“80 வயது பாட்டியை கூட விடாத காமக்கொடூரன்”… பலாத்காரம் செய்து கொலை… சென்னையில் அரங்கேறிய அதிர்ச்சி…!!!

சென்னை மாவட்டம் ஜாம்பஜார் பகுதியில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட மூதாட்டி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது 80 வயது மூதாட்டி ஒருவர் வீட்டில் தனியாக இருந்த நிலையில் வாலிபர் ஒருவர் திடீரென உள்ளே நுழைந்துள்ளார். அவர் மூதாட்டி தனியாக…

Read more

பயங்கர அதிர்ச்சி…! பலமுறை கற்பழிக்கப்பட்ட பெண் மாரடைப்பால் உயிரிழப்பு….!!!

2021ஆம் ஆண்டு லண்டனில் நடந்த அதிர்ச்சியான சம்பவத்தில், 37 வயதான நடாலி ஷாட்டர் என்பவர் பூங்காவில் இருந்தபோது பலமுறை பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த கொடூர சம்பவத்தின் போது, அவர் மாரடைப்புக்கு உள்ளாகி உயிரிழந்தார். அந்த நேரத்தில் அவர் மீது தற்கொலை தாக்குதல்…

Read more

15 வயது மாணவனை பாலியல் பலாத்காரம் செய்த 24 வயது ஆசிரியை… நடு நடுங்க வைக்கும் பகீர் சம்பவம்….!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி என்னும் பகுதியில் பவித்ரா(24) என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவர் கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் தினந்தோறும் மாணவர்களுக்கு இவர் தன்னுடைய…

Read more

தாயோடு கடைக்கு சென்ற சிறுமி…. வலுக்கட்டாயமாக இழுத்துச்சென்று அந்தரங்க உறுப்புகளில்…. பதற வைக்கும் சம்பவம்…!!!

மத்தியப்பிரதேச மாநிலம் குவாலியரில் 15 வயது சிறுமி ஒருவருக்கு கொடூரம் இழைக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுது. அதாவது சம்பவத்தன்று முரார் காவல் நிலைய பகுதியிலுள்ள கடைக்கு அந்த 15 வயது சிறுமி தனது தாயுடன் சென்றிருக்கிறார். அப்போது  சிறுமியின் தாயுடன் சிலர்…

Read more

அடச்சீ…! நடக்க முடியாமல் இருந்த எருமை மாடு…. மருத்துவ பரிசோதனையில் காத்திருந்த அதிர்ச்சி…. இப்படியாடா பண்ணுவீங்க…??

இன்றைய காலகட்டத்தில் பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் எதிராக பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன . குற்றவாளிகளுக்கு அரசு தக்க தண்டனை  கொடுத்தாலும் குற்றங்கள் இன்னும் குறைந்தபாடில்லை. மனிதர்களுக்கு தான் இந்த நிலைமை என்றால் விலங்குகளையும் ஒரு சில காமக் கொடூரர்கள்…

Read more

16 வயது சிறுமிக்கு கூல்ட்ரிங்க்சில் மயக்க மருந்து கொடுத்து…. பலாத்காரம் செய்த காவலர்…. போக்சோவில் தட்டி தூக்கிய போலீஸ்…!!

மயிலாடுதுறை அருகே காவலர் குடியிருப்பில் 16 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அந்த சிறுமிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து  அந்த குடியிருப்பை  சேர்ந்த காவலர் திருநாவுக்கரசர்   பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனையடுத்து காவலர்…

Read more

இரண்டாவது திருமணம் செய்த பெண்…. வளர்த்த தாயையே பலாத்காரம் செய்த வளர்ப்பு மகன்… அதிர்ச்சி சம்பவம்…!!!

