அபாய சங்கிலியை இழுத்த மர்ம ஆசாமி… வழியிலேயே நின்ற எக்ஸ்பிரஸ் ரயில்… திருமங்கலம் அருகே பரபரப்பு..!!!

அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. எக்ஸ்பிரஸ் ரயில் தூத்துக்குடியில் இருந்து மதுரை, திண்டுக்கல், சேலம் வழியாக பெங்களூரு, மைசூர் நாள்தோறும் செய்கின்றது. இந்த எக்ஸ்பிரஸ் ரயில் இரவு 7.15 மணிக்கு திருமங்கலம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும்.…

Read more