பாகுபலி விருந்து கொடுத்த அசத்திய பேரன்கள்…. நெகிழ்ந்து போன தாத்தா..!!!

ஆந்திர மாநிலத்தில் பொதுவாகவே புது மாப்பிள்ளை மற்றும் வளைகாப்பு நிகழ்ச்சிகளில் 100க்கும் மேற்பட்ட உணவு வகைகளுடன் பாகுபலி விருந்து வழங்கப்படுவது வழக்கம். அதன்படி யுகாதி பண்டிகையை முன்னிட்டு பட்டயக்குடம் என்ற பகுதியில் உள்ள நாக சூர்யா என்ற முதியவரின் வீட்டுக்கு சென்ற…

Read more

உலகிலேயே அதிகம் நேசிக்கப்படும் கிரிக்கெட் வீரர்… தோனி குறித்து ஆண்ட்ரே ரஸல் நெகிழ்ச்சி…!!!

நேற்று முன்தினம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய இரண்டு அணிகளும் மோதின. அதில் சென்னை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த நிலையில் தோனி குறித்து ஆண்ட்ரே…

Read more

பிடித்தமான நடிகர் இவர்தான்… நெகிழ்ந்த மிருணாள் தாக்கூர்…!!!

தனக்கு பிடித்தமான நடிகர் துல்கர் சல்மான் தான் என நடிகை மிருணாள் தாக்கூர் தெரிவித்துள்ளார். சீதாராமன் படத்தில் நடித்த போது தான் மிகவும் கஷ்டப்பட்டதாக தெரிவித்த அவர், துல்கர் சல்மான் அந்த சமயத்தில் ஊக்கம் அளித்ததாக கூறினார். அவர்தான் எனக்கு முன்னுதாரணம்,…

Read more

கேப்டன் ரோஹித் அமீர்கானை போல தெரிகிறார்… நெகிழ்ச்சியுடன் பேசிய சர்ஃபராஸ் கான்….!!!

இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவை பார்த்தபோது தனக்கு லகான் படத்தில் வரும் அமீர்கான் தான் நினைவுக்கு வந்ததாக சர்ஃபராஸ் கான் தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ரோகித் அண்ணாவுடன் விளையாடுவதை மிகவும் ரசித்தேன். அணியின் அனைத்து வீரர்களையும் சரிசமமாக…

Read more

ரூம்ல தனியா அழுதுட்டு இருந்தேன்… அப்போ ரோஹித் தான்,.. அஸ்வின் வெளியிட்ட உருக்கமான பதிவு…!!

இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின், இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில் தன்னுடைய 500 ஆவது விக்கெட்டை வீழ்த்தி சாதனை படைத்தார். அதே நேரத்தில் அவருடைய தாயாரின் உடல் பாதிக்கப்பட்டதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதனால்…

Read more

சச்சினுக்கு பிறகு அவர் பெயர் தான் இதயத்தில் பதிஞ்சிருக்கு… சுரேஷ் ரெய்னா நெகிழ்ச்சி…!!!

சச்சினுக்கு பிறகு தோனிக்கு தான் அதே அன்பும் பாசமும் கிடைத்திருக்கிறது என இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், இந்திய அணியில் எத்தனையோ வீரர்கள் விளையாடி இருக்கின்றனர். ஆனால் தோனிக்கு தான்…

Read more

திடீர்னு எனக்கு பீரியட்ஸ் வந்துடுச்சு… அப்போ சித்து தான் அதை,… மனம் திறந்த நடிகை ஸ்ரேயா அஞ்சன்…!!!

திருமணம் என்ற சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான சித்து மற்றும் ஸ்ரேயா அஞ்சன் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அதன் பிறகு ராஜா ராணி சீசன் 2 சீரியலில் சித்தூர் கதாநாயகனாக நடித்தார். ரஜினி என்ற சீரியலிலும் ஸ்ரேயா…

Read more

என் வீட்டுக்கு வராதீங்கன்னு ரஜினி சொன்னார்… அமைச்சர் சுப்பிரமணியன் ஓபன் டாக்….!!!

ரஜினி தன்னை அவருடைய வீட்டுக்கு வர வேண்டாம் என்று கூறியதாக அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். நான் மேயராக இருந்தபோது மகன் திருமணத்திற்கு அழைக்க ரஜினி வீட்டுக்கு செல்ல நேரம் கேட்டிருந்தேன். ரஜினி எனக்கு போன் செய்து வேலை பளுவுக்கு இடையே இதற்காக…

Read more

மரியாதை தானாக வராது, நாம் தான் சம்பாதிக்க வேண்டும்… தோனி நெகிழ்ச்சியான பேச்சு…!!