உத்திர பிரதேச மாநிலம் லக்னோவில் 40 வயது பெண் ஒருவர் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் ஒருவரை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார் . இந்த நிலையில் அந்த பெண்ணை மூத்த மனைவியின் வாரிசுகள் அடித்து துன்புறுத்தி உள்ளனர் . அதுமட்டுமின்றி அந்த பெண்ணின்…

Read more

“பிஸ்கட் தரேன் வா” 6 வயது சிறுமியை நாசமாக்கிய 37 வயது காமக்கொடூரன்…. நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!!

சமீபகாலமாகவே பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் எதிராக பலாத்கார சம்பவங்க அதிகரித்து கொண்டே வருகிறது. அரசு குற்றவாளிகளுக்கு தக்க தண்டனை கொடுத்தாலும் இன்னும் குற்றம் குறைந்தபாடில்லை. இந்நிலையில் குஜராத் மாநிலம் சூரத்தில் திண்டோலி பகுதியில் 6 வயது சிறுமியை 37 வயது நபர் ஒருவர்…

Read more

15 சிம் கார்டுகள்…. பெண்களுக்கு ஆபாச வீடியோ அனுப்பி மிரட்டல்…. போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி தகவல்…!!

கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதியின் முன்னாள் எம்பி பிரஜ்வல் ரேவண்ணா பலாத்காரம் வழக்கில் கைது செய்யப்பட்டு இருக்கிறார். அவர் மீது நான்கு பலாத்கார வழக்குகள் உள்ளது. இது குறித்து சிறப்பு புலனாய்வு குழு போலீசார் அவரை காவலில் எடுத்து விசாரணை நடத்தி…

Read more

அடக்கடவுளே…! சிறப்பு வகுப்பு எடுப்பதாக கூறி…. 3 ஆண்டுகளாக மாணவியை சீரழித்த ஆசிரியர்…!!

தருமபுரி மாவட்டத்தில் அருகேயுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் ஆசிரியராக பணிபுரியும் சரவணன். இவர் அந்த பள்ளியில் படித்த மாணவி ஒருவருக்கு  தந்தை இல்லாத காரணத்தை வைத்து படிக்கச் வைப்பதாக கூறியுள்ளார். பின்னர் கடந்த 2021ஆம் ஆண்டு முதல் 3 ஆண்டுகள்…

Read more

சாலையில் தூங்கிய 80 வயது முதியவர்…. போதை இளைஞரின் வெறிச்செயல்…. கொடூர சம்பவம்…..!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உச்சகட்ட கொடூர சம்பவம் ஒன்று நடந்துள்ளது. உத்திரபிரதேசம் ஆக்ரா அருகே உள்ள நாம்நேர் சந்திப்பில் சாலையோரம் தூங்கிக் கொண்டிருந்த 80 வயது முதியவரை குடிபோதையில் இருந்த இளைஞர் ஒருவர் பலாத்காரம் செய்துள்ளார். அப்போது அந்த முதியவர் கூச்சலிட்ட நிலையில்…

Read more

ஆடைகளை கழற்றி நிர்வாணப்படுத்துவது பலாத்காரம் கிடையாது…. விவாதத்தை கிளப்பிய தீர்ப்பு….!!

கடந்த 1991 ஆம் வருடம் ராஜஸ்தான் மாநிலத்தில் 26 வயது இளைஞர் ஒருவர் 6 வயது சிறுமியின் ஆடைகளை கழற்றி அவரை நிர்வாணப்படுத்தி உள்ளார்.  33 வருடங்களுக்கு முன்பாக நடந்த இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் இது குறித்த தீர்ப்பில்…

Read more

போதை மருந்து கொடுத்து…. 25-ஐ பாலியல் பலாத்காரம் செய்த 24…. டெல்லியில் அதிர்ச்சி சம்பவம்…!!

டெல்லியில் ரிக்ஷா ஓட்டுனர் ஒருவர் 25 வயது இளம்பெண் ஒருவருக்கு போதை மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதன் பிறகு பெண்ணை அவர் அடித்து அவர் அணிந்திருந்த தங்கச் செயினையும் கொள்ளையடித்து விட்டு தப்பித்து…

Read more

நள்ளிரவில் நடிகை கத்திமுனையில் பலாத்காரம்…. சென்னையில் பதறவைக்கும் சம்பவம்..!!!

