் இந்த வார்த்தையை குறிப்பிடக் கூடாது…. தமிழக அரசு புதிய அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் இனி மாணவர் சேர்க்கையின் போது காது கேளாதவர்கள்,வாய் பேச முடியாதவர்கள் மற்றும் தொழு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் என்ற வாக்கியங்கள் எதுவும் பயன்படுத்தக் கூடாது என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு பதிலாக மாற்றுத்திறனாளிகள் என்ற பெயரை மட்டுமே எந்த இடத்திலும் எதற்காகவும்…

Read more

இன்று முதல் முதுகலை பட்டப் படிப்புக்கான விண்ணப்பப்பதிவு…. அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு….!!!

நடப்பு கல்வி ஆண்டிற்கான புதிய மாணவர் சேர்க்கை தொடர்பான அறிவிப்புகளை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. அதன்படி அண்ணா பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப் படிப்புக்கான விண்ணப்ப பதிவுகள் இன்று  பிப்ரவரி 1ஆம் தேதி முதல் தொடங்கும் எனவும் விருப்பமுள்ளவர்கள் பிப்ரவரி 1ஆம் தேதி…

Read more

“இனி பள்ளிகளில் மாணவர் சேர்க்கையில் இது கட்டாயம்”… மாநில அரசின் புதிய அதிரடி உத்தரவு…!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர் சேர்க்கைகளில் முறைகேடு நடைபெறுவதாக புகார்கள் வந்துள்ளது. இதனால் மாணவர் சேர்க்கைகளில் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மேற்கொள்ள இருப்பதாக அம் மாநில பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. அதோடு உயர்நீதிமன்ற உத்தரவின்படி நீதிபதி பிவி ஹரிதாஸ் தலைமையில் குழு…

Read more

Other Story