10,12 துணைத்தேர்வு எழுதாத மாணவர்களுக்கு புதிய ஏற்பாடு…. பள்ளிக்கல்வித்துறை போட்ட முக்கிய உத்தரவு…!!

நடந்து முடிந்த பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 50 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் கலந்து கொள்ளாத நிலையில் அவர்களுடைய நலன் கருதி விரைவில் ஜூன் 19 முதல் 26 ஆம் தேதி வரை மாணவர்களுக்கு துணைத்தேர்வு நடத்தப்பட்டது. பொது…

Read more

தமிழகத்தில் 6 முதல் 8ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு பயிற்சி… பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…!!

தமிழகத்தில் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறை இணைந்து ஆசிரியர்களுக்கு பல்வேறு பணித்திறன் மேம்பாட்டு பயிற்சிகளை நடப்பு ஆண்டு வழங்குவதற்கு திட்டமிட்டுள்ளது. அதன்படி அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு நடத்திவரப்படும் ஜூலை மாதத்திற்கான பயிற்சி முகாம் ஜூலை…

Read more

6 – 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வு… கல்வி சுற்றுலா போக ரெடியா?… பள்ளிக்கல்வித்துறை சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தும் நோக்கத்தில் பள்ளி கல்வித்துறை பல முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி நடப்பு கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு பாடவாரியாக கற்றல் திறனை ஊக்குவிக்கும் விதமாக…

Read more

தமிழகத்தில் ஜூலை-15 பள்ளிகளுக்கு பறந்தது உத்தரவு…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி…!!

தமிழகத்தின் ஜூலை 15ஆம் தேதி காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு அனைத்து வகை பள்ளிகளிலும் கல்வி வளர்ச்சி நாளாக கடைபிடித்து பல போட்டிகளை நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.  இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு வெளியான சுற்றறிக்கையில், முன்னாள்…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும்… பள்ளிக்கல்வித்துறை புதிய அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்குவது தொடர்பான முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு நகராட்சி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு பட்டியலை தயாரிக்கும் பணியை தீவிர படுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2003…

Read more

FLASH NEWS: அனைத்து மாவட்டங்களிலும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவு…!!

தமிழ்நாடு குடிமைப்பணி (ஒழுங்கு மற்றும் மேல்முறையீடு) விதிகள் 17 A, 17 B பிரிவுகளின் கீழ் தண்ட டனை பெற்ற ஆசிரியர்களை, தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு பரிந்துரைக்கக் கூடாது, தண்டனை காலம் முடிவடையாமல் உள்ள ஆசிரியர்களின் பெயர்களையும் பரிந்துரைக்க கூடாது…

Read more

தமிழகத்தில் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும்… பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு..!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் பள்ளி மாணவர்களின் உடல்நிலை குறித்த விவரங்களை சேகரிக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.இது தொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநிலத் திட்ட இயக்குனர் வெளியிட்டுள்ள…

Read more

தமிழகத்தில் பள்ளி மாணவர்களின் உடல்நிலை குறித்த விவரங்களை சேகரிக்க உத்தரவு..!!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களின் உடல்நிலை குறித்து விவரங்களை சேகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்ட இயக்குனர் ஆணையிட்டுள்ளார். பிறவி குறைபாடு, வளர்ச்சி குறைபாடு உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண திட்டமிடப்பட்டுள்ளது. வளர்ச்சி குறைபாடு, ரத்த சோகை…

Read more

காலாண்டு, அரையாண்டு தேர்வுக்கு எத்தனை நாள் லீவ்?…. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு..!!!

தமிழகத்தில் ஆறு முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு மற்றும் அரையாண்டு உள்ளிட்ட தேர்வுகளுக்கான உத்தேச கால அட்டவணை வெளியாகி உள்ளது. அதன்படி ஆறு முதல் 12 ஆம் வகுப்புக்கு காலாண்டு தேர்வு செப்டம்பர் 15ஆம் தேதி முதல் 27ஆம்…

Read more

தமிழக அரசு பள்ளிகளில் சிறப்பு திட்டங்கள்…. பள்ளிக்கல்வித்துறை சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பாக மாணவர்களின் நலனை மேம்படுத்துவதற்காக இல்லம் தேடி கல்வி, கற்றல் கற்பித்தல் நடைமுறை மற்றும் எண்ணும் எழுத்தும் திட்டம் உள்ளிட்ட பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் அனைத்து சிறப்பு திட்டங்களின் செயல்பாடுகளும் எந்த…

Read more

தமிழகத்தில் 4.80 லட்சம் பேருக்கு அடிப்படைக் கல்வி திட்டம்…. பள்ளிக்கல்வித்துறை புதிய அதிரடி..!!!