சென்னை வளசரவாக்கம் பகுதியில் ஹைதரபாத்தைச் சேர்ந்த 30 வயதான துணை நடிகை ஒருவர் வசித்து வருகிறார்.  இந்நிலையில் நேற்று  முன்தினம் நள்ளிரவு வீட்டில் தனியாக இருந்த போது, திடீரென வீட்டிற்குள் வந்த 6 பேரில் ஒருவர் மட்டும் கத்தியை காட்டி மிரட்டி…

Read more

மிரட்டி பலாத்காரம்: 50 வயது நபரை கொன்ற 15 வயது சிறுவன்…. அதிர்ச்சி சம்பவம்….!!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள முசாபர் நகர் என்ற மாவட்டத்தில் 15 வயது சிறுவன் ஒருவன் 50 வயது முதியவரை கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்த நபர் சிறுவனை பலாத்காரம் செய்து…

Read more

நள்ளிரவில் வீடு புகுந்து மாற்றுத்திறனாளி பெண் பலாத்காரம்…. போதை ஆசாமிக்கு அடி உதை…!!

கடந்த இருபதாம் தேதி நள்ளிரவில் ராஜஸ்தான் மாநிலம்  லால்சோட் காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஒரு கிராமத்தில் 34 வயது ஊனமற்ற பெண் ஒருவரை போதை ஆசாமி பலாத்காரம் செய்துள்ளார்.  அப்போது அந்த பெண் சத்தம் போடாமல் இருப்பதற்காக அவருடைய வாயில் துணிவை…

Read more

OMG: அக்கா, தங்கைக்கு மதுபானம் கொடுத்து பலாத்காரம்…. 4 இளைஞர்கள் கொடூரச்செயல்….!!

கேரளாவின் மலப்புரம் அருகே 9 மற்றும் 10ஆம் வகுப்பு படிக்கும் சகோதரிகளுக்கு மதுபானம் கொடுத்து பலாத்காரம் செய்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். நெடும்பசேரியைச் சேர்ந்த பேசில் பேபி (23), திருச்சூரைச் சேர்ந்த முகமது ரமீஸ் (22) ஆகியோரை போலீசார் கைது…

Read more

கத்திமுனையில் காதலர்கள் முன்…. காதலிகள் கதற கதற பலாத்காரம்…. தமிழகத்தில் அதிர்ச்சி…!!

திண்டுக்கல் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 19, 17 வயது சகோதரிகள், அப்பகுதியைச் சேர்ந்த இரண்டு இளைஞர்களை காதலித்து வந்துள்ளனர். கடந்த 30ஆம் தேதி அவர்கள் நான்கு பேரும் பக்கத்து ஊர் கோயில் திருவிழாவுக்குச் சென்றுள்ளனர். அங்கு சரண்குமார் (21), வினோத்குமார்…

Read more

போதைப்பொருள் கலந்து இளம்பெண் பலாத்காரம்…. பாலத்தில் வீசிச்சென்ற கொடூரம்…!!

நாடு முழுவதும் ஹோலி பண்டிகை கடந்த திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. வட மாநிலங்களில் மிக முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக ஹோலி உள்ளது. இந்த நிலையில், கடந்த திங்கள்கிழமை பெண் ஒருவர் தன் தோழிகளுடன் ஹோட்டலில் பார்ட்டிக்கு சென்றுள்ளார். இந்த நிலையில், அங்கிருந்த ஆசாமிகள்…

Read more

15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 39 வயது நபர்…. நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு….!!