உயர் பதவியில் இருப்பதால் மரியாதை தானாக வராது, நாம்தான் அதை சம்பாதிக்க வேண்டும் என்று தோனி கூறியுள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், அணி வீரர்கள் மற்றும் ஊழியர்களை ட்ரெஸ்ஸிங் ரூமில் நாம் மதிக்கவில்லை என்றால், அவர்கள் விசுவாசமாக இருக்க மாட்டார்கள்.…

Read more

பல கோடி ரூபாய் கொடுத்தாலும் விஜயகாந்த் செய்யாத செயல்… பலரையும் நெகிழ வைக்கும் தகவல்…!!!

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் பல கோடி சொத்துக்கு சொந்தக்காரராக இருந்தாலும் பைவ் ஸ்டார் ஓட்டலில் சாப்பிட்டது கிடையாதாம். அவருடைய மறைவுக்குப் பிறகு அவரது நண்பர்கள் மற்றும் அவருடன் பழகிய பலரும் விஜயகாந்த் பற்றி ஏன் நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர். இன்று…

Read more

அன்பால் உயர்ந்த சிறுவன்… இந்த மனசு யாருக்கு வரும்…. நெகிழ்ச்சி சம்பவம்….!!!

சென்னையில் தனக்கு கிடைத்த பரிசு தொகையில் சிறுவன் ஒருவன் தன் வீட்டில் வேலை பார்க்கும் பெண்ணுக்கு செல்போன் வாங்கி கொடுத்த நெகிழ்ச்சி சம்பவம் நடைபெற்று உள்ளது. நீண்ட நாட்களாக வீட்டில் வேலை செய்து வரும் அந்த பெண் செல்போன் இல்லாமல் இருந்ததை…

Read more

உயிரை காப்பாற்றிய தமிழக அரசின் விடியல் செயலி…. நெகிழ்ச்சி சம்பவம்….!!!

ஈரோடு மாவட்டத்தில் கடந்த நான்காம் தேதி மூளை சாவு அடைந்த மஞ்சுளா என்பவரின் இதயம் கோவையில் இதய செயலிழப்பால் உயிருக்கு போராடிய ரஹ்மானை காப்பாற்றியுள்ளது. இதற்கு தமிழக அரசின் விடியல் செயலி தான் பெரும் உதவியாக இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். நோயாளிகள்…

Read more

தள்ளுவண்டியை 35கி.மீ ஓட்டி தந்தையை காப்பாற்றிய சிறுமி…. நெகிழ வைக்கும் சம்பவம்….!!!!

மகள்களை பெற்ற அப்பாக்கள் பாக்கியவான்கள் என்பதை மெய்ப்பிக்கும் நிகழ்வு ஒடிசா மாநிலத்தில் நடந்துள்ளது. அதாவது ஒடிசா மாநிலத்தில் நாடிகன் என்ற கிராமத்தை சேர்ந்தவருக்கு கையில் காயம் ஏற்பட்டது. தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல பணமோ ஆம்புலன்சை அழைப்பதற்கு செல்போனும் அவர்களிடம் கிடையாது.…

Read more

இந்துக்களுக்கு விநாயகர் சிலை வழங்கிய இஸ்லாமியர்கள்… நெகிழ்ச்சி சம்பவம்….!!!

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா இன்று கொண்டாடப்படுகிறது. நகரங்கள் மற்றும் கிராமங்கள் என பட்டி தொட்டி எங்கும் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம். இந்த நிலையில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் கிருஷ்ணகிரியில் அரங்கேறிய சம்பவம் பொதுமக்கள்…

Read more

அண்ணனுக்கு சிறுநீரகத்தை தனமாக வழங்கி… பலரையும் நெகிழ வைத்த பாசக்கார தங்கை..!!!

டெல்லியை சேர்ந்த ஹரேந்திரா என்பவர் கடந்த சில நாட்களாக சிறுநீரக செயலிழப்பால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் அண்ணன் படும் வேதனையை பார்த்து அவரது தங்கை பிரியங்கா 23 வயது ஆகும் நிலையில் தனது ஒரு சிறுநீரகத்தை தானமாக வழங்க முன் வந்தார்.…

Read more

4 குழந்தைகளுக்கு ‘சந்திரயான்’ பெயர் சூட்டி மகிழ்ந்த பெற்றோர்கள்… நெகிழ்ச்சி…!!!!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ சந்திரயான் 3 விண்கலத்தின் லேண்டரை வெற்றிகரமாக நிலவில் இறக்கியது. இதன் மூலமாக விண்வெளி துறையில் இந்தியா சரித்திர சாதனை படைத்துள்ளது. இந்நிலையில் நிலவின் மேற்பரப்பில் செயற்கைக்கோள் இறங்கிய நேரத்தில் ஒடிசா மாநிலம் கேந்திர பாரா…

Read more

இறப்பிலும் இணைபிரியாத தம்பதி… மனதை கலங்க வைத்த நெகிழ்ச்சி சம்பவம்…!!

