தனக்கு பிடித்தமான நடிகர் துல்கர் சல்மான் தான் என நடிகை மிருணாள் தாக்கூர் தெரிவித்துள்ளார். சீதாராமன் படத்தில் நடித்த போது தான் மிகவும் கஷ்டப்பட்டதாக தெரிவித்த அவர், துல்கர் சல்மான் அந்த சமயத்தில் ஊக்கம் அளித்ததாக கூறினார். அவர்தான் எனக்கு முன்னுதாரணம், எனது வழிகாட்டி, நண்பர் எல்லாம் அவர்தான் என நெகிழ்ச்சி தெரிவித்தார். துல்கரை அவர் பல இடங்களில் புகழ்ந்து பேசி உள்ளது குறிப்பிடத்தக்கது.
பிடித்தமான நடிகர் இவர்தான்… நெகிழ்ந்த மிருணாள் தாக்கூர்…!!!
Related Posts
இளம் இசையமைப்பாளர் பிரவீன் குமார் திடீர் மரணம்… சோகத்தில் மூழ்கிய திரையுலகம்…!!!
இளம் இசை அமைப்பாளர் பிரவீன் குமார் உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார். ஓமந்தூரார் மருத்துவமனையில் உடல் நல பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்த இவர் இன்று அதிகாலை 6.30 மணிக்கு உயிரிழந்தார். தமிழில் மேதகு, சிவப்பி ஆகிய படங்களுக்கு இவர்…
Read moreநடிகர் பிரபுதேவாவுக்கு உடல் நலக்குறைவு…. நிகழ்ச்சி ரத்தால் வெயிலில் வாடிய குழந்தைகள்….!!!
சென்னை எழும்பூரில் இன்று பிரபுதேவா தலைமையில் நம்ம மாஸ்டர் என்ற பெயரில் நடனமாடி உலக சாதனை படைக்கும் நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக ஏராளமான குழந்தைகள் கடும் வெயிலில் கூடியிருந்த நிலையில் அவர் வரவில்லை. இது சர்ச்சையான நிலையில் தனக்கு உடல்…
Read more