கல்வி கருத்தாத 15 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தன்னார்வலர்களைக் கொண்டு அடிப்படை எழுத்தறிவு பயிற்றுவிற்பதற்காக மத்திய அரசால் அறிமுகம் செய்யப்பட்ட திட்டம் தான் புதிய பாரத எழுத்தறிவு திட்டம். கடந்த 2022 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட இந்த திட்டத்தின் கீழ் வருகின்ற…

Read more

Breaking: ஆசிரியர்களுக்கு அதிர்ச்சி.. பள்ளிக்கல்வித்துறை அதிரடி…!!

புகார்களுக்குள்ளான ஆசிரியர்கள் மீது தமிழ்நாடு முழுவதும் துறைசார்ந்த நடவடிக்கை எடுக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மீது துறை சார்ந்த புகார்கள் நிலுவையில் உள்ளதாகவும், சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு நோட்டீஸ் அனுப்பிய நிலையில் நடவடிக்கை பாய்கிறது. ஆசிரியர்கள் மீதான குற்றச்சாட்டுகள்…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும்…. ஜூலை-15 ஆம் தேதி இது கட்டாயம்…. பள்ளிக்கல்வித்துறை உத்தரவு…!!

தமிழகத்தின் ஜூலை 15ஆம் தேதி காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு அனைத்து வகை பள்ளிகளிலும் கல்வி வளர்ச்சி நாளாக கடைபிடித்து பல போட்டிகளை நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.  இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு வெளியான சுற்றறிக்கையில், முன்னாள்…

Read more

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் கல்வி வளர்ச்சி நாள்… பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு…!!!

முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்த நாளான வருகின்ற ஜூலை 15ஆம் தேதியை அனைத்து பள்ளிகளிலும் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாட வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்த நாளான வருகின்ற ஜூலை 15ஆம் தேதி அனைத்து விதமான…

Read more

எழுதப் படிக்கத் தெரியாத பள்ளி மாணவர்களுக்கு 3 மாதம்…. பள்ளிக்கல்வித்துறை உத்தரவு..!!

தமிழக அரசு பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயற்படுத்தி வருகிறது. இதனால் மாணவர்கள் பயனடைந்து வருகிறார்கள். அந்தவகையில் தற்போது எழுதப் படிக்கத் தெரியாத பள்ளி மாணவர்களுக்கு 3 மாத சிறப்பு பயிற்சி அளிக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.…

Read more

தமிழகத்தில் எழுத, படிக்க தெரியாத பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி… பள்ளிக்கல்வித்துறை உத்தரவு…!!!

தமிழகத்தில் எழுத படிக்க தெரியாத பள்ளி மாணவர்களுக்கு மூன்று மாத காலம் சிறப்பு பயிற்சி வழங்குவதற்கு பள்ளி கல்வித்துறை புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அவர்கள் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு எழுதியிருக்கும் கடிதத்தில்,ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள்…

Read more

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் தலைமை ஆசிரியர் காலி பணியிடம்… பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு…!!

தமிழகத்தில் இடைநிலை, முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணியிடங்கள் தற்போது வரை நிரப்பப்படாமல் உள்ளன. அதனால் பல்வேறு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் போதுமான ஆசிரியர்கள் இல்லாமல் மாணவர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். தமிழகத்தில் மட்டும் சுமார் 3000 திற்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளில்…

Read more

மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ்…. ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை போட்ட உத்தரவு…!!

தமிழக அரசானது பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு சலுகைகளையும், திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில் தற்போது பள்ளி மாணவர்களுடைய நலனை கருத்தில் கொண்டு இலவச பஸ்பாஸ் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழக அரசால் வழங்கப்படும் இலவச பஸ் பாஸ் திட்டத்திற்கான விவரங்களை…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும்… பள்ளிக்கல்வித்துறை உத்தரவு…!!!

