கத்திமுனையில் காதலர்கள் முன்…. காதலிகள் கதற கதற பலாத்காரம்…. தமிழகத்தில் அதிர்ச்சி…!!

திண்டுக்கல் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 19, 17 வயது சகோதரிகள், அப்பகுதியைச் சேர்ந்த இரண்டு இளைஞர்களை காதலித்து வந்துள்ளனர். கடந்த 30ஆம் தேதி அவர்கள் நான்கு பேரும் பக்கத்து ஊர் கோயில் திருவிழாவுக்குச் சென்றுள்ளனர். அங்கு சரண்குமார் (21), வினோத்குமார்…

Read more

போதைப்பொருள் கலந்து இளம்பெண் பலாத்காரம்…. பாலத்தில் வீசிச்சென்ற கொடூரம்…!!

நாடு முழுவதும் ஹோலி பண்டிகை கடந்த திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. வட மாநிலங்களில் மிக முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக ஹோலி உள்ளது. இந்த நிலையில், கடந்த திங்கள்கிழமை பெண் ஒருவர் தன் தோழிகளுடன் ஹோட்டலில் பார்ட்டிக்கு சென்றுள்ளார். இந்த நிலையில், அங்கிருந்த ஆசாமிகள்…

Read more

15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 39 வயது நபர்…. நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு….!!

மதுரை கோச்சடையைச் சேர்ந்தவர் கொத்தனார் சங்கர் (39). திருமணமான இவர், வேலை தொடர்பாக தஞ்சை அருகே பூதலூருக்கு வந்தபோது 9ஆம் வகுப்பு படித்து வந்த 15 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது. கொரோனா காரணமாக அந்த மாணவி பள்ளிக்கு செல்லாமல் வீட்டில்…

Read more

5 வயது சிறுமியை சீரழித்த 17 வயது சிறுவன்…. பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆரணி பகுதியில், 5 வயதுடைய சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறார். சிறுமி அங்குள்ள தனியார் பள்ளியில் எல்.கே.ஜி பயின்று வருகிறார். இந்நிலையில், சிறுமியின் செயலில் மாற்றங்கள் தெரியவே, அவரிடம் பெற்றோர் விசாரித்த போது பாலியல் தொல்லைக்கு உள்ளாகியது…

Read more

இதை பலாத்காரம் என்று கூற முடியாது…. நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!

திருமணம் செய்து கொள்வதாக கூறி தன்னை பாலியல் பலாத்காரம் செய்த காதலனுக்கு எதிராக இளம்பெண் ஒருவர் தாக்கல் செய்த மனுவை மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் பெஞ்ச் தள்ளுபடி செய்துள்ளது. தான் திருமணம் செய்து கொள்வதாகவும், இருவரும் உடலுறவு கொள்வோம் எனக்கூறி…

Read more

BREAKING: சிறுமியை பலாத்காரம் செய்து வீடியோ…!!

தஞ்சை, பாபநாசம் அருகே 17 வயது சிறுமியை வலுக்கட்டாயமாக தூக்கிச்சென்று ஒரு கும்பல் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனியே பேச வேண்டுமென்று அழைத்து சென்று அபினேஷ் என்ற இளைஞர் தனது நண்பர்களுடன் சேர்ந்து கூட்டு பாலியல்…

Read more

அடக்கடவுளே…! ஓடும் ரயிலில் இளம்பெண் பலாத்காரம்…. மத்திய பிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்…!!

மத்திய பிரதேசத்தில் 30 வயது இளம்பெண் ஓடும் ரயிலில் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கமந்தா ரயிலில் பெண்ணை கமலேஷ் குஷ்வாஹா என்ற வியாபாரி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். ரயில் பெட்டியில் ஒரு பெண் மட்டும் ஏறுவதைக் கவனித்த குற்றவாளி,…

Read more

அடக்கடவுளே கொடுமை…! 2 குழந்தைக்கு தாயான 17 வயது சிறுமியை பலாத்காரம் செய்த போலீஸ்…!!

தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தில் சிறுமியை போலீஸ் எஸ்எஸ்ஐ ஒருவர் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2 குழந்தைகளுக்கு தாயான 17 வயது சிறுமிக்கும், மாமியாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து புகார் தெரிவிக்க சென்ற சிறுமியை ஏரியூர் எஸ்எஸ்ஐ சகாதேவன்…

Read more

தலித் என்பதால்…. பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமிக்கு கிடைக்காத நீதி…!!

