எதுக்கு சும்மா சத்தம் போடுறீங்க… கொஞ்ச நேரம் அமைதியா இருக்க முடியாதா…? பாமக மகளிர் மாநாட்டில் டென்ஷன் ஆன ராமதாஸ்… என்னதான் நடந்துச்சு..?
மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள பூம்புகாரில் வன்னியர் சங்கம் சார்பில் மகளிர் பெருவிழா மாநாடு நடைபெற்றது. இந்த மாநாடு பறை, தமிழ் இசையுடன் தொடங்கியது. இந்த மாநாட்டிற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமை தாங்கினார். அப்போது பெண்களுக்கு பாதுகாப்பு வேலை வாய்ப்பு பூரண மதுவிலக்கு…
Read more