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தலைமை பண்பு பயிற்சி இன்று முதல் தொடங்குகின்றது. இதற்கான அறிவிப்பு ஏற்கனவே வெளியிடப்பட்ட நிலையில் இதனை தொடர்ந்து இன்று பயிற்சி தொடங்கியுள்ளது. அனைத்து அரசு…

Read more

தமிழகத்தில் 1000 பள்ளி ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு… பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கடந்த ஜூன் 12-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் தற்போது நடப்பு கல்வி ஆண்டிற்கான பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அரசு பள்ளிகளில் ஜூன் 30-ம் தேதியுடன் பணிக்காலம் முடிந்து சுமார் ஆயிரம் ஆசிரியர்கள் பணி ஓய்வு பெற்றுள்ளனர். நடப்பு…

Read more

தமிழகத்தில் ஒய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு…. பள்ளிக்கல்வித்துறை உத்தரவு…!!!

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிவடைந்து மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அரசு பள்ளியிள் நேற்றோடு சுமார் 1000 ஆசிரியர்கள் பணி ஓய்வு பெற்றார்கள். நடப்ப கல்வி ஆண்டு தொடங்கி சில நாட்களே ஆகும் நிலையில் ஆசிரியர்கள் ஓய்வு பெறுவதால் மாணவர்களுடைய…

Read more

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் ஜூலை 20- ஆம் தேதிக்குள்…. பள்ளிக்கல்வித்துறை உத்தரவு…!!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் படித்த முன்னாள் மாணவர்களில் முதல் கட்டமாக பள்ளிக்கு 25 மாணவர்களின் விவரங்களை கண்டறிந்து ஜூலை இருபதாம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும் என தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. தமிழக அரசு பள்ளிகளில்…

Read more

BREAKING: தமிழ்நாடு முழுவதும் பள்ளி நேரத்தில் மாற்றம்… பள்ளிக்கல்வித்துறை உத்தரவு..!!

தமிழ்நாடு முழுவதும் 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மாலை நேர வகுப்புகள் கட்டாயம் நடத்த வேண்டும் என்று அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அனைத்து உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளிலும் மாலை நேர வகுப்புகள் நடத்தப்பட வேண்டும்.…

Read more

10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இனி பயமில்லை…. சீக்கிரம் வரும் குட் நியூஸ்…. பள்ளிக்கல்வித்துறையின் முடிவு என்ன….???

தமிழகத்தில் மாணவர்களுக்கு கோடை விடுமுறை முடிவடைந்த தற்போது வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பத்தாம் வகுப்பு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் அறிவியல் பாடம் குறித்து ஒரு அச்சம் இருந்து வருகிறது. ஏனெனில் பத்தாம் வகுப்புக்கு புதிய பாடத்திட்டம் 2019 20ம்…

Read more

தமிழகத்தில் இன்று முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு…. பள்ளிக்கல்வித்துறை உத்தரவு…!!!!

தமிழகத்தில் என்னும் எழுத்தும் திட்டத்தில் ஐந்தாம் வகுப்பு மாணவர்களின் கற்றல் நிலையை அறிவதற்கு ஜூன் 21ஆம் தேதி முதல் 30-ம் தேதி வரை அடிப்படை திறனாய்வு நடத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளது. மாநில கல்வியியல் ஆராய்ச்சி…

Read more

முதன்மை கல்வி அலுவலர்கள் ஆய்வு கூட்டம்…. பள்ளிக்கல்வித்துறை புதிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் சென்னைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் முதன்மைச் செயலாளர்,பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பங்கேற்கும் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி…

Read more

கல்வித்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம்… பள்ளிக்கல்வித்துறை புதிய உத்தரவு…!!!

தமிழகத்தில் கல்வித்துறை அதிகாரிகள் 5 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. அதன்படி தொடக்கக் கல்வி இயக்கக துணை இயக்குனர் பூபதி பள்ளி கல்வி இயக்கக துணை இயக்குனராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். பள்ளிக்கல்வி இயக்கக இணை இயக்குனர் பணியிடத்திற்கு…

Read more

BREAKING: 1- 5ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு…. பள்ளிக்கல்வித்துறை புதிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் கோடை விடுமுறை முடிவடைந்து கடந்த ஜூன் 12ஆம் தேதி 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று…

Read more

தமிழகத்தில் அரசு பள்ளிகளுக்கு ஜூன் மாத நாள்காட்டி…. பள்ளிக்கல்வித்துறை வெளியீடு…!!

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பில் 6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. முதல் நாளான நேற்று…

Read more

தமிழகத்தில் ஜூன் 21 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு…. பள்ளிக்கல்வித்துறை உத்தரவு…!!!!