உஜ்ஜையினியில் சமீபத்தில் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி தெருவில் ஆடையின்றி நடந்து சென்றது நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. பாதிக்கப்பட்ட சிறுமி ரத்தம் சொட்ட சாலைகளில் நடந்து சென்ற வீடியோ பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் தற்போது மேலும் ஒரு அதிர்ச்சியான…

Read more

17-க்கு ஆசைப்பட்டு 35 செய்த காரியம்…. ஒரு ஏஎஸ்ஐ செய்யுற வேலையா இது…? பகீர் சம்பவம்…!!

ஒடிசாவின் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ள ஜமாடா காவல் நிலையத்தைச் சேர்ந்த ஏஎஸ்ஐ ஆனந்த் மாஜி (வயது 35) மற்றும் வீட்டுக் காவலர் தேவானந்த் பட்டர் ஆகியோரை பலாத்காரக் குற்றச்சாட்டில் போலீஸார் கைது செய்தனர். ஏ.எஸ்.ஆனந்திற்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். மனைவி இறந்ததை…

Read more

உச்சக்கட்ட அதிர்ச்சி…! 5 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 7 வயது சிறுவன்…. பெரும் பரபரப்பு…!!!

5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 7 வயது சிறுவன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் டெஹாட் மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. தனது மகள் விளையாடச் சென்ற போது பாலியல்…

Read more

முதலிரவு அறைக்கு அண்ணனோடு வந்த புதுமாப்பிள்ளை…. கடைசியில் நடந்த பயங்கரம்…!!

ராஜஸ்தான் மாநிலத்தில் முதலிரவில் மணப்பெண்ணை கணவர் மற்றும் அவரது சகோதரர் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு கிலோரா பகுதியைச் சேர்ந்த ஒருவருடன் ஜூன் 11-ம் தேதி திருமணம் நடைபெற்றுள்ளது.…

Read more

பெண்ணின் சம்மதத்துடன் உடலுறவு கொள்வது பலாத்காரம் ஆகாது…. நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு…!!

பெண்ணின் சம்மதத்துடன் உடலுறவு வைத்து கொண்டால் அது குற்றமாக கருதப்படாது என ஒடிசா உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. ஒடிசாவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் காதலித்து வந்துள்ளார். அதன்பின்னர் இருவரும் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இதனையடுத்து அந்த பெண் உடலுறுவு வைத்து கொண்டு…

Read more

8-ம் வகுப்பு சிறுமி பலமுறை பலாத்காரம்…. பிரேத பரிசோதனை அறிக்கையில் அதிர்ச்சி…!!!!

கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில், 8 ஆம் வகுப்பு சிறுமி மார்ச் 30 அன்றுவீட்டு  குளியலறையில் தலையில் காயம் மற்றும் மூக்கில் இருந்து இரத்தம் வெளியேறி இறந்து கிடந்தார். பின்னர் சிறுமியின் மரணம் குறித்த பிரேதப் பரிசோதனை அறிக்கையில், அவர் பலமுறை பாலியல்…

Read more

இனி இப்படி பண்ணுவ…! முத்தம் கொடுத்த உதடுகளை கடித்து துப்பிய பெண்… தரமான சம்பவம்…!!!

நாள்தோறும் பெண்களுக்கு எதிரான பலாத்கார சம்பவங்கள் எதாவது ஒன்று அரங்கேறி கொண்டே தான் இருக்கிறது. இது குறித்த தகவல்கள் தினமும் வந்து கொண்டு தான் இருக்கிறது. இதுபோன்ற குற்ற சம்பவங்களில் ஈடுபடுவோருக்கு அரசு தக்க தண்டனை கொடுத்தாலும் இன்னும் குற்றங்கள் குறைந்தபாடில்லை.…

Read more

பாலியல் கொடுமைக்குள்ளான 5 வயது குழந்தையின் கல்வி செலவு…. உதவ ஓடோடி வந்த காவல்துறை….!!!!

பள்ளி வளாகத்தில் பாலியல் பலாகாரத்துக்கு உள்ளான 5 வயது குழந்தையின் கல்விக்கு உதவ மும்பை காவல்துறையினர் முன்வந்து உள்ளனர். இது தொடர்பாக காவல்துறை தரப்பில் கூறியிருப்பதாவது, 15 வயது சிறுவனால் 5 வயது குழந்தை பள்ளி வளாகத்தில் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளானது.…

Read more

OMG: 5 வயது சிறுமி பலாத்காரம்: 15 வயது சிறுவன் வெறிச்செயல்…. உச்சக்கட்ட கொடூரம்…!!!

இன்றைய காலகட்டத்தில் பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் பல்வேறு விதமாக, கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. இது குறித்த தகவல்கள் தினம் தினம் செய்தித்தாள்களில் வந்து கொண்டுதான் இருக்கிறது.  இதை பார்க்கும்பொழுது நெஞ்சமே பதறுகிறது. அரசு பாலியல் குற்றங்களில்…

Read more

Other Story