மதுரை கோச்சடையைச் சேர்ந்தவர் கொத்தனார் சங்கர் (39). திருமணமான இவர், வேலை தொடர்பாக தஞ்சை அருகே பூதலூருக்கு வந்தபோது 9ஆம் வகுப்பு படித்து வந்த 15 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது. கொரோனா காரணமாக அந்த மாணவி பள்ளிக்கு செல்லாமல் வீட்டில்…

Read more

5 வயது சிறுமியை சீரழித்த 17 வயது சிறுவன்…. பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆரணி பகுதியில், 5 வயதுடைய சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறார். சிறுமி அங்குள்ள தனியார் பள்ளியில் எல்.கே.ஜி பயின்று வருகிறார். இந்நிலையில், சிறுமியின் செயலில் மாற்றங்கள் தெரியவே, அவரிடம் பெற்றோர் விசாரித்த போது பாலியல் தொல்லைக்கு உள்ளாகியது…

Read more

இதை பலாத்காரம் என்று கூற முடியாது…. நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!

திருமணம் செய்து கொள்வதாக கூறி தன்னை பாலியல் பலாத்காரம் செய்த காதலனுக்கு எதிராக இளம்பெண் ஒருவர் தாக்கல் செய்த மனுவை மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் பெஞ்ச் தள்ளுபடி செய்துள்ளது. தான் திருமணம் செய்து கொள்வதாகவும், இருவரும் உடலுறவு கொள்வோம் எனக்கூறி…

Read more

BREAKING: சிறுமியை பலாத்காரம் செய்து வீடியோ…!!

தஞ்சை, பாபநாசம் அருகே 17 வயது சிறுமியை வலுக்கட்டாயமாக தூக்கிச்சென்று ஒரு கும்பல் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனியே பேச வேண்டுமென்று அழைத்து சென்று அபினேஷ் என்ற இளைஞர் தனது நண்பர்களுடன் சேர்ந்து கூட்டு பாலியல்…

Read more

அடக்கடவுளே…! ஓடும் ரயிலில் இளம்பெண் பலாத்காரம்…. மத்திய பிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்…!!

மத்திய பிரதேசத்தில் 30 வயது இளம்பெண் ஓடும் ரயிலில் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கமந்தா ரயிலில் பெண்ணை கமலேஷ் குஷ்வாஹா என்ற வியாபாரி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். ரயில் பெட்டியில் ஒரு பெண் மட்டும் ஏறுவதைக் கவனித்த குற்றவாளி,…

Read more

அடக்கடவுளே கொடுமை…! 2 குழந்தைக்கு தாயான 17 வயது சிறுமியை பலாத்காரம் செய்த போலீஸ்…!!

தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தில் சிறுமியை போலீஸ் எஸ்எஸ்ஐ ஒருவர் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2 குழந்தைகளுக்கு தாயான 17 வயது சிறுமிக்கும், மாமியாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து புகார் தெரிவிக்க சென்ற சிறுமியை ஏரியூர் எஸ்எஸ்ஐ சகாதேவன்…

Read more

தலித் என்பதால்…. பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமிக்கு கிடைக்காத நீதி…!!

உஜ்ஜையினியில் சமீபத்தில் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி தெருவில் ஆடையின்றி நடந்து சென்றது நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. பாதிக்கப்பட்ட சிறுமி ரத்தம் சொட்ட சாலைகளில் நடந்து சென்ற வீடியோ பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் தற்போது மேலும் ஒரு அதிர்ச்சியான…

Read more

17-க்கு ஆசைப்பட்டு 35 செய்த காரியம்…. ஒரு ஏஎஸ்ஐ செய்யுற வேலையா இது…? பகீர் சம்பவம்…!!

ஒடிசாவின் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ள ஜமாடா காவல் நிலையத்தைச் சேர்ந்த ஏஎஸ்ஐ ஆனந்த் மாஜி (வயது 35) மற்றும் வீட்டுக் காவலர் தேவானந்த் பட்டர் ஆகியோரை பலாத்காரக் குற்றச்சாட்டில் போலீஸார் கைது செய்தனர். ஏ.எஸ்.ஆனந்திற்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். மனைவி இறந்ததை…

Read more

உச்சக்கட்ட அதிர்ச்சி…! 5 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 7 வயது சிறுவன்…. பெரும் பரபரப்பு…!!!