திருவாரூர் மாவட்டத்தில் கணவன் உயிரிழந்த சில மணி நேரத்தில் மனைவி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த அப்துல் சலீம் என்பவர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட தனது மனைவி மும்தாஜிற்கு மருந்து வாங்க கடைக்கு சென்று உள்ளார்.…

Read more

“ஆதிபுருஷ் படத்தை சினிமா என சொல்லக்கூடாது”…. நடிகர் பிரபாஸ்…!!!

பிரபாஸ் நடிப்பில் அதிக பொருள் செலவில் உருவாகியுள்ள திரைப்படம் தான் ஆதிபுருஷ். இந்த திரைப்படம் வருகின்ற ஜூன் 16ஆம் தேதி வெளியாக உள்ளது. இயக்குனர் ஓம்ராவத் இயக்கியுள்ள இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட ஐந்து மொழிகளில் வெளியாக உள்ளது.…

Read more

உயிரோடு இருக்கும் தாயாருக்கு கோவில் கட்டி மகிழ்ந்த மகன்…. நெகிழ்ச்சி சம்பவம்…!!!

நாமக்கல் அருகே உயிரோடு இருக்கும் தாய்க்கு மகன் கோவில் கட்டி சிலை வைத்த சம்பவம் நிகழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நாமக்கல் அருகே ரெட்டிபட்டி சக்தி நகர் பகுதியை சேர்ந்த வாசு மற்றும் மணி தம்பதியினருக்கு பிரபு என்ற மகனும் ஜீவா என்ற…

Read more

“உடல் நலம் சரியில்லாத ரசிகரின் தாயாரை ஆட்டோவில் சென்று நேரில் நலம் விசாரித்த நடிகர் சூரி”… நெகிழ்ச்சி சம்பவம்…!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நகைச்சுவை நடிகராக இருப்பவர் சூரி. இவர் வெற்றிமாறனின் விடுதலை படத்தில் ஹீரோவாக நடித்து அனைவரின் பாராட்டுகளையும் பெற்றுள்ளார். இந்த படத்தின் இரண்டாம் பாகம் செப்டம்பர் மாதத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து கூழாங்கல் படத்தை இயக்கிய பிஎஸ்…

Read more

“நம்ம மக்களுக்காக படம் பண்ணுவோம்”…. ஒரே வார்த்தையில் நெகிழ வைத்த நடிகர் விஜய்…!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான வாரிசு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் தற்போது நடித்துக் கொண்டிருக்கிறார்.…

Read more

நான் 4 காதலை என் வாழ்க்கையில் பார்த்தவன்…. இயக்குனர் பாரதிராஜா நெகிழ்ச்சி…!!!

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் இயக்குனர் பாரதிராஜா. இவை இயக்கத்தில் வெளியான மண்வாசனை கலந்த பல திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. அதுமட்டுமல்லாமல் 90களில் மிகச் சிறந்த நாயகிகளாக இருந்த பெரும்பாலானோர் பாரதிராஜாவின் மூலம்தான்…

Read more

வாழ்வில் மிகவும் நிறைவான ஆண்டுகள்…. அமைச்சர் பிடிஆர் நெகிழ்ச்சி….!!!

தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் நிதித்துறை அமைச்சராக இருந்த பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் தகவல் தொழில்நுட்பத் துறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து புதிய நிதி அமைச்சர் ஆக தங்கம் தென்னரசு பொறுப்பேற்றார். இது குறித்து அறிக்கை…

Read more

கணவர் இறந்த ஒரே வாரத்தில்…. நடிகர் மனோபாலாவின் மனைவி செய்த நெகிழ்ச்சி செயல்…!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் மற்றும் இயக்குனராக திகழ்ந்தவர் தான் நடிகர் மனோபாலா.இவர் பெரும்பாலான திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்து லட்சக்கணக்கான ரசிகர்களை கொள்ளை கொண்டவர். இவர் கடந்த சில நாட்களாக கல்லீரல் பாதிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்…

Read more

40 வயதில் யூத் ஐகான் விருது…. “இன்னும் சாதிக்க நிறைய கனவுகள் இருக்கு”…. நடிகர் தனுஷ் நெகிழ்ச்சி….!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் தனுஷ். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான வாத்தி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்ததாக இவரை நடிப்பில் கேப்டன் மில்லர் திரைப்படம் வெளியாக உள்ளது. இந்நிலையில் நடிகர்…