தமிழகத்தில் என்னும் எழுத்தும் திட்டத்தில் ஐந்தாம் வகுப்பு மாணவர்களின் கற்றல் நிலையை அறிவதற்கு ஜூன் 21ஆம் தேதி முதல் 30-ம் தேதி வரை அடிப்படை திறனாய்வு நடத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளது. மாநில கல்வியியல் ஆராய்ச்சி…

Read more

தமிழகத்தில் இன்று பள்ளிகள் திறப்பு…. மாணவர்கள் அனைவருக்கும் முதல் நாளே…. பள்ளிக்கல்வித்துறை உத்தரவு…!!!

தமிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான இறுதித் தேர்வுகள் நடந்து முடிந்தது. இதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் ஜூன் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது..ஆனால் வெயிலின்…

Read more

JUST IN: தற்காலிக முறையில் ஆசிரியர்கள் நியமிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு….!!!

தற்காலிக அடிப்படையில் ஆசிரியர்களை நியமிக்க பள்ளிக்கல்வித்துறை இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. வரும் கல்வி ஆண்டில் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடத்தை நிரப்ப உத்தரவிட்டதோடு, பள்ளி மேலாண்மை குழு மூலம் இடைநிலை, பட்டதாரி, முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நியமிக்கவும், இடைநிலை ஆசிரியர்களுக்கு 212000,…

Read more

தமிழ்நாடு முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும்…. பள்ளிக்கல்வித்துறை புதிய உத்தரவு….!!!

தமிழகத்தில் 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் முடிவடைந்து கோடைவிடுமுறை விடப்பட்டது. மாணவர்களும் மகிழ்ச்சியாக கோடை விடுமுறையை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் கோடை விடுமுறை முடிந்து வரும் 7ம் தேதி பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், தகுந்த சுகாதார மற்றும்…

Read more

தமிழ்நாடு முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும் புதிய உத்தரவு …. பள்ளிக்கல்வித்துறை அதிரடி…!!!

தமிழக முழுவதும் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் பள்ளி மாணவர்களுக்கு தேர்வுகள் நடந்து முடிந்த நிலையில் தற்போது கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ஜூன் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கோடை வெயிலின் தாக்கம்…

Read more

தமிழகத்தில் அரசு பள்ளிகளுக்கான ஜூன் மாத நாள்காட்டி…. பள்ளிக்கல்வித்துறை வெளியீடு…!!!

தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு கோடை விடுமுறை முடிவடைந்து வருகின்ற ஜூன் ஏழாம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இந்நிலையில் வரும் கல்வி ஆண்டுக்கான ஜூன் மாத பள்ளி நாள்காட்டி குறித்து அறிவிப்பை பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி வருகின்ற ஜூன்…

Read more

சீக்கிரம் இதெல்லாம் உறுதிப்படுத்திடுங்க…! தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும் பரந்த உத்தரவு….!!

தமிழகத்தில் 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் முடிவடைந்து கோடைவிடுமுறை விடப்பட்டது. மாணவர்களும் மகிழ்ச்சியாக கோடை விடுமுறையை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் கோடை விடுமுறை முடிந்து வரும் 7ம் தேதி பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், தகுந்த சுகாதார மற்றும்…

Read more

தமிழக அரசுப் பள்ளிகளில் LKG, UKG வகுப்புகள் தொடருமா….? பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய தகவல்…!!!

அரசுப் பள்ளிகளில் LKG, UKG வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. சமீபத்தில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளை மூட அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது. மேலும் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளில் பணியமர்த்தப்பட்ட ஆசிரியர்கள் ஏற்கனவே பணியாற்றிய பள்ளிகளுக்கு அனுப்பப்பட்ட…

Read more

தொடக்கக் கல்வி ஆசிரியர் பயிற்சிக்கு ஜூன் 5 முதல் விண்ணப்பிக்கலாம்…. வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அனைத்து வகை ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களிலும் தொடக்கப்பள்ளி பட்டய பயிற்சியில் சேர்க்கை பெற விருப்பமுள்ள மாணவ மாணவிகள் வருகின்ற ஜூன் 5-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் எஸ்சிஇஆர்டி கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அனைத்து…

Read more

மத்திய கல்வி நிறுவனங்களில் இனி இது கட்டாயம்…. பள்ளிக்கல்வித்துறை புதிய அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் தாய்மொழி தமிழ் கற்பிக்கப்படுவதில்லை என்று புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் தமிழகத்தில் இயங்கி வரும் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு வரை தமிழ் கட்டாய பாடமாக்கும் சட்டம் கடந்த 2015 ஆம் ஆண்டு அமலுக்கு வந்த நிலையிலும்…

Read more

புதுச்சேரியில் 1 முதல் 9ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு…. பள்ளிக்கல்வித்துறை சூப்பர் குட் நியூஸ்…!!!