5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 7 வயது சிறுவன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் டெஹாட் மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. தனது மகள் விளையாடச் சென்ற போது பாலியல்…

Read more

முதலிரவு அறைக்கு அண்ணனோடு வந்த புதுமாப்பிள்ளை…. கடைசியில் நடந்த பயங்கரம்…!!

ராஜஸ்தான் மாநிலத்தில் முதலிரவில் மணப்பெண்ணை கணவர் மற்றும் அவரது சகோதரர் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு கிலோரா பகுதியைச் சேர்ந்த ஒருவருடன் ஜூன் 11-ம் தேதி திருமணம் நடைபெற்றுள்ளது.…

Read more

பெண்ணின் சம்மதத்துடன் உடலுறவு கொள்வது பலாத்காரம் ஆகாது…. நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு…!!

பெண்ணின் சம்மதத்துடன் உடலுறவு வைத்து கொண்டால் அது குற்றமாக கருதப்படாது என ஒடிசா உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. ஒடிசாவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் காதலித்து வந்துள்ளார். அதன்பின்னர் இருவரும் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இதனையடுத்து அந்த பெண் உடலுறுவு வைத்து கொண்டு…

Read more

8-ம் வகுப்பு சிறுமி பலமுறை பலாத்காரம்…. பிரேத பரிசோதனை அறிக்கையில் அதிர்ச்சி…!!!!

கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில், 8 ஆம் வகுப்பு சிறுமி மார்ச் 30 அன்றுவீட்டு  குளியலறையில் தலையில் காயம் மற்றும் மூக்கில் இருந்து இரத்தம் வெளியேறி இறந்து கிடந்தார். பின்னர் சிறுமியின் மரணம் குறித்த பிரேதப் பரிசோதனை அறிக்கையில், அவர் பலமுறை பாலியல்…

Read more

இனி இப்படி பண்ணுவ…! முத்தம் கொடுத்த உதடுகளை கடித்து துப்பிய பெண்… தரமான சம்பவம்…!!!

நாள்தோறும் பெண்களுக்கு எதிரான பலாத்கார சம்பவங்கள் எதாவது ஒன்று அரங்கேறி கொண்டே தான் இருக்கிறது. இது குறித்த தகவல்கள் தினமும் வந்து கொண்டு தான் இருக்கிறது. இதுபோன்ற குற்ற சம்பவங்களில் ஈடுபடுவோருக்கு அரசு தக்க தண்டனை கொடுத்தாலும் இன்னும் குற்றங்கள் குறைந்தபாடில்லை.…

Read more

பாலியல் கொடுமைக்குள்ளான 5 வயது குழந்தையின் கல்வி செலவு…. உதவ ஓடோடி வந்த காவல்துறை….!!!!

பள்ளி வளாகத்தில் பாலியல் பலாகாரத்துக்கு உள்ளான 5 வயது குழந்தையின் கல்விக்கு உதவ மும்பை காவல்துறையினர் முன்வந்து உள்ளனர். இது தொடர்பாக காவல்துறை தரப்பில் கூறியிருப்பதாவது, 15 வயது சிறுவனால் 5 வயது குழந்தை பள்ளி வளாகத்தில் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளானது.…

Read more

OMG: 5 வயது சிறுமி பலாத்காரம்: 15 வயது சிறுவன் வெறிச்செயல்…. உச்சக்கட்ட கொடூரம்…!!!

இன்றைய காலகட்டத்தில் பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் பல்வேறு விதமாக, கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. இது குறித்த தகவல்கள் தினம் தினம் செய்தித்தாள்களில் வந்து கொண்டுதான் இருக்கிறது.  இதை பார்க்கும்பொழுது நெஞ்சமே பதறுகிறது. அரசு பாலியல் குற்றங்களில்…

Read more

Other Story