நாட்டையே உலுக்கிய காவலாளி கொலை வழக்கு… பொய் புகார் அளித்த நிகிதாவை கைது செய்ய வேண்டும்…. அஜித்குமாரின் தாய் கண்ணீர் மல்க பேட்டி…!!!

சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளி அஜித்குமார், நகை திருட்டுப் புகார் தொடர்பாகத் தனிப்படை போலீசாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கை விசாரித்து வரும் சிபிஐ தரப்பில், போலீஸ் காவலில்…

Read more

Other Story