புதுச்சேரியில் 1 முதல் 9ம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக கல்வித்துறை இயக்குநர் பிரியதர்ஷினி அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர், 2023 – 24 கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் சிபிஎஸ்இ பாடத்திட்டம் அமல்படுத்துவதால் ஆல் பாஸ் வழங்கப்பட்டுள்ளது என்று…

Read more

தமிழகத்தில் ஆசிரியர்களுக்கு இன்று முதல்…. பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த மே 15ஆம் தேதி ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு தொடங்கிய நிலையில் மே 26 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. ஏற்கனவே மே 6ஆம் தேதி நடைபெற இருந்த கலந்தாய்வு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்ட நிலையில் மே 15…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் “தமிழ் பாடம்” கட்டாயம்…. பள்ளிக்கல்வித்துறை உத்தரவு…!!!

தமிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து தற்போது கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வருகின்ற ஜூன் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.…

Read more

தமிழகத்தில் ஆசிரியர்களுக்கு நாளை மறுநாள் முதல்…. பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த மே 15ஆம் தேதி ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு தொடங்கிய நிலையில் மே 26 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. ஏற்கனவே மே 6ஆம் தேதி நடைபெற இருந்த கலந்தாய்வு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்ட நிலையில் மே 15…

Read more

+2 துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி மாற்றம்…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு…!!!

தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவானது மே 8 ஆம் தேதி வெளியானது. இதில்  7 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணக்கர்கள் தேர்ச்சி அடைந்தனர். இதில் திண்டுக்கல்லை சேர்ந்த மாணவி 600 இக்கு 600 மதிப்பெண் எடுத்து சாதனை படைத்துள்ளார். மேலும்…

Read more

“தமிழக பள்ளிகளுக்கு பாட புத்தகங்கள் விநியோகம்”…. பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் 1 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தற்போது கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ள நிலையில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஜூன் 1-ம் தேதியும், 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 5-ம்…

Read more

தமிழகம் முழுவதும் பள்ளி திறக்கும் நாளில் மாணவர்களுக்கு…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டுக்கான 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பாட நூல்களை பள்ளி திறக்கும் நாளில் மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஜூன் மாதம் பள்ளிகள்…

Read more

BREAKING: தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு….. பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு…!!!

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கும் நாளன்றே பாடநூல்கள், நோட்டுகள் உள்ளிட்ட பொருட்களை மாணவர்களுக்கு வழங்க பள்ளிகல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. ஒவ்வொரு பள்ளியிலும் மாணவர்களின் எண்ணிக்கையை கேட்டு அதற்கேற்ப முன்கூட்டியே பள்ளிகளுக்கு புத்தகங்களை அனுப்புமாறும், முதல் நாளிலே மாணவர்கள் கையில் புத்தங்கள் சேருவதை…

Read more

“பள்ளிக்கல்வித்துறையில் மீண்டும் அதே பணி”…. ஆசிரியர்களின் கோரிக்கை நிறைவேறுமா….?

தமிழக பள்ளிக்கல்வித்துறையின் கீழ் தொடக்கக்கல்வி, மெட்ரிகுலேஷன் பள்ளிகள், அரசு தேர்வு துறை, மாநில கல்வியியல் ஆராய்ச்சி போன்ற 10 துறைகள் இருக்கிறது. இவற்றை நிர்வகிக்க ஒவ்வொன்றுக்கும் தனித்தனி இயக்குனர்கள் இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் பள்ளிக் கல்வி இயக்குனருக்கு கீழ் வருவார்கள். ஆசிரியர்…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும்…. மாவட்ட CEO- களுக்கு பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு கடந்த மாதம் தேர்வுகள் முடிவடைந்த நிலையில் தற்போது கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த கோடை விடுமுறை காலத்தில் தனியார் பள்ளிகளில் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு வருவதாக தொடர்ந்து புகார்கள்…

Read more

தமிழகத்தில் 6 – 8 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி…. பள்ளிக்கல்வித்துறை உத்தரவு….!!!

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு தொடங்கிய நிலையில் ஏப்ரல் மாதம் நிறைவு பெற்றது. இதனை தொடர்ந்து சமீபத்தில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில் இதனை தொடர்ந்து 11…

Read more

Other Story