தேர்தல் பிரச்சாரத்தில் தேசிய கொடி.! பாஜக வேட்பாளர் பொன் பாலகணபதி மீது வழக்கு பதிவு.!!

தேர்தல் பிரச்சாரத்தில் தேசிய கொடியை பயன்படுத்திய திருவள்ளூர் பாஜக வேட்பாளர் பொன் பாலகணபதி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. திருவள்ளூர் அருகே மெய்பூரில் கடந்த 3ஆம் தேதி பிரச்சாரம் செய்தபோது தேசிய கொடியை பயன்படுத்திதாக புகார் அளிக்கப்பட்டது. திருவள்ளூர் தனி நாடாளுமன்றத்…

Read more

Other Story