Read more

கொரோனாவால் இறந்து 2 ஆண்டுகளுக்கு பிறகு உயிரோடு வந்த நபர்…. பரபரப்பு சம்பவம்….!!!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள தார் மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்த நபர் இரண்டு வருடங்களுக்குப் பிறகு திரும்பி வந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டில் கமலேஷ் என்ற நபர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட உயிரிழந்து விட்டதாகவும் அவர்களே இறுதி சடங்குகளை…

Read more

அன்று விழுந்த இடம் தான் இன்று என்னுடைய அலுவலகம்…. நடிகர் சூரி ஓபன் டாக்….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவர்தான் நடிகர் சூரி. இவர் இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான வெண்ணிலா கபடி குழு என்ற திரைப்படத்தின் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். அதனை தொடர்ந்து பல…

Read more

பாதி கலைஞர் + பாதி அண்ணா = மு.க.ஸ்டாலின்…. அமைச்சர் துரைமுருகன் நெகிழ்ச்சி….!!!

தமிழக சட்டப்பேரவையில் நேற்று ஆளுநருக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தனி தீர்மானத்தின் போது பேசிய அமைச்சர் துரைமுருகன், ஆளுநரை காட்டமாக விமர்சித்தார். அரசியல் சட்டத்திற்கு எதிர்ப்பாக இருப்பவர் இந்திய குடிமகனாக இருப்பதற்கு தகுதியற்றவர். உங்களுக்கு ஒரு கட்சியின் கொள்கை இருந்தால் ராஜினாமா செய்து…

Read more

“நான் இறந்ததும் என் சமாதியில் இப்படி எழுதுங்கள்”…. ஒட்டுமொத்த அவையையும் நெகிழ வைத்த அமைச்சர் துரைமுருகன்….!!!!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தற்போது நடந்து கொண்டிருக்கும் நிலையில் நேற்று அமைச்சர் துரைமுருகன் சட்டப்பேரவையில் பேசினார். அப்போது ஆளுநர் அடைத்த தேநீர் விருந்தில் நானும் முதல்வரும் கலந்து கொண்ட போது ஆளுநர் என்னோட வயது பற்றி கேட்க முதல்வர், துரை என்…

Read more

எல்லாமே விஜய் அண்ணாதான்…! அனைத்துக்கும் மிகவும் நன்றி…. பிறந்தநாளில் லோகேஷ் கனகராஜ் நெகிழ்ச்சி…!!!

தமிழ் சினிமாவில் மாநகரம் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். இந்த படத்திற்கு பிறகு கைதி, மாஸ்டர், விக்ரம் என அடுத்தடுத்து வெற்றி படங்களை பதிவு செய்தார். தற்போது லோகேஷ் கனகராஜ் நடிகர் விஜயை வைத்து லியோ என்ற…

Read more

“விளையாட்டுப் போட்டியில் கோப்பை வென்ற மகன்கள்”…. மகிழ்ச்சியின் உச்சத்தில் ஐஸ்வர்யா…. நெகிழ்ச்சி பதிவு…!!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இவர் கடந்த 2012-ம் ஆண்டு வெளியான 3 என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதன்பிறகு வை ராஜா வை என்ற திரைப்படத்தை இயக்கிய ஐஸ்வர்யா தற்போது விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷால்…

Read more

“நாட்டை ஆளும் மகாராஜாவுக்கு இணையானவர் பாகுபலி பிரபாஸ்”… புகழ்ந்து தள்ளிய தமன்னா… எதற்காக தெரியுமா….?

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் பிரபாஸ். இவர் பாகுபலி திரைப்படத்தின் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானார். இவர் தற்போது சலார், ஆதிபுரூஸ், ப்ராஜெக்ட் கே போன்ற பல படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் பிரபல நடிகை தமன்னா நடிகர் பிரபாஸின்…

Read more

“என் மகன் தினந்தோறும் காலையில் நல்ல உணவு சாப்பிடுகிறான்”…. பெண்ணின் போன் காலால் நெகிழ்ந்த முதல்வர்….!!!!!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தின் போது ஆளுநர் உரை மீதான விவாதத்திற்கு பிறகு தமிழக முதல்வர் ஸ்டாலின் பேசினார். அவர் பேசியதாவது, கடந்த 10 வருடங்களில் விவசாய மின் இணைப்பு 2.20 லட்சம் தான். ஆனால் திமுக பொறுப்பை ஏற்று 15 மாதங்களில்…

Read more

Other Story