‘சிறையில இருந்தபடியே பதவியேற்பு!’… கேரளாவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…. நீதிமன்றம் கொடுத்த ஸ்பெஷல் அனுமதி….!!
கேரளாவில் அரிதாக நடைபெறும் சம்பவங்களில் ஒன்றாக, தடுப்புக்காவலில் இருந்தபடியே ஒரு மாநகராட்சி கவுன்சிலர் பதவியேற்பு உறுதிமொழி எடுத்துக் கொண்ட சம்பவம் தற்போது அரசியல் வட்டாரங்களிலும் சமூக வலைதளங்களிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் சட்டம், அரசியல் மற்றும் உள்ளாட்சித் தேர்தல் நடைமுறைகள்